<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452</id><updated>2012-01-23T09:53:07.871+05:30</updated><category term='இந்தவார இருவர்'/><category term='மெகா சீரியல்'/><category term='விளையாட்டு'/><category term='கணிமை'/><category term='கலக்கல் பதிவுகள்'/><category term='உலகம்'/><category term='sport special'/><category term='ரஜினி'/><category term='ipl'/><category term='பையா'/><category term='தமிழ்'/><category term='தமிழ்சினிமா'/><category term='தொடர் பதிவு'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='திரைவிமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='மொக்கை'/><category term='சாப்பாடு'/><category term='ராவணன் திரைவிமர்சனம்'/><category term='ரஜினி Birth Day special'/><category term='பகுத்தறிவு'/><category term='நகைச்சுவை'/><category term='பொது விடயங்கள்'/><category term='புரட்சி'/><category term='தொழில்நுட்பம்'/><category term='kollywood round up'/><category term='பாடல்கள்'/><category term='அசல்'/><category term='இலங்கை'/><category term='அஜித்'/><category term='தமிழர்'/><category term='சந்தானம்'/><category term='திரைப்படம்'/><title type='text'>எப்பூடி.....</title><subtitle type='html'>சும்மா அதிருதில்ல</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>297</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-6758887365017171511</id><published>2012-01-18T23:07:00.010+05:30</published><updated>2012-01-19T01:00:59.365+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது விடயங்கள்'/><title type='text'>"விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக்கோ" வாழ்க்கைக்கு சரிவருமா? </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://1.bp.blogspot.com/-KctqvQIvk6s/TxcaTpPV0jI/AAAAAAAAEVg/1waz-DjwYjQ/s1600/alphabet.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 325px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-KctqvQIvk6s/TxcaTpPV0jI/AAAAAAAAEVg/1waz-DjwYjQ/s400/alphabet.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052778250687026" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இங்கிலீஸ்காரன்,  Taare Zameen Par, 3 Idiots, நண்பன் திரைப்படங்களில் சொல்லப்பட்ட;  இன்றைய இளைஞர்களால் அதிகம்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  கருத்துத்தான் "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ".  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எந்ததுறை பிடிக்கிறதோ!! அதே துறையில் அவர்களது திறமையை வளர்க்க முன்வரவேண்டும்  என்கின்றதுதான் இதன் சாரம். திரைப்படங்கள் மட்டுமல்ல  சமூகத்திலும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுக்கள், ஆலோசனைகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


&lt;br/&gt;&lt;br/&gt;


கேட்ப்பதற்க்கும், ரசிப்பதற்கும்  இந்த விடயம் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால் நடைமுறை வாழ்வில் சாத்தியமா என்பதில்த்தான் எனக்கு நிறைய சந்தேகங்கள்!!! மேற்குறிப்பிட்ட திரைப்படங்களை குறைசொல்வதோ, அந்த திரைப்படங்களில் சொல்லப்பட்ட மையக்கருவை குறை சொல்வதோ என் நோக்கமல்ல;  அந்த கருத்தில் எனக்கு சில சந்தேகங்களும், உடன்பாடில்லாத நிலையும் உள்ளது; அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு!!!


&lt;br/&gt;&lt;br/&gt;


ஒரு இளைஞனுக்கு,  யுவதிக்கு அல்லது சிறுவர்களுக்கு தங்களுக்கு பிடித்த துறை எது என்பது எந்த வயதில் புலப்படும்?  15, 16 வயதுவரை பெரும்பாலும் அனைவருக்கும் கல்வி என்பது ஒன்றுதான்.  இந்த வயதுக்குட்ப்பட்ட காலப்பகுதியில் கல்வி தவிர்த்து  வேறு துறைகளில் தமது எதிர்கால துறையை தேர்ந்தெடுக்க சிந்திப்பவர்கள் விளையாட்டு, கலை, தொழில்நுட்ப்பம், வியாபாரம்  மற்றும்  பரம்பரை சார்ந்த தொழில் போன்றவற்றில்த்தான் பெரும்பாலும் ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள்.


&lt;br/&gt;&lt;br/&gt;


இதில் தொழில்நுட்ப்பம் என்று குறிப்பிடுவது மின்சாரம், மோட்டார்கள், வாகனங்கள் போன்றவற்றினை கையாளும் மற்றும் திருத்தம் திறன்  படைத்தவர்களைத்தான்.  இவர்களில் தொழில்நுட்பம், வியாபாரம்  மற்றும் பரம்பரை சார்ந்த தொழில்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு தாம் விரும்பினால் தமக்கு விருப்பமான  துறையை 15,16 வயதுகளில் தேர்ந்தெடுப்பதில் பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை!!!  இவர்களில் அதிகமானவர்கள் வாழ்க்கையில் எப்படியும்  பிழைத்துக் கொள்வார்கள்!!! அனாலும் கல்வியை இடை நிறுத்தியதற்கு எப்போதாவது வருந்தவும் செய்வார்கள்!!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://4.bp.blogspot.com/-dA7N2fm7WxE/TxcaTcDB9xI/AAAAAAAAEVQ/DOEkBbcOWZ0/s1600/actors.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 318px;" src="http://4.bp.blogspot.com/-dA7N2fm7WxE/TxcaTcDB9xI/AAAAAAAAEVQ/DOEkBbcOWZ0/s400/actors.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052774709393170" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அதே நேரம் இந்த வயதில் விளையாட்டுத்துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடுடையவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு  மேற்ப்படி துறைகளை தேர்ந்தெடுத்து தமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது  சரியான முடிவா என்றால்; என்னை பொறுத்தவரை  இல்லையென்றே தோன்றுகிறது!!! சச்சின் டெண்டுல்க்கர், லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹுமான் எல்லோருமே சாதனையாளர்கள்தான், மறுக்கவில்லை; அதே நேரம் இதுதான் எனது கேரியர் என்று படிப்பை நிறுத்திவிட்டு விளையாட்டிலும் சினிமாவிலும் வாழ்வை தேடி காணாமல்போன பல ஏ.ஆர்.ரஹுமான்களும், சச்சின் டெண்டுல்க்கர்களும் எமது கண்ணுக்கு தெரிவதில்லை; எண்ணிக்கையில் மிக மிக அதிகமாய்!!!  "வெற்றிகளுக்கு அதிக பெற்றோர்கள், தோல்விகள் அநாதை" என்கின்ற பழமொழியை மெய்ப்பிப்பதுபோல  நாம் வென்றவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கின்றோம், தோற்றவர்களை பொருட்படுத்துவதில்லை!!


&lt;br/&gt;&lt;br/&gt;


நீங்கள் கேட்க்கலாம் உங்களுக்கு நேர்மறையான  எண்ணம் இல்லையா என்று; நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியாது, எதையும் நடைமுறையில் சிந்திப்பது அவசியம்!!!  கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சில கவிஞர்களும் எமக்கு வெற்றியாளர்கள்; அதேநேரம்  கவிதையே வாழ்க்கை என்று வாய்ப்பில்லாமல் திரும்பியவர்கள் ஏராளம்!!!  கவிதை மட்டுமல்ல பாடகன், இயக்குனர், போட்டோகிராபி, டான்ஸ் என எமக்கு தெரிந்த வெற்றியாளர்களைவிட தோல்வியாளர்களே  அதிகம். அப்படியானால் விளையாட்டு, கலை துறைகளில் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாதா? என நீங்கள கேட்க்கலாம்; நிச்சயமாக உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் முயற்சி செய்யலாம், கூடவே கல்வியுடன்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;

அதாவது பிடித்த துறையில் முயற்சி செய்யும் அதே நேரம் கல்வியையும் நிச்சயம் சம அளவி முக்கியத்துவப் படுத்தல் வேண்டும்; குறிப்பிட்ட துறையில் முதற்படி வைக்கும் வரையாவது குறைந்தது கல்வியை தொடர வேண்டும். சச்சினை முன்மாதிரியாக பார்ப்பவர்கள்; சச்சினைவிட டிராவிட்டை  முன்மாதிரியாக  பார்ப்பது சிறந்தது. டிராவிட் ஒரு பட்டதாரி, ஒருவேளை கிரிக்கட் அவருக்கு கைகொடுக்காவிட்டால் அவருக்கு கேரியருக்கு  அவருடைய டிகிரி உதவியிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகராகியிருக்காவிட்டால் அவர் ஒரு பொறியியலாளராக வேலை பார்த்திருப்பார். என்னதான் விடாது முயற்ச்சித்தாலும் முயற்ச்சிகள்  அனைத்தும் வெற்றியளிப்பதில்லை; ஒரு துறையில் கடின முயற்சி  வெற்றியளிக்காதபோது கைகளில் ஒரு டிகிரி இருந்தால்; கல்வி துணை இருக்கின்றது என்கின்ற நம்பிக்கையாவது மீதமிருக்கும்!!!!



&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://1.bp.blogspot.com/-gOE2WsZ3YFY/TxcaUHfPpCI/AAAAAAAAEVs/eUaR_5MlMtw/s1600/edulaw.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 293px;" src="http://1.bp.blogspot.com/-gOE2WsZ3YFY/TxcaUHfPpCI/AAAAAAAAEVs/eUaR_5MlMtw/s400/edulaw.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052786370454562" /&gt;&lt;/a&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;

இங்கே கல்வி தவிர்த்து வேறொரு  துறை பிடிக்கின்றதென்றால் அது அநேகருக்கு பொழுதுபோக்கு சார்ந்தோ, கல்விமீதிருக்கும் பிடிப்பின்மை சார்ந்தோதான் பிடிக்க காரணமாக அமைகின்றது. இப்படியானவர்கள்  குறிப்பிட்ட துறைகளில் இலக்கை அடைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! காரணம் இந்த துறைகளில் போட்டி மிகமிக அதிகம்.  இப்படி எதையும் சாராமல் உண்மையான திறமையுடன், கடின உழைப்பை கொடுத்தவர்களுக்கே  இந்த துறைகளில் இலக்கை அடைவதற்கு  சவால்கள் அதிகம்!!  இந்த துறைகளில்  முயற்ச்சிப்பவர்கள்  மேலே சொன்னதுபோல  கையில் துணைக்கு கல்வியாலான தகமையை வைத்திருத்தல் அவசியம்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;






சரி இப்போது கல்வி சார்ந்த துறைகளிலேயே பிடித்ததை தேர்ந்தெடுப்பதை பற்றி ஆராய்வோம்; 16 வயதில் கிட்டத்தட்ட எமக்கு எந்த துறை சரிவரும் என்பது ஓரளவுக்கு எமக்கு தெரிந்திருக்கும். கணிதமா, விஞ்ஞானமா, வணிகமா, கலையா, தொழில் நுட்பமா தங்களுக்கு வரும் என்பது பலருக்கும் இந்த வயதில் தெரிந்திருக்கும். ஆனாலும் சிறுவயது கனவு ஒன்று சமூகத்தால், பெற்றோரால் விதைக்கப்பட்டிருக்கும்;  இதனால் தனக்கு விஞ்ஞானம்  சரிவராது என்று  தெரிந்தும், டாக்டராகும்  விருப்பத்தில்  கடும் முயற்சி எடுத்தும்கூட  தோற்றுப்போன பலர் இருக்கின்றார்கள்!!!  அதே நேரம் நண்பன் படிக்கின்றான் என்பதற்காக  தனக்கு சரிவராத  துறையை விரும்பி தேர்ந்தெடுத்தவர்களும் இருக்கின்றார்கள்; அதே நேரம் பெற்றோரால் பலவந்தமாக ஒரு துறையில் தள்ளி விடப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் கடந்து  சரியான முடிவை எடுப்பவர்களும் இருக்கின்றார்கள், எண்ணிக்கையில் குறைவாய்!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


பெற்றோர்கள் பலர்  தங்கள் விருப்பத்தை திணிக்கின்றார்கள் (சில பெற்றோர் பிள்ளைகளை புரிந்து சரியான முடிவை எடுப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்); மாணவர்கள்  பலருக்கோ  சொந்தமாக, சரியான முடிவெடுக்கும் வயதும் அனுபவமும் இல்லை; அப்படியானால் எப்படி துறையை சரிவர தேர்ந்தெடுப்பது? இந்த விடயத்தை சரியாக தீர்மானிப்பதற்கு நாடவேண்டிய முக்கிய நபர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனின் பிளஸ், மைனஸ் நன்கறிந்தவர்கள் அவர்கள்தான்.   மாணவனின் விருப்புக்கு அமைவான துறையை அவனால் தொடரமுடியுமா என்பதை ஆசிரியர் துணைக்கொண்டு அறிந்து, ஆமென்றால் அந்த துறையிலும், அந்த துறை சரியாக வராதென்றால் மாற்றுத் துறையையும் (மாணவனுக்கு புரியும்படி , விரும்பும்படி எடுத்துக் கூறி) தேர்ந்தெடுத்து கொடுப்பது பெற்றோர்களின்  கடமை.  அதாவது பிடித்த துறையை  மாணவன் தேர்ந்தெடுப்பதிலும் சரியான துறையை தேர்ந்தெடுப்பதுதான் சால சிறந்தது!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


சிலருக்கு குறிப்பிட்ட வயதில்  படிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்றால் அவர்களை மேலும்  படிக்கத்  தூண்டுவதில் பயனேதுமில்லை, காலமும், பணமும்தான் விரயம்!!! இவர்களுக்கு தொழில் முயற்சி  ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவர்களில் அதிகமானவர்களுக்கு தமது எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இருக்காது, பணம் படைத்த குடும்பத்தை சார்ந்த இந்த வகையினர் சொந்த தொழில் அல்லது வெளிநாடு சென்று பிழைத்துக் கொள்வார்கள்; பணமில்லாமல் இந்த வகையில் சிக்கிக்கொள்ளும் பல இளைஞர்கள் மற்றும் யுவதிகள்தான் பாவம், பல முதலாளிகளுக்காக  தம் வாழ்வை தொலைத்து தினமும் 10, 12 மணித்தியாலங்களுக்குமேல் குறைந்த சம்பளத்தில் அடிமாடுகள்போல உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!  இவர்களுக்கு என்ன வழி என்பதுதான் புரியவில்லை!!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a href="http://4.bp.blogspot.com/-HXyDvP_TQs0/TxcaTD8ehbI/AAAAAAAAEVI/4VzOY5-MbA4/s1600/ist2_2812437-track-and-field-silhouette-collection.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 380px; height: 380px;" src="http://4.bp.blogspot.com/-HXyDvP_TQs0/TxcaTD8ehbI/AAAAAAAAEVI/4VzOY5-MbA4/s400/ist2_2812437-track-and-field-silhouette-collection.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5699052768239453618" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

அடுத்து  சிலருக்கு  பிடித்த துறை என்பது அவ்வப்போது  மாறிக்கொண்டிருக்கும்; சிலருக்கு பிடித்த துறை சம்பந்தமாக எந்தவித ஐடியாக்களுமே இல்லாமல் இருக்கும். சிலருக்கு சில துறைமீது அதிக ஈடுபாடிருக்கும், ஆனால் அதை அடைவது, எட்டுவது எட்டாக்கனியாக இருக்கும்.  எப்படி பார்த்தாலும் பிடித்த துறையினை சரியாக  தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து வெற்றியடைந்தவர்கள் எண்ணிக்கை  ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே!!!  அதே நேரம் கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றி  அதில் வெற்றி அடைந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்!!! பிடித்த துறையில் முயற்சி செய்வது தவறல்ல; அது அமையாவிட்டால் வேறு துறைகளிலும்  செயற்ப்பட முடியும் என்கின்ற நம்பிக்கையும், தகுதியும் அவசியம், அதற்க்கு கல்வி அவசியம்!


&lt;br/&gt;&lt;br/&gt;


இன்றைக்கு படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!!!   ஒரு இலக்கை  முன் வைத்துத்தான் எல்லோருமே ஒரு துறையில் கற்கின்றார்கள், ஆனால் அந்த துறையிலேயே  எதிர்பார்த்த வெற்றியை  பெற்று கற்கை சார்ந்த வேலை செய்பவர்களைவிட;   இலக்கை அடையாமலும்,  இலக்கை அடைந்தும் சிலபல  காரணங்களுக்காக வேறு துறையில் வேலை செய்பவர்களே அதிகம்!!!  இவர்களும்  மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விடயம்  பிடித்த துறை அமையாவிட்டால்கூட   பரவாயில்லை; பிடிக்காத துறையை  முடிந்தவரை தவிர்ப்பது நல்லது!!!! அது வாழ்வின் நின்மதியை குலைத்துவிடும்!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


"பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கோ" என்பதிலும் பார்க்க; "உனக்கு தகுதியான(Capacity) சரியான துறையை தேர்ந்தெடுத்துகோ; இல்லையா கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றிக்கோ; முடிந்தவரை பிடிக்காத துறையை தவிர்க்கப்பார்" என்பதித்தான் எனக்கு உடன்பாடு!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;குறிப்பு&lt;/span&gt; &lt;span style="font-size:180%;"&gt;1&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;-&lt;/span&gt; பதிவிலே கல்வி முக்கியம் என்று பல தடவை குறிப்பிட காரணம்; இன்றைய வாழ்க்கை கல்வியை பின்னியே காணப்படுகின்றது. மற்றும்  எமது கல்வி முறையில் (Education System)  உள்ள தவறுகள், மற்றும் குறைபாடுகள் சம்பந்தமாக  குறிப்பட்ட திரைப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள்  இங்கு பதிவில்  எடுத்துக்கொள்ளப் படவில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;span&gt;குறிப்பு&lt;/span&gt; &lt;span style="font-size:180%;"&gt;&lt;span&gt;2&lt;/span&gt;&lt;/span&gt; -&lt;/span&gt; இந்தப்பதிவுக்கான கருபொருளுக்கு சொந்தக்காரர் எனது  தம்பிதான்; நாங்க ரெண்டு பெரும் பேசும்போது  ஒரு விஷயம் புரிந்தது; இன்றைக்கு வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் இதுதான் எங்கள் துறை என்று ஒரு  இலக்கும் நிலையாக  இருக்கவே இல்லை; இது எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானா இல்லை மத்தவங்களுக்குமா என்கிறதை  செக் பண்ணி பாத்ததில;  பலபேரு நம்ம லிஸ்டில இருக்கிறாங்க :-))  எனக்கு அப்பப்ப  பிடித்த துறை  மாறிக்கிட்டே  இருந்திருக்கு; நிலையாக எதுவுமே இருந்ததில்லை, அப்படி அப்பப்போ பிடித்த துறைகளில் ஒரு சிலவற்றை  நான் முயற்ச்சித்திருந்தால் 99 சதவிகதம் நான் தோல்வியடைந்தவனாகத்தான்  இருந்திருப்பேன் என்பது இப்போது எனக்கு புரிகிறது!!!!  (முயற்ச்சிக்காமலும் அதே  நிலைமைதான்; அது வேறு சொந்தக்கதை :p)

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விடயத்தில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கருத்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேறுபாடுகள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இருக்கலாம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொந்தக்கருத்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உங்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எண்ணம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கருத்துக்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேறுபடலாம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;!!!!!  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீங்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாரளமாக&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பகிரலாம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;!!!&lt;/span&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-6758887365017171511?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/6758887365017171511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_18.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6758887365017171511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6758887365017171511'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_18.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;&quot;விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக்கோ&quot; வாழ்க்கைக்கு சரிவருமா&lt;/span&gt;? &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-KctqvQIvk6s/TxcaTpPV0jI/AAAAAAAAEVg/1waz-DjwYjQ/s72-c/alphabet.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-315573169989004057</id><published>2012-01-17T22:34:00.003+05:30</published><updated>2012-01-17T23:00:22.647+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>நண்பன் - எனது பார்வையில் </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a href="http://2.bp.blogspot.com/-XRlTs2-xTJA/TxWvL4FfQdI/AAAAAAAAEUw/U0ir04_zFk4/s1600/shankars-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://2.bp.blogspot.com/-XRlTs2-xTJA/TxWvL4FfQdI/AAAAAAAAEUw/U0ir04_zFk4/s400/shankars-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653522076058066" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


பலபேரும் விமர்சனம் (?),  தங்கள் பார்வை எல்லாம் எழுதி முடித்து விட்டார்கள்; இந்நிலையில் எனது பார்வையில் நண்பனை எழுதணுமான்னு  யோசித்தேன்!! கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னமே எந்தப்படத்துக்குமே நெகட்டிவ் ரிவியூ எழுதிறதில்லை என்கிற முடிவை எடுத்திருப்பதால் இதுவரை எந்த விஜய் படத்திற்கும் எனது பார்வையை எழுதவில்லை :p  (காவலன் திரையங்கில் பார்க்கவில்லை) இந்தத்தடவை  எழுதாவிட்டால் மீண்டும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமென்று சொல்ல முடியாது!! :p  எனவே இந்த தடவை எழுதலாமென்று எழுதுகிறேன்; முடிந்தவரை பக்கச்சார்பில்லாமல்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
3 &lt;span&gt;இடியட்ஸ்&lt;/span&gt; -&lt;/span&gt;  எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலானவர்களுக்கும்  மிகவும் பிடித்த திரைப்படம் என்பதில் யாருக்கும் எதிர்க்கருத்து இருக்காது என்று நம்புகின்றேன்!!!!  3 இடியட்ஸ்சில்  ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய  அடையாளங்களான பஞ்சு டயலாக்குகள், சண்டைக்காட்சிகள், ஓவர் பில்டப்புகள்  எதுவுமே  இல்லை; ஆனால் இவை எதுவும் இல்லாமலேயே அமீர்கான் கேரக்டருக்குள் ஒருவித  'மாஸ்' இருக்கும் (Taare Zameen Par  இல் கூடத்தான்); அது  மட்டுமல்லாமல் ஒருவித  துரு துருப்பான, அப்பாவித்தனமான  செய்கையும் உள்வாங்கப்பட்டிருக்கும்!!! அமீர்க்கான்  தவிர்த்து வேறு யாரையும்  நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர் அது; இன்னும் சொல்லப்போனால் அமீர்க்கானுக்காகவே உருவாக்கப்பட்ட கேரக்டர் அது!!!!  அந்த கேரக்டரை தமிழில் சுமப்பதற்கு........



&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;விஜய்&lt;/span&gt; - &lt;/span&gt;ஆமாங்க; விஜய்  தவிர்த்து 'பாரி' கேரக்டருக்கு சத்தியமா எனக்கு வேற சொய்ஸ் தெரியலைங்க; சூர்யா நடிக்கப் போறதா முதல்ல பேசிக்கிட்டாங்க; என்னை பொறுத்தவரைக்கும் சூர்யா இல்லை பாரி கேரக்டருக்கு தெற்க்கில யார் நடித்திருந்தாலும் விஜய் கொடுத்த வெளிப்பாட்டில்  பாதிகூட தேறியிருக்குமா என்கிறது சந்தேகம்தான்!!! அதற்காக விஜய் அமீர்க்கானை ஓவர் டேக் செய்துவிட்டதாகவோ ஈடுகொடுத்து நடித்ததாகவோ அர்த்தமல்ல; தன்னாலான அதிகபட்ச்சத்தை நிறைவாக ஓவர் ஆக்ட் செய்யாமல்  கொடுத்திருக்கிறார்; மற்றும் விஜய்  தன்னை அமீர்க்கானோடு ஒப்பிட வேண்டாம் என்று சொன்ன பிற்ப்பாடு ஒப்பிடுவதும் அழகல்ல; அதற்க்கான  தேவையும் இல்லை!!!!!  சந்தேகமே இல்லாமல் நண்பனின் முதல்வன் விஜய்தான்.



&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://3.bp.blogspot.com/-ZikONgZHXBQ/TxWv9d16o6I/AAAAAAAAEU8/EnE02GGRqHE/s1600/nanban-tamil-movie-pictures-053.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="http://3.bp.blogspot.com/-ZikONgZHXBQ/TxWv9d16o6I/AAAAAAAAEU8/EnE02GGRqHE/s400/nanban-tamil-movie-pictures-053.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698654374024881058" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;ஜீவா&lt;/span&gt; -&lt;/span&gt; தனுஷ், சிம்பு கூட எந்த விதத்திலும் சளைக்காமல் போட்டிபோடக்கூடிய இளம் நடிகர்களில் ஜீவா முக்கியமானவர்; ஆகா ஓகோன்னு சொல்றமாதி இல்லையின்னாலும் குடுத்ததை  திருப்தியாக ஓவர் ஆக்ட் செய்யாமல் நடித்திருக்கிறார். ஜீவாவிற்கு  பலமான அவரது வசன உச்சரிப்பும், முகபாவமும்  நண்பனுக்கும் ஜீவாவுக்கும் பலம்!!!



&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;ஸ்ரீகாந்த்&lt;/span&gt; -&lt;/span&gt; சப்பிறைஸ் பக்கேஜ்; மாதவன் கேரக்டருக்கு கொஞ்சம் கூட ஈடாக மாட்டார் என்கின்ற எனதெண்ணத்தை    தவிடுபொடியாகியவர்!!! எனக்கு மாதவன் கேரக்டருக்கும்  ஸ்ரீகாந்த் கேரக்டருக்கும்  பெரிதாக வேறுபாடு தெரியல!!!!  பார்ப்பதற்கு மாதவனைவிட  பிரெஷாக வேறு இருக்கிறார்!!!!  முகபாவங்களில் இயல்பாகவும், விஜய்க்கும் ஜீவாவுக்கும் ஈடுகொடுத்தும் சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இனிமேலும்  ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல்  இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் அவருக்கும்,  தமிழ் சினிமாவிற்கும் நல்லது!!!!


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;br style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;font-size:130%;" &gt;&lt;span&gt;இலியானா&lt;/span&gt; -&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; &lt;/span&gt;இடுப்புக்காக மட்டுமே ஹீரோயினை தேர்ந்தெடுத்த மாதிரி இருக்கு!!! தமிழ் ரசிகர்களுக்கு  எப்பவுமே கொஞ்சம் சதை போட்டாத்தான் பிடிக்கும் என்கிறது உண்மைதான்; அதே நேரம் 'சிலிம்மான' சிம்ரனையும் கொண்டாடியவங்க நம்மாளுகதான்:p இலியானாவை சிலிம் என்று கூட சொல்ல முடியாது; அநியாயத்திற்கு எழும்பும் தோலுமாக இருக்கின்றார்!!! எலும்பெல்லாம்  திரையை விட்டு வெளிய வருற மாதிரியே  இருக்கு; தெலுங்கு ரசிகர்களை புரிஞ்சிக்கவே முடியலைப்பா!!!!  அப்புறம் இலியானா நடிப்பு? நண்பனுக்கும் 3 இடியட்சுக்குமான மிகப்பெரும் இடைவெளி!!!  அழகான முகம் இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சூண்டாவது எக்ஸ்பிரஷன்!!! ம்ம்ம்ஹீம்....



&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://1.bp.blogspot.com/-10ntBw-oGyI/TxWvK196UsI/AAAAAAAAEUY/Ui3NgUnP-c4/s1600/12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-10ntBw-oGyI/TxWvK196UsI/AAAAAAAAEUY/Ui3NgUnP-c4/s400/12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653504327537346" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;சத்யன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &amp;amp; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சத்யராஜ்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;;&lt;/span&gt;&lt;/span&gt;  சத்யன் - கேரக்டரை எல்லோரும் புகழ்ந்து தள்ளீட்டாங்க; நிச்சயம் சத்யனுக்கு இது ஒரு திருப்புமுனைதான்; அருமையான தெரிவு!!!  காமடி காட்சிகளில் மட்டுமல்ல கோபப்படும்போதும் சத்யன் ஆச்சரியப்பட வைத்தார்!!!!  சத்யராஜ் - எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை; அக்மார்க் ஓவர் ஆக்டிங்!!!  'வைரஸ்' கேரக்டில் பூமி இராணியுடன் மிகப்பெரும் முரண்!!! பல இடங்களில் 'வைரஸ்' கேரக்டரில் இருந்து அமைதிப்படை சத்யராஜ் கிளம்புகிறார். ஆனாலும் 3 இடியட்ஸ் பார்க்காதவர்களை சத்யராஜ் கவருவார்  என்று நம்பலாம்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;span&gt;ஹாரிஸ்&lt;/span&gt; &lt;span&gt;ஜெயராஜ்&lt;/span&gt; -&lt;/span&gt; பாடல்கள்  அளவிற்கு பின்னணி இசை கவரவில்லை; உயிர்ப்பான, சென்டிமென்ட், விறுவிறு  காட்சிகளுக்கு ஹாரிஸின் பின்னணியில் உயிர் இல்லை, ஷங்கர் கூடவா  கவனிக்கவில்லை!!!  ஆனாலும் பாடல்களில் ஹாரிஸ் கலக்கியிருப்பதை பாராட்டியே தீரவேண்டும்!! ஆட்டைய போட்டாலும், ரசிகர்களின் பல்ஸை புரிந்து வைத்திருக்கும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் நம்பர் 1 தான்.


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;span&gt;மனோஜ்&lt;/span&gt; &lt;span&gt;பரமஹம்சா&lt;/span&gt; -&lt;/span&gt; "என்னையா  ஒளிப்பதிவு செய்திருக்கிறார்? கொஞ்சம் கூட தெளிவில்லை"; நான் பார்த்த திரையரங்கின் திரையை வைத்து சொல்வதானால் இப்படித்தான்  சொல்லவேண்டும் :-)  மூணு மாசம் தோய்க்காத வேட்டியை கட்டிவிட்ட மாதிரியே இருந்திச்சு!!!  வாங்கிற காசுக்கு கொஞ்சமாவது நல்ல திரையில போடலாமே!!!!  ஒரிஜினல் DVD யில்த்தான் முழுமையான ஒளிப்பதிவை  ரசிக்கமுடியும்; இருப்பினும்  ஒளிப்பதிவு சிறப்பாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.




&lt;br/&gt;&lt;br/&gt;  


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;ஆண்டனி&lt;/span&gt; - &lt;/span&gt;இந்த திரைப்படத்தில் குறைவான வேலை இவருக்குத்தான்; எதை எங்க கட் பண்ணி எப்படி சொருகணும் என்கின்ற ஒரு டென்ஷனும் இல்லை; இருக்கிற படத்தில 2 பாடல்களை சேர்த்தது தவிர ஆங்காங்கே சிறு  சிறு கிராபிஸ்க் வேலைகள்தான்; ஷங்கர் படத்தில் இவளவு சுலபமாக  இதற்கு முன்னர் ஆண்டனி வேலை செய்திருக்க மாட்டார் !!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மதன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கார்க்கி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;&lt;/span&gt;  வசனங்கள் பளிச் பளிச் என்று இருக்கின்றன; 3 இடியட்சில இருந்து எனக்கு புதுசா தெரிஞ்ச ஒரே விடயம் வசனங்கள்தான் (ஏன்னா அங்கதான் வசனம் புரியாதே!!); கார்க்கி பல இடங்கள்ள  முத்திரை பதித்திருக்கின்றார்.  விண்வெளியில் பென்சில் பாவிக்கமுடியாத காரணத்தை சொன்ன விதம்,  அதிகமானவர்கள் குறிப்பிட்ட ஆம்பிலன்ஸ் &amp;amp; பீசா  வசனம் என்பன சிறப்பான சில உதாரணங்கள்; குறிப்பாக "அவனா நீ" பக்கா :-)  பாடல்கள் தவிர்த்து திரைக்கதை, வசனம் என தனது ஆளுமையை கார்க்கி  வளர்த்துக்கொள்ள ஷங்கர் பக்கபலமாக இருப்பது வைரமுத்துவுக்ககத்தான் என்றாலும் கார்க்கி அவற்றிற்கு தகுதியானவர்தான்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://2.bp.blogspot.com/-NaWZd2KjLCQ/TxWvLIzCZzI/AAAAAAAAEUk/4EQHTMS-s4g/s1600/nanban.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-NaWZd2KjLCQ/TxWvLIzCZzI/AAAAAAAAEUk/4EQHTMS-s4g/s400/nanban.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698653509382203186" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;ஷங்கர்&lt;/span&gt; -&lt;/span&gt; ரசிகர்களின் பல்ஸ் அறிந்த ஒரே (ஆமாங்க ஒரே தான்) இயக்குனர். ஆனால் ஷங்கர்  நண்பனில்  காணாமல் போயிருந்தார் என்பதுதான் உண்மை!! படத்தை அச்சாரம் மாறாமல் மாற்றி அமைத்ததற்காக சொல்லவில்லை; எந்த புதுமையையும் இந்த கதையில் புகுத்த முடியாது, அப்படி புகுத்தியிருந்தால் படம் வேறுமாதிரி ஆகியிருக்கு அபாயம் உண்டு; அந்த வகையில் ஷங்கரை பாராட்டாலாம்!!!  அதேநேரம்  60 கோடி பட்ஜெட்டில்  ஷங்கரின் பிரம்மாண்டத்தை  நண்பனில் எங்கும் காணவில்லை!!!  டிப்பிக்கல் ஷங்கர் பட பாடல்கள் விஷுவலில் மிஸ்ஸிங் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்!!!! அதிலும் நான் பெரிதும் எதிர்பார்த்த 'அஸ்கு லஸ்கா'  பாடல் விஷுவலாக  ஏமாற்றம்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;ஜெமினி&lt;/span&gt; -&lt;/span&gt;  3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் உரிமையை வாங்கி நண்பனாக வெளியிட்டமைக்கு Hats Off. அந்த சின்னப்பசங்களுக்கு ஜட்டியை மறைக்க டிரஸ் வாங்கி குடுக்க சொல்லி நம்ம நண்பர்கள் சிலர் சிபாரிசு செய்தாங்க :-)  வேண்டவே வேண்டாம் அவங்களுக்கு அந்த ஜட்டிதான் அழகு :-)))


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;நண்பன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;தமிழ்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;ரசிகர்கள்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;கண்டிப்பா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;பாக்கணும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;!&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 51);font-size:85%;" &gt; (3 &lt;span&gt;இடியட்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;பாத்தவங்களும்&lt;/span&gt; &lt;span&gt;பார்க்கலாம்&lt;/span&gt;, &lt;span&gt;புது&lt;/span&gt; &lt;span&gt;அனுபவம்&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்கும்&lt;/span&gt;)&lt;/span&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;குறிப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt; -&lt;/span&gt; நண்பனில் மட்டுமல்ல தற்பொழுது  இளைஞர்கள்  வட்டத்தில் பொதுவாக சொல்லப்படுகின்ற ஒரு மெசேஜ் -  "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ"; எனக்கு இந்த மெசேஜில் சில சந்தேகங்கள் மற்றும் மாற்றுக் கருத்து உண்டு; அவற்றை நாளை பதிவிடுகிறேன். 


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-315573169989004057?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/315573169989004057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_17.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/315573169989004057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/315573169989004057'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_17.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;நண்பன் - எனது பார்வையில் &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-XRlTs2-xTJA/TxWvL4FfQdI/AAAAAAAAEUw/U0ir04_zFk4/s72-c/shankars-3.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-1538870917743481094</id><published>2012-01-13T23:35:00.010+05:30</published><updated>2012-01-14T01:37:10.121+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>வேட்டை - எனது பார்வையில் </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a href="http://3.bp.blogspot.com/-O19Bpoeaua0/TxB1XBxQHmI/AAAAAAAAETw/M3tKbOtn7Aw/s1600/Vettai-Movie-Wallpapers.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 346px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-O19Bpoeaua0/TxB1XBxQHmI/AAAAAAAAETw/M3tKbOtn7Aw/s400/Vettai-Movie-Wallpapers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182567096131170" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


மாலை 6 மணிக்கு கிரிக்கெட் விளையாடி முடிந்த பின்னர் நண்பனுடன் ஒரு வேலையாக Town போகவேண்டி  இருந்ததால் அப்படியே ராஜா திரையரங்கில் வேட்டை 14 ஆம் திகதியா இல்லை 15 ஆம் திகதியா ரிலீஸ் என்று கேட்பதற்கு சென்றோம்(15 என்றுதான் முதல் எழுதி வச்சிருந்தாங்க). அங்கு சென்றபோதுதான் 15 நிமிடத்தில் 'வேட்டை' திரையிடப் படப்போவதாக  கூறினார்கள். கைகால் கூட கழுவவில்லை; ஓகே, பரவாயில்லை பார்த்துவிடுவோம் என்று உள்ளே சென்றுவிட்டோம்.


&lt;br/&gt;&lt;br/&gt;


UTV க்ரூப்ஸ் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதேஸ் இணைந்து தயாரிக்க; ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால், தம்பி ராமையா நடிப்பில்;  யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க, ராஜீவனின் கலையில், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில், பிருந்தா சாரதி வசனமெழுத, என்.லிங்குசாமி இயக்கிய திரைப்படம்தான் வேட்டை. 

&lt;br/&gt;&lt;br/&gt;


முன்னமே பார்த்த பல திரைப்படங்களில் வந்த கட்சிகளின் சாயல், ஓரளவிற்கு ஊகிக்க கூடிய அடுத்துவரும் கட்சிகள், 'ஹீரோகுடும்பத்தை' வில்லன்  கிளைமாக்ஸ்வரை  கண்டுகொள்ளாமல்  வழமைபோல  கிளைமாச்சில் கொலைசெய்ய வருவது, அதேபோல ஹீரோவை கிளைமாச்சில் மட்டும்தான்  கொல்லவேண்டும் என்பதுபோல  திரைப்படத்தின் இடையில் சந்தர்ப்பம் கிடைத்தும் கொல்லாமல் அடித்துவிட்டு மட்டும் போவது, வில்லனால் பாதிக்கப்பட்ட  கேரக்டரை வைத்தே வில்லனை கொல்வது; இப்படி இதற்கு முன்னர் வந்த வழமையான கமர்சியல் சினிமாக்களின் வரிசையில்த்தான் 'வேட்டை'யும்...

&lt;br/&gt;&lt;br/&gt;



ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து லிங்குசாமியின் விறுவிறு வேகமான திரைக்கதை 2.30 மணித்தியாலங்களுக்கு திரையரங்கில் கட்டிப்போடுமளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. கதை எல்லோருக்கும்  ட்ரெயிலரிலேயே  தெரிந்திருக்கும்; சாதாரண கதைதான், அதற்க்கு வேகமான விறுவிறுப்பான திரைக்கதையினை லிங்குசாமி தனது வழமையான ஸ்டையிலில் கலக்கலாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், காமடி கலவையாக  நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே காதல், கல்யாணம், சென்டிமென்ட்  தூவப்பட்டுள்ளது. ஒரு மசாலாப்படத்திற்கு  திரைக்கதை அமைப்பதில் இயக்குனராக லிங்குசாமி வெற்றி பெற்றுள்ளார்.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a href="http://3.bp.blogspot.com/-5Sb1uVwts6Q/TxB1XpT-9sI/AAAAAAAAEUM/AcEhOwsoP1k/s1600/arya%2Band%2Bmadhavan%2Bin%2Bvettai00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://3.bp.blogspot.com/-5Sb1uVwts6Q/TxB1XpT-9sI/AAAAAAAAEUM/AcEhOwsoP1k/s400/arya%2Band%2Bmadhavan%2Bin%2Bvettai00.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182577710790338" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆர்யா -  துரு துரு கேரக்டருக்கு சரியான தேர்வு; இயற்கையிலேயே அமைந்த குரல்தான் என்றாலும் ஆர்யாவின் வசன உச்சரிப்புக்கு அவரது குரல் மிகப்பெரும் பலம்; ஆக்ஷனுக்கும் நகைச்சுவைக்கும் ஆர்யா குரலால் கொடுக்கும் வேறுபாடு சிறப்பு. படம் முழுவதும் ஆர்யாவின் டைமிங் காமடி களை கட்டுகிறது; ஆக்ஷனிலும் பட்டையை கிளப்புகிறார். அடுத்த தலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் ஆர்யாவால் நிச்சயம் சிறந்த போட்டியை கொடுக்க முடியும்!!!

&lt;br/&gt;&lt;br/&gt;

மாதவன் - முதலில் மாதவனுக்கு Hats Off; மாதவனுக்கு ஆர்யாவைவிட குறைவான வேடம்தான்; ஆனாலும் தன்னைவிட  யூனியர் நடிகர் ஆர்யா என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கொடுத்த வேடத்திற்கு  சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்த  மாதவனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களிலும் இமேஜ் பார்க்காமல் இணைந்து நடிக்கும் கலாச்சாரம் இப்போது உருவாகி இருப்பது மகிழ்ச்சியே! மாதவனின் முகம் காட்டும் உணர்ச்சிகள் குறையவில்லை, ஆனால் அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை; இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அவரது கேரக்டர் ரீதியாக ஓகே, ஆனாலும் மாதவன் உடம்பை குறைப்பது அவசியம்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;


அமலாபால் &amp;amp; சமீராரெட்டி -  வழமையான கமர்சியல் பட நாயகிகள்தான்; அமலாபாலுக்கு பாடல்கள் அதிகம் என்பதாலோ என்னமோ சமீராரெட்டிக்கு அமலாபாலை விட சற்று அதிகமான காட்சிகள்;  சமீரா உடல் எடையையும் நன்றாக குறைத்திருக்கின்றார், நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்; ஆனாலும்  பார்க்கும்போது நோ பீலிங்க்ஸ்; அதேநேரம் அமலாபாலுக்கு பாடல் தவிர்ந்த காட்சிகள் குறைவென்றாலும் பார்ப்பவர்களுக்கு செம பீலிங்க்ஸ்:-)


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a href="http://2.bp.blogspot.com/-UuMt3R9OWjE/TxB1Wr7hy6I/AAAAAAAAETk/Wpw4BbhYZNg/s1600/vettai-arya-madhavan-011.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 397px;" src="http://2.bp.blogspot.com/-UuMt3R9OWjE/TxB1Wr7hy6I/AAAAAAAAETk/Wpw4BbhYZNg/s400/vettai-arya-madhavan-011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5697182561233652642" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

தம்பி ராமையா  கேரக்டர்  படத்திற்கு பக்கபலம்; நாம் தமிழ் சினிமாவில் பார்த்த போலிஸ் கேரக்டர்தான் என்றாலும் தம்பி ராமையாவின் நடிப்பு வெளிப்பாடு  சிறப்பு; ஒரு காட்சியில் மாதவன் சந்தேகப்படும்போது தம்பி ராமையா கொடுக்கும் அப்பாவித்தனமான பதில் சென்டிமென்ட் &amp;amp; மாஸ். நாசர் போலிஸ் மேலதிகாரியாக மூன்று காட்சிகளில் வந்தாலும் டைமிங் காமடியிலும் முகபாவத்திலும் அசத்துகிறார். வில்லன்கள் 2 பேர் வாறாங்க; அதில் ஒருவர் பக்கா டம்மி; மற்றவரும் கிட்டத்தட்ட அப்படித்தான், ஆனாலும் அவர் ஹீரோக்கு நாலு அடி அடிக்க பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்; நம்ம கேப்டனுக்கு வில்லன் பொன்னம்பலம் முதல்ல நாலு குடுக்கிற மாதிரி!


&lt;br/&gt;&lt;br/&gt;


யுவன்ஷங்கர்ராஜா இசையில் 'பப்பரப்பா' பாடல் தவிர்த்து ஏனையவை பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை; ஆயினும் நீரவ்ஷாவின் கேமராவில் அத்தனை பாடல்களும் கண்ணுக்கு குளிர்ச்சி. 'பப்பரப்பா' பாடலில் இசையும், ஒளிப்பதிவும், நடனமும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. பாடல்களில் வைத்த குறையை யுவன் பின்னணி இசையில் வைக்கவில்லை; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான பின்னணி இசையை யுவன் பக்காவாக கொடுத்திருக்கிறார். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இல்லை என்றால்த்தான் ஆச்சரியம்!! நீரவ்ஷாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவனின் கலை, பிருந்தா மற்றும் ராஜ சுந்தரத்தின் நடனம், சண்டைப்பயிற்சி என்பன ஒரு கமர்சியல் திரைப்படத்தின் தேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்திருக்கின்றன. மிகப்பெரும் ஏமாற்றம் நா.முத்துக்குமார்!!!!  கமர்சியல் படம்தான் என்றாலும் பாடல்வரிகளில் நா.முத்துக்குமாரிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்!!! அதிலும் 'உன்னோட பாப்பாவை பெத்துக்கிறேன்'  போன்ற மூன்றாம்தர வரிகள் நா.முத்துக்குமாருக்கு அழகல்ல!!!  அடுத்து வேட்டையின் இன்னுமொரு பலம் பிருந்தா சாரதி; ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான வசனங்களை அப்பப்போ ஆங்காங்கே திறம்பட எழுதி  கிளாப்ஸ் வாங்குகிறார்;  அதிலும் மாதவன் சொல்லும் "எனக்கே ஷட்டாரா" வசனத்திற்கு செம கிளாப்ஸ் &amp; விசில்.


&lt;br/&gt;&lt;br/&gt;

உங்களுக்கு பொழுதுபோக்கிற்கு திரைப்படம் வேண்டுமா?  நீங்கள் தாராளமாக 'வேட்டை'க்கு செல்லலாம்; 21/2 மணிநேரம் எப்படி முடிந்தது என்பதே தெரியாதளவிற்கு உங்கள் பொழுதுபோக்கிற்கு 'வேட்டை' உத்தரவாதம்!!!!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வேட்டை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; -&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செமையா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆடியிருக்காங்கலே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.....&lt;/span&gt;&lt;/span&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-1538870917743481094?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/1538870917743481094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_13.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1538870917743481094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1538870917743481094'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post_13.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;வேட்டை - எனது பார்வையில்&lt;/span&gt; &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-O19Bpoeaua0/TxB1XBxQHmI/AAAAAAAAETw/M3tKbOtn7Aw/s72-c/Vettai-Movie-Wallpapers.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-2871761595336042602</id><published>2012-01-08T09:54:00.009+05:30</published><updated>2012-01-08T21:25:03.336+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தவார இருவர்'/><title type='text'>இந்தவாரஇருவர் (08/01/12) </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a href="http://1.bp.blogspot.com/-K3f4Vy4Sidk/TwksiXbwwdI/AAAAAAAAESc/jkRrWl8H5hU/s1600/ddderrr.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 280px;" src="http://1.bp.blogspot.com/-K3f4Vy4Sidk/TwksiXbwwdI/AAAAAAAAESc/jkRrWl8H5hU/s320/ddderrr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695132172704334290" /&gt;&lt;/a&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;

2010 ஐப்பசி மாதம் வாரம் ஒரு பதிவில் இரண்டு பிரபலங்களை (ஸ்போர்ட்ஸ் &amp;amp; சினிமா) பற்றி எழுதலாமென்று எண்ணி எழுத ஆரம்பித்ததுதான் 'இந்தவார இருவர்' பதிவு;  ஆனால் வெறும் ஆறு பதிவுகளுடன் ஏனோ தடைப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் எழுதலாமென்று நினைத்துள்ளேன்; அதே 'இந்தவார இருவர்' பெயரில்த்தான்; ஆனால் ஒவ்வொரு வாரமும் சரிவருமான்னு தெரியல, முயற்ச்சிக்கிறேன். வாரம் ஒருமுறை எழுதாவிட்டால் அப்புறம் எதற்கு 'இந்தவார இருவர்' என்கின்ற டைட்டில் என்கின்ற டவுட்டு உங்க சிறுமூளையில் தோன்றி பெருமூளைக்கு டிராவல் ஆவதற்குள் நானே சொல்கின்றேன்; இந்தவார இருவர் என்பது என்னவெனின்  "இந்தவாரம் இவ்விருவர் பற்றி மட்டும்தான் எழுதப்படும், வேறு இருவர் பற்றி எழுதப்படாது என்பதாகும்"  அப்பாடா .........

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தர்ராஜன்&lt;/span&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a href="http://4.bp.blogspot.com/-iBeLzZi-7xY/Twkn25NN46I/AAAAAAAAERg/3K6KLN0OSX4/s1600/r-sundar-rajan-654.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-iBeLzZi-7xY/Twkn25NN46I/AAAAAAAAERg/3K6KLN0OSX4/s400/r-sundar-rajan-654.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695127027809379234" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

முன்னரே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானது சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம்தான்; சரத்குமாரும் மணிவண்ணனும் வாத்து மேச்சுக்கிட்டு இருக்கும்போது தேவயாணிகூட  காரில் வரும் சுந்தர்ராஜன்  சூரியவம்சம் திரைப்படம் முழுவதும் சிறப்பான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அதன் பின்னர்  பல திரைப்படங்களில் சுந்தர்ராஜனை சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக அடிக்கடி காணமுடிந்தது; சூரியவம்சத்திற்கு   பின்னர் சுந்தர்ராஜனை நான் ரசித்தது "ஆசை ஆசை..... ஆசை ஆசை, தூக்கம் விற்றுத்தானே " பாடலில்த்தான்;  'திருப்பதி  ஏழுமலை வெங்கடேஷா' திரைப்படத்தில் எஸ்.எ.ராஜ்குமார் இசையில் இயக்குனர் ராம நாராயணன் எழுதிய அருமையான வரிகளுக்கு திரையில் நடிப்பு வடிவம் கொடுத்தவர் சுந்தர்ராஜன்தான்.

&lt;br/&gt;&lt;br/&gt;


அதன் பின்னர் மின்சாரக் கண்ணா, பாட்டாளி, உன்னை நினைத்து, நினைத்தேன் வந்தாய், நட்ப்புக்காக, கொண்டாட்டம் என பல திரைப்படங்களில் சுந்தர்ராஜன் முக்கிய வேடங்களில் நடித்து என்ன கவர்ந்திருந்தார்; குசேலனில் ரஜினியை கடுப்பாக்கும் கேரக்டரில் நடித்திருந்தாலும் சுந்தர்ராஜன் போல வேறு யாரும் அந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார்கள் என சொல்லுமளவிற்கு அட போட வைத்திருப்பார்!  ஒரு நடிகராக எனக்கு அறிமுகமான ஆர்.சுந்தர்ராஜனது இன்னொரு முகம் எனக்கு ஆரம்பத்தில் தேர்ந்திருக்கவில்லை; ஆம் தமிழ் சினிமாவிற்கு பல வேர்ரித்திரைப்படங்களையும் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களையும் கொடுத்த 'இயக்குனர்' என்கின்ற ஆர்.சுந்தர்ராஜனது முகம் எனக்கு 2003 களின் பின்னர்தான் தெரியும்.

&lt;br/&gt;&lt;br/&gt;
&lt;div style="text-align: center;"&gt;
&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/uOXBk9sZKt0" allowfullscreen="" frameborder="0" height="315" width="475"&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


ஒரு இயக்குனராக  கிட்டத்தட்ட 20 திரைப்படங்களை இயக்கியுள்ள ஆர்.சுந்தர்ராஜனின் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் காலத்தால் அழியாத பல அற்ப்புதமான பாடல்கள் அமைத்திருந்தன. ஆர்.சுந்தர்ராஜனது ஆஸ்தான நடிகர் விஜயகாந்த்தான்; ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையில் விஜயகாந்த் நடித்த 'வைதேகி காத்திருந்தாள்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'என் ஆசை மச்சான்' திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தன; இந்த மூன்று திரைப்படங்களின் பாடல்களைப்பற்றி சொல்வதென்றால்  தனிப்பதிவுதான் வேண்டும்; அத்தனையும் அற்ப்புதமான பாடல்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

இவைதவிர ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜா கூட்டணி நடிகர் மோகனுடன் இணைந்து கொடுத்த 'குங்குமச்சிமிழ்', 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் மிகப்பெரும் வெற்றியடைந்தன. இளையராஜா, சுந்தர்ராஜன் வெற்றிக் கூட்டணியில் 1989 இல் வெளிவந்து வசூலில் சக்கை போடு போட்டா திரைப்படம்தான் 'ராஜாதிராஜா'. ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிக்க ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு இசை மட்டுமல்ல, தயாரிப்பும் இளையராஜாதான். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. தமிழ் சினிமாவில் என்றும் மறக்கப்படாத ஒரு ஜோடியாக இளையராஜா, சுந்தர்ராஜன் ஜோடி ஞாபகத்தில் இருக்குமளவிற்கு  இந்த கூட்டணி கொடுத்த பாடல்கள் அத்தனையும் அருமையானவை.

&lt;br/&gt;&lt;br/&gt;


ஆர்.சுந்தர்ராஜன் தமிழ் சினிமாவிற்கு புரிந்த  மிகப்பெரும்  சேவை ஒன்று உள்ளது; ஆம் மெல்லிசை மன்னரையும், இசைஞானியையும் இணைத்த பெருமைதான் அது. தமிழ் சினிமாவின்  ஒப்பற்ற இசை மேதைகள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து இசையமைக்க செய்த ஆர்.சுந்தர்ராஜனை எவ்வளவு பாராடினாலும் தகும். ஏ.வி.எம் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டு  வெளிவந்த 'மெல்லத் திறந்தது கதவு' திரைப்படம்தான் இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைத்த முதல்த் திரைப்படம். அத்தனை பாடல்களுமே மிகப்பெரியளவில் ஹிட்டாகின; பாடல்கள் போலவே திரைப்படமும்  மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a href="http://2.bp.blogspot.com/-YfzHx_XtGps/Twkn3Mnuw_I/AAAAAAAAERo/eMIbMSUClzA/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 198px;" src="http://2.bp.blogspot.com/-YfzHx_XtGps/Twkn3Mnuw_I/AAAAAAAAERo/eMIbMSUClzA/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695127033020859378" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இதுதவிர ஆர்.சுந்தர்ராஜன் செய்ததாக கூறப்படும் மற்றுமொரு சிறப்பான விடயம் தமிழ் சினிமாவின் பெறுமதிமிக்க இரட்டையர்களை இணைத்தமைதான். தனித்தனியாக காமடியங்களாக நடித்துக்கொண்டிருந்த கவுண்டமணி செந்திலை இணைத்து நகைச்சுவை உலகிற்கு 'கவுண்டமணி, செந்தில்' என்னும் புதிய நகைச்சுவை இரட்டையர்களை அறிமுகப்படுத்தியதும் ஆர்.சுந்தர்ராஜந்தான்.. 'வைதேகி காத்திருந்தாள்' திரைப்படத்தில்  கவுண்டமணி செந்தில் இடையிலான கெமிஸ்ரி, டைமிங் , ரியாக்ஷன், டயலாக் டெலிவரி போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆர்.சுந்தர்ராஜன் போட்டுக்குடுத்த ரூட்டு 1980,1990 களில் பல தயாரிப்பாளர்கள் காசை காப்பாறிக் கொடுத்தது  என்பதை மறுக்கமுடியுமா!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


இயக்குனராக புதுமைகள் என்று பெரிதாக எதையும் செய்யாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத அற்ப்புதமான பாடல்களையும் கொடுத்தமைக்கும்;  கவுண்டமணி செந்திலை இரட்டையர்களாக்கி அடுத்த 15 வருடத்திற்கு நகைச்சுவைக்கு புதிய பாணிய ஏற்ப்படுத்திக் கொடுத்ததற்கும்; M.S.V, இளையராஜாவை இணைத்ததற்கும் ஆர்.சுந்தரராஜனுக்கு தமிழ் சினிமா என்றும் கடமைப்பட்டிருக்கும்; ரசிகர்களும்தான், என்னையும் சேர்த்து........

&lt;br/&gt;&lt;br/&gt;





&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;செபஸ்டியன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விட்டல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; (Sebastian Vettel)&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://1.bp.blogspot.com/-i9qHdZijnu4/Twkn3qBTl9I/AAAAAAAAESA/91QzLt6fU0w/s1600/large_image-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 307px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-i9qHdZijnu4/Twkn3qBTl9I/AAAAAAAAESA/91QzLt6fU0w/s400/large_image-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695127040912758738" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

23 வயதில் முதல்நிலை  மோட்டார்கார்  பந்தயத்தில் பட்டம் வென்ற ஜேர்மனிய Formula One பந்தய வீரர்; முதலில் 2005,2006 ஆம் ஆண்டுகளில் முறையே வில்லியம்ஸ், BMW செர்பர் அணிகளுக்கு testing Driver ஆக இருந்த  செபஸ்டியன் விட்டல் 2007 ஆம் ஆண்டு BMW செர்பர் க்காக 1 போட்டியிலும் அதனை தொடர்ந்து 'டொரோ ரோசொ'விர்க்காக 7 போட்டியிலும் பங்குபற்றினார். அடுத்தா ஆண்டும்  (2008) 'டொரோ ரோசொ'விர்க்காக பந்தயத்தில் கலந்துகொண்ட விட்டல் சாம்பியன் ஷிப்பில் 8 ஆவது இடத்தில் 2008 ஐ நிறைவு செய்திருந்தார். 2009 இல் Red bull க்காக பந்தயத்தில் கலந்துகொண்ட விட்டல் 2009 இல் 2 ஆம் இடத்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் (2010,2011) சாம்பியன் கிண்ணத்தையும் வென்று உலகையே தான் பக்கம் திருபிப் பார்க்க வைத்தார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

ஜெர்மனி என்றால் எனக்கு ஏதோ சொந்த நாடு என்பதுபோல ஒரு (F)பீல்; ஜெர்மனி என்கிற ஒரே காரணத்துக்காக ஹிட்லரையே பிடிக்குமென்றால் பாருங்களேன் :p  (ஜெர்மனி பிடிப்பதற்கு காரணம் ஒருநாள் நிச்சயம் ஒரு தனிப்பதிவில் சொல்கிறேன்) Foot ball World cup வரும்போதெல்லாம்  ஜெர்மனிக்கு நானே விளையாடிற மாதிரி ஒவ்வொரு மட்ச்க்கும் செம டென்ஷனா இருக்கும். ஜெர்மனி தோற்று வெளியேறினால் இரண்டு மூன்றுநாள் எல்லாமே வெறுமையாக இருக்கும்; எனக்கு அப்படி ஒரு ஜெர்மனி பைத்தியம். நான் Formula one பார்க்க ஆரம்பித்த புதிதில் மைக்கல் ஷுமேக்கர் அதகளப்படுத்திக் கொண்டிருந்தார்; அவருடைய  நாடு ஜெர்மனி என்று தெரிந்தது முதல் எனக்கு Formula One மீதான காதல் அதிகரித்தது; ஷூமேக்கர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவராக மாறினார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

எனது கஷ்டகாலம்; நான் Formula One பார்க்க தொடங்கிய ஆண்டுதான்(2004) ஷூமேக்கர் இறுதியாக டைட்டில் வென்ற  ஆண்டாக மாறியது. ஆம்; அதற்க்கு பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள்(2005,2006) பெர்னாண்டோ அலோன்சோ சாம்பியன்  பட்டத்தை வெல்ல  ஷூமேக்கரும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் Formula One பார்க்க பிடிக்காவிட்டாலும் ஷூமேக்கரின் 7 தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை அலோன்சோ முறியடிக்கக் கூடாது  என்பதற்காக ஆலோன்சொவை எதிர்த்து மட்டுமே formula One போட்டிகளை பார்க்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் கிம்மி ரெயிக்கணன், லூயிஸ் ஹமில்டன், ஜென்சன் பட்டன் என புதிது புதிதாக ஒவ்வொருவரும் பட்டம் வெல்ல வெல்ல; அலோன்சோ  மீதிருந்த பயம் விட்டுப்போனது....

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a href="http://4.bp.blogspot.com/-clKAc1xC0GE/Twkn3yF9ulI/AAAAAAAAESQ/UqGQI97l69c/s1600/Ng_Han_Guan_Schumacher_and_vettel_in_China_at_the_race_of_champions.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="http://4.bp.blogspot.com/-clKAc1xC0GE/Twkn3yF9ulI/AAAAAAAAESQ/UqGQI97l69c/s400/Ng_Han_Guan_Schumacher_and_vettel_in_China_at_the_race_of_champions.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695127043079780946" /&gt;&lt;/a&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;

இந்நிலையில் தற்போது அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் (2010,2011) தொடர்ச்சியாக  செபஸ்டியன் விட்டல் பட்டம் வென்றிருப்பது ஓரளவிற்கு ஆறுதல். 2007 இல் 'டொரோ ரோசோ'க்காக ஓடும் போதே செபஸ்டியன் விட்டல் பரிச்சியம் என்றாலும் 2009 போட்டிகளில் Red bull க்காக கலந்துகொண்டபோதுதான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததுபோல எனது கவனத்தையும் ஈர்த்தார். அடுத்த ஆண்டே மேலே சொன்னதுபோல  சாம்பியன் ஷிப்பில்   2 ஆம் இடத்தை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.  2010 இல் பெராரியை விட்டு கிம்மி ரெயிக்கணன் விலகுவதால்; அந்த இடத்திற்கு  F1 இல்  மீள்பிரவேசித்த மைக்கல் ஷூமேக்கர் அல்லது செபஸ்டியன் விட்டல் வரவேண்டும் என்பதுதான் அதிகமான பெராரி ரசிகர்களின் விருப்பமாக இருந்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆனால் துரதிஸ்டவசமாக பெர்னாண்டோ  அலோன்சோ பெராரிக்கு ஓடும் வாய்ப்பை பெற்றுவிட்டார்; மீண்டும் ஷூமியின் 7 டைட்டிலுக்கு ஆபத்தோ என பயந்த வேளையில்த்தான் Red Bull க்காக தொடர்ந்து ஓடிய  செபஸ்டியன் விட்டல் அடுத்தடுத்து 2 டைட்டிலையும் கைப்பற்றினார். மிகக் குறைந்த வயதில் தொடர்ந்து இரண்டு  டைட்டில்களை வென்ற அலோன்சோவின் சாதனையையும் விட்டல் முறியடித்தார். ஷூமேக்கருக்கு பதிலாக இன்னுமொரு ஜெர்மனி வீரர் formula one இல் சாதிப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் அந்த 7 டைட்டில் விவகாரம்தான் விட்டலை முழு மனதாக ஏற்றுக்கொள்ள மறுத்தது :-) இருந்தாலும்  இந்தாண்டு  Formula One போட்டிகளை  முன்னர்போல பார்ப்பதென்று  முடிவுசெய்துவிட்டேன்; ஜேர்மனி மற்றும் செபஸ்டியன் விட்டலுக்காக.



&lt;br/&gt;&lt;br/&gt;



செபஸ்டியன் விட்டல் 2014 வரை Red bull க்காக பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஒப்பந்தத்தை செய்திருந்தாலும்; பெராரி மற்றும் மெர்சிட்டிசிர்க்கு ஓடுவதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் Red bull நிர்வாகம் தங்களால் விட்டலுக்கு எதிர்காலத்தில் தொடர்ந்தும் சிறப்பான என்ஜினை கொடுக்க முடியுமென்றும்  விட்டலை 2016 வரை தாம் இலகுவில் விடமாட்டோம் என்றும் கூறியுள்ளது. 2 சாம்பியன் பட்டத்தையும், 21 முதலிடங்களையும்,  30 Pole position களையும் , 9 Fastest lap களையும், 36 Podium களையும் தனது கேரியர் ரெகார்ட்டாக கொண்டுள்ள விட்டலின் வேகத்திற்கு இணையாக  சிறப்பான என்ஜினை Red bull வழங்கினால் அடுத்தடுத்த ஆண்டுகளும் செபஸ்டியன் விட்டலின் வெற்றிப்பயணம் தொடரும்.....

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a href="http://1.bp.blogspot.com/-DQZ2fwx1uOU/Twkn3I_dcvI/AAAAAAAAER4/3OOaA1-vnsM/s1600/x.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-DQZ2fwx1uOU/Twkn3I_dcvI/AAAAAAAAER4/3OOaA1-vnsM/s400/x.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695127032046646002" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


அன்றைய ஷூமேக்கரளவிற்கு இல்லாவிட்டாலும் விட்டலின் டிரைவிங்  தொழில்நுட்ப ரீதியிலும், வேகத்திலும் மிகச்சிறப்பானதே! எனக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அலோன்சோவிற்கு சிறப்பான  எஞ்சின் அமைந்தால் நிச்சயம் விட்டலை விட சிறப்பாக ஓடுவார் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தாண்டில்  யார் சிறப்பாக ஓடுவார்கள், யார் சாம்பியன் கிண்ணத்தை வெல்லுவார்கள் என்கின்ற கேள்விகளுக்கு முதல் இரண்டு, மூன்று போட்டிகள் நிறைவடைந்தாலே ஓரளவிற்கு விடை கிடைத்துவிடும். விட்டலின் தொழில்நுட்பமா, அலோன்சோவின் அனுபவமா, ஹமில்டனின் வேகமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.....

&lt;br/&gt;&lt;br/&gt;

குட்டிப்பையனாக ஷூமேக்கருடன் புகைப்படமெடுத்துக்கொண்ட விட்டல்; பின்னர் ஷூமேக்கர் காலத்தில் டெஸ்டிங் டிரைவராக Formula One உலகில் நுழைந்து, ஷூமேக்கரின் ஓய்வின் பின்னர் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்து, பின்னர் மீண்டும் ஷூமேக்கர் மீள்பிரவேசித்த இரண்டு  ஆண்டுகளிலும் சூமேக்கருக்கு போட்டியாக பந்தயத்தில் கலந்து  சாம்பியன் ஷிப்பை கைப்பற்றியுள்ளார் என்றால் எவளவு பெரிய வளர்ச்சி!! எவளவு பெரிய சாதனை!!!  Hats off to Sebastian Vettel....

&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-2871761595336042602?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/2871761595336042602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/080112.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/2871761595336042602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/2871761595336042602'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/080112.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;இந்தவாரஇருவர் (08/01/12)&lt;/span&gt; &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-K3f4Vy4Sidk/TwksiXbwwdI/AAAAAAAAESc/jkRrWl8H5hU/s72-c/ddderrr.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-139536785246555159</id><published>2012-01-03T02:45:00.007+05:30</published><updated>2012-01-04T16:53:28.919+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தனுசின் கொலைவெறியும், தமிழ் உணர்வும்...</title><content type='html'>&lt;br&gt; &lt;br/&gt;  

&lt;a href="http://1.bp.blogspot.com/-xNrhAfO_MUo/TwLRzvx-7CI/AAAAAAAAEPI/lYAF7cItkF8/s1600/image-1-for-why-this-kolaveri-di-gallery-941292326.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 183px;" src="http://1.bp.blogspot.com/-xNrhAfO_MUo/TwLRzvx-7CI/AAAAAAAAEPI/lYAF7cItkF8/s320/image-1-for-why-this-kolaveri-di-gallery-941292326.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693343565879372834" /&gt;&lt;/a&gt;

&lt;br&gt; &lt;br/&gt;


பிரபலமான ஒருவரது அல்லது ஒன்றினது வெற்றியை, வளர்ச்சியை விமர்சிப்பது ஒன்றும் கடினமான விடயமில்லை!!! எதிர்மறையாக விமர்சிக்கப்படாத எந்த பிரபலத்தையோ, அல்லது படைப்பையோ காட்ட முடியாது. இதைத்தான் தமிழில் "காய்த்த மரம்தான் கல்லடி படும்" என்று அழகாக சொல்வார்கள். அதிகமான எதிர்மறை விமர்சனங்கள் பொறாமை, ஆற்றாமை, தமக்கு பெருமையை தேடும் எண்ணம் போன்றவற்றாலேயே உருவாகின்றன. அந்தவகையில் தற்போது பிரபலாமாகி எதிர்மறை விமர்சனங்களை வாங்கிக் கட்டியிருக்கும் படைப்புத்தான் 'கொலைவெறி'பாடல்.

&lt;br&gt; &lt;br/&gt;

'கொலைவெறி'யின்  வெற்றி உலகம் முழுவதும் பரவ பரவ உள்ளூரிலே பல வயிறுகளும் கருகத்தொடங்கின. கொலைவெறியை விமர்சிக்க நமது வயித்தெரிச்சல் சாமானியர்களும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அடுத்தவனை எதிர்மறையாக விமர்சிக்கும் அறிவு ஜீவிகளும் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் 'தமிழ்க்கொலை'. தமிழை வைத்து  அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும், இயக்குனர்களும்  செய்யும் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை என்றால்; இப்போது சமூக தளங்களில் தங்களை தமிழ் உணர்வாளர்களாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் இளசுகளின் உணர்வுகளும் பொங்குகின்றன.  ஒரு விடயத்தை ஆதரிக்க ஏற்படாத  தமிழ் உணர்வு, ஒன்றை எதிர்க்கும்போது மட்டும் எப்படி பீறிடுகின்றது என்பதுதான் புரியவில்லை!!!!!

&lt;br&gt; &lt;br/&gt;

தனுஷ் 'கொலைவெறி'  பாடல் மூலம் தமிழை கொலை செய்துவிட்டார்;  தமிழ் உணர்வாளர்கள் இரத்தத்தை கொதிப்படைய செய்திருக்கும் நிகழ்வு இதுதான்!!  பாடலை உருவாக்கியவர்களே என்ன நடந்தது என்று சுதாகரிக்கும் முன்பே பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகிய நிலையில் பாடலை தமிழுக்கு  எதிராக திட்டமிட்டே  உருவாக்கியது போன்று சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் நகைப்புக்கிடமானவை. குறிப்பட்ட  'கொலைவெறி' பாடல் உலக மக்களை குறிவைத்து சர்வதேசரீதியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாடல் அல்ல. இந்தப்பாடல்  இந்தளவிற்கு பிரபலமாகும் என்பதை கனவிக்கூட அதை உருவாக்கியவர்கள்   நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பெண்ணால் பாதிக்கப்பட ஆண் பெண்களை கிண்டல் செய்யும்  ஒரு சாதாரண பொழுதுபோக்கு பாடலாக உருவாக்கப்பட்ட 'கொலைவெறி' பாடலில் ஒருசில வார்த்தைகள் தவிர்த்து மிகுதி அனைத்துமே ஆங்கில சொற்கள்தான்; இதுதான் பிரச்சனையே!!!!!

&lt;br&gt; &lt;br/&gt;


திரைப்பாடல்களில் ஆங்கில சொல்லாடல் இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல!!!! எத்தனையோ பாடல்களை எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான் போன்றோர் ஆங்கில சொற்களால் பல்லவி போட்டு ஆரம்பித்திருக்கின்றார்கள்;  அப்போதெல்லாம்  எங்கே போனது இவர்களது  தமிழ் உணர்வு என்று தெரியவில்லை!!! இன்று 'கொலைவெறி' பாடலால் தமிழ் கொலை செய்யப்பட்டதாக கூக்குரல் போடுபவர்கள் இதே பாடல் பத்தோடு பதினொன்றாக போயிருந்தால் இதே கூக்குரலை எழுப்பியிருப்பர்களா? நிச்சயமாக இல்லை; எமக்கு வெற்றியைத் தானே எதிர்மறையாக விமர்சித்துப் பழக்கம்!!!

&lt;br&gt; &lt;br/&gt;

யாரோ கவிஞர்களும் 'கொலைவெறி' பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களாம்!! அண்ணன் விவேகா எழுதிய "டாடி மம்மி வீட்டில் இல்லை", அண்ணன் சினேகன் எழுதிய "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாடல்களுக்கு கொலைவெறி எவளவோ பரவாயில்லை; அந்தப் பாடல்கள் ஒருவேளை 'கொலைவேறி' போல பிரபலமாகி  அதன் அர்த்தத்தை  சர்வதேசமூகம் தெரிந்து கொண்டிருந்தால் தமிழ் கலாச்சாரத்தை காறி துப்பியிருக்காதா? சரி,  இதுவரை 10,000 க்கும் மேற்ப்பட்ட  தமிழ்ப்பாடல்கள் வெளிவந்துள்ளன; ஏன் அந்தப்பாடல்கள் எவையுமே 'கொலைவெறி' போல பிரபல்யம் ஆகவில்லை?

&lt;br&gt; &lt;br/&gt;

காரணம் கொலைவெறியில் இருந்த ஆங்கில சொற்கள்தான்; அதிலும் மிகவும் இலகுவான இலக்கண கோர்வையில்லாத எளிய ஆங்கில சொற்கள்தான்; அதனால்த்தான் ஆங்கிலம் ஓரளவு தெரிந்த நபர்களாலும் கொலைவெறி உச்சரிக்கப்படுகின்றது, ஆங்கிலம் பேசாத ஜப்பானிலும் பாடல் பிரபலமாகியது. இந்தப்பாடல் ஒருவேளை இதே மெட்டில் தமிழ்  வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருந்தால் தமிழ் மக்களைத் தாண்டி அயல் மாநிலம்வரை  சென்றிருக்கவே வாய்ப்பில்லை. பாடலில் தமிழ் இருக்கின்றதோ இல்லையோ, இன்று உலகம் முழுவதும் 'கொலைவெறி' பிரபல்யம் ஆகியிருக்கின்றது; கொலைவெறியை அனைவரும் 'தமிழ் திரைப்பட' பாடலாகவே அறிகின்றார்கள்; குறைந்தபட்சம் மூன்று நான்கு  தமிழ்ச் சொற்களாவது உலகளவில் அறியப்பட்டுள்ளதே!!!!


&lt;br&gt; &lt;br/&gt;

எனக்கும் முழுவதும் தமிழில் எழுதப்பட்ட பாடல் உலகம் முழுவதும் பிரபலம்  ஆகவேண்டும் என்று விருப்பம்தான், அதற்க்கு முதல்ப்படியாக மூன்று நான்கு சொற்க்களிலாவது  ஆங்கிலத்தோடு கலந்து உலகிற்கு தமிழ்  தெரியட்டுமே!!! தமிழ்ப் பாடல்களின் உலகளாவிய தாக்கத்தின் ஆரம்பமாக 'கொலைவெறி' அமைந்துள்ளது என்பதை மறக்க முடியுமா?  இன்றைக்கும் தையத்தக்க என்று குதிப்பவர்கள்  நாளை  முழுவதுமாக தமிழ் சொற்களாலான பாடல்களை உருவாக்கி  உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்லாலாமே! எதற்குமே ஒரு ஆரம்பம் வேண்டும், 'கொலைவெறி' அந்த ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

&lt;br&gt; &lt;br/&gt;

'கொலைவெறியை பார்த்து இனிவரும் காலங்களில் பல தமிழ்ப் பாடல்கள் உருவாகும் சாத்தியமும் உண்டு, எனவே தமிழ் பாடல்களில் ஆங்கிலம் அதிகமாகும் வாய்ப்புள்ளது; அதற்க்கு கொலைவெறி முன்னுதாரணமாகி விடப்போகின்றது' என்பது சிலரது கவலை. மீண்டும் சொல்கிறேன் 'கொலைவெறி' பாடல்  இந்தளவுக்கு பிரபலமாகும், பலருக்கும் முன்னுதாரணமாகும் என எண்ணி உருவாக்கப்பட்டதல்ல, இது தற்செயலான அதிஸ்டவசமான வெற்றி. அடுத்துவரும் பாடல்களை இதேபாணியில் உருவாக்க வேண்டாமென்று எதிர்கால படைப்பாளிகளை கோருவதை  விடுத்து  உருவாகி  தற்செயலாக வெற்றிபெற்ற பாடலை குத்தி குதறுவதில் என்ன பலன்!!!

&lt;br&gt; &lt;br/&gt;

பாடலை தமிழில் எழுதவில்லை என 'தமிழ்க்கொலை' பட்டத்தை தனுசிற்கு கொடுத்தவர்கள் அனைவரும் தமிழின காவலர்களா? ஒரு வெற்றிபெற்ற படைப்பில் தமிழை காரணமாக காட்டி குறைகூறும் நீங்கள் எத்தனையோ சிறந்த தமிழ் பாடல்கள் காணமல் போகும்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தற்போதுகூட 'முப்பொழுதும் உன்  கற்பனையில்' திரைப்படத்தில் 'கண்கள் நீயே' எனும் ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாடும் பாடல் மிகச்சிறந்த வார்த்தைகளில் உருவாகியுள்ளதே, அதை எத்தனை தமிழ்க் காவலர்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்? தேசியவிருதுகி கிடைக்கும்வரை தென்மேற்கு 'பருவக்காற்று' திரைப்படத்தின் 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடல் எத்தனை தமிழ் உணர்வாளர்களுக்கு தெரியும்?

&lt;br&gt; &lt;br/&gt;

தன்னால் தன் மொழிக்கு பெருமை சேர்ப்பவன்தான் உண்மையான  மொழிப்பற்றாளன், தன் மொழியால் தனக்கு பிரபல்யம் சேர்ப்பவன் அல்ல!!! எம்மில் இன்று பலர் இரண்டாவதையே சீரும் சிறப்புமாக செய்கின்றார்கள்; அதிலும் அடுத்தவனை விமர்சித்து, தூற்றி, கேவலப்படுத்தி தமிழ்மொழி கொண்டு தம்மை முன்னிறுத்தவே எத்தணிக்கின்றார்கள்; காரணம் இந்தவழி இலகுவானது.  குற்றம் கண்டு பிடிப்பது, அதைவைத்து எதிர்மறையாக விமர்சிப்பது என்பது  மிகச்சுலபமான விடயம்; கொலைவெறிக்கும் இன்று அதே நிலைதான். 'ழ'கரத்தையே உச்சரிக்க தெரியாத கூட்டமெல்லாம் தமிழுக்கு  காவலுக்கு வருவது சந்தானம் 'பாஸ் என்கின்ற பாஸ்கரனில்' சொன்ன "பன்னிக்குட்டி எல்லாம் பஞ்சு டயலாக் பேசுதடா" வசனத்தை நினைவுபடுத்துகின்றது.

&lt;br&gt; &lt;br/&gt;

கொலைவெறி பாடலின் மெட்டிலேயே கொலைவெறி பாடலை கேவலப்படுத்தி தமிழ் உணர்வை சித்தரித்து தூய தமிழில் யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள ஒரு வீடியோ சமூகத்தளங்களில் தற்போது அதிகம் உலாவுகின்றது. நம் பசங்களுக்கும் உடனே தமிழ் பற்று வந்துவிட அதை தமது பக்கங்களிலும்  பகிர்ந்து வருகின்றனர். 'கொலைவெறி' பாடலை  உருவாக்கியவர்களை கேவலப்படுத்தக்கூட அவர்களுக்கு அதே மெட்டுத்தான் தேவைப்பட்டிருக்கின்றது!!! புதிதாக தமிழில் எழுதிய மொழிப்பற்றாளருக்கு எதுக்கு 'கொலைவெறி' மெட்டு?  புதிதாக ஒரு மெட்டை போட்டிருக்கலாமே??  பாரதி பாடல்கள், சிறந்த எத்தனையோ தமிழ்ப் பாடல்களின் மெட்டில் சொல்லியிருக்கலாமே? கொலைவெறி பாடல்  ஹிட் ஆகாமல் பத்தோடு பதினொன்றாக போயிருந்தால் இந்த  பாடல் உருவாகியிருக்குமா? தோல்விகள் எப்போதும் அநாதை, வெற்றிகள் இப்போது பொறாமை என்றாகிவிட்டது!!!

&lt;br&gt; &lt;br/&gt;

இந்த பாடலை உருவாக்கிய கனவான்களுக்கு எனது விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான்; அடுத்தவன் வெற்றியில் தமிழுணர்வை தேடிப்பாக்காது எத்தனையோ பாரதி, கம்பன் பாடல்கள் உள்ளது அவற்றை தங்கள் புதிய மெட்டிட்டு செந்தமிழால் இவ்வையகம் முழுவதும் ஒலிக்கச் செய்யவேண்டும் என்பதுதான்!!! 'கொலைவெறி'யை ஒருவன் மோசமாக உருவாக்கியுள்ளான் என தாங்கள் உணர்ந்தால்  ஏன் அதனுடன் மல்லுக்கட்டி தமிழை வீணடிக்கின்றீர்கள்? அந்த நேரத்தில் கொலைவெறியை விட  பிரபல்யமாகும் வண்ணம் புதிய செந்தமிழ் பாடல் ஒன்றை உருவாக்கலாமே!!!!! சிறந்த படைப்புக்களை தமிழ் கொண்டு உருவாக்குங்கள், உங்களுக்கு தோள்கொடுக்க காத்திருக்கின்றேன்.......

&lt;br&gt; &lt;br/&gt;


நான் ஒன்றும் கொலைவெறி பாடலின் வெறியனுமல்ல, தனுசின் தீவிர ரசிகனுமல்ல;  மயக்கம் என்ன, ஆடுகளம் தவிர்த்து இறுதி மூன்றாண்டுகளில் எந்த தனுஷ் திரைப்படத்தையும் முழுமையாக பார்த்ததில்லை. எனக்கு கொலைவெறி பாடல் ஆரம்பத்திலேயே  கேட்பதற்கு நன்றாக இருந்தது, ஆனாலும் அதிக ஈடுபாடு இருந்ததில்லை; ஆனால் you tube இல் அதன் சாதனைகளை அறிய அறிய பாடலின்மீது ஈடுபாடு அதிகரித்தது.  ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் 30 மில்லியன் ஹிட்ஸ் பெறுவதென்பது சாதாரண விடயமல்ல;

&lt;br&gt; &lt;br/&gt;

தற்செயலோ அதிஸ்டமோ 'கொலைவெறிக்கு' அது அமைந்துவிட்டது. வட இந்தியா பாடலை கொண்டாடுகின்றது 'லண்டன் ஐ' யில்  புதுவருட கொண்டாட்டங்களில் 'கொலைவெறி' பாடல் இசைக்கப்படது, ஜப்பானில் வானொலிகளில் இசைக்கப்படுகின்றது; இப்படியாக &lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்த் திரைப்பட பாடலாக&lt;/span&gt; 'கொலைவெறி'யின் சாதனைகள் எனக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன.  பாடல் முழுவதும் தமிழ் வார்த்தைகளாக இருந்திருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன்; பரவாயில்லை அடுத்த தடவை ஒரு  தமிழ்த்திரைப்பட பாடல்  உலகம் முழுவதும் வெற்றிபெறும் போது அந்தப்பாடலாவது முழுவதும்  தமிழ் வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது அவா....

&lt;br&gt; &lt;br/&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;தத்துவம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;நம்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; 178324 :p&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt; 
&lt;span style="font-weight:bold;"&gt;
உருவாகியதில் குறைதேடாதே, அது  உருவாக்கப்பட்டுவிட்டது;&lt;br&gt;
உருவாக்குவதை குறையில்லாமல் உருவாக்க வழிசொல், அதுதான் உருவாகவுள்ளது.&lt;/span&gt;

&lt;br&gt; &lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;தத்துவம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;நம்பர்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; 178325 :p&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt; 

&lt;span style="font-weight:bold;"&gt;

உன்னால் முடிந்தால் தமிழுக்கு பெருமை சேர்;  &lt;br/&gt;
தமிழ் கொண்டு உனக்கு பெருமை சேர்க்காதே!&lt;/span&gt;

&lt;br/&gt; &lt;br/&gt;

&lt;iframe width="510" height="315" src="http://www.youtube.com/embed/YR12Z8f1Dh8" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt; &lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-139536785246555159?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/139536785246555159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/139536785246555159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/139536785246555159'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2012/01/blog-post.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;தனுசின் கொலைவெறியும், தமிழ் உணர்வும்...&lt;/div&gt;'/><author><name>எப்பூடி..</name><uri>http://www.blogger.com/profile/03319912206684550806</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://3.bp.blogspot.com/_XZ4qBUyKcw8/TBZXvFby6xI/AAAAAAAAAAM/S4FWKhCpYIk/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xNrhAfO_MUo/TwLRzvx-7CI/AAAAAAAAEPI/lYAF7cItkF8/s72-c/image-1-for-why-this-kolaveri-di-gallery-941292326.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-5729294456801745744</id><published>2011-12-28T16:47:00.015+05:30</published><updated>2011-12-29T01:59:36.138+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>2011 இல் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் &amp;  திரையிசைப் பாடல்கள்  </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-lizquGLBS78/Tvs4xVl6dvI/AAAAAAAAEOw/0dOSsPS1Taw/s1600/2011NewYearSwirlDesignVectorGraphic.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 156px;" src="http://1.bp.blogspot.com/-lizquGLBS78/Tvs4xVl6dvI/AAAAAAAAEOw/0dOSsPS1Taw/s200/2011NewYearSwirlDesignVectorGraphic.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5691204974373664498" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இந்தாண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான்  பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த  திரைப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். வசூல், படத்தின் தரம் இவை எதையும் கவனத்தில் கொண்டு இந்த வரிசைப்படுத்தல் இடம்பெறவில்லை; முழுக்க முழுக்க எனக்கு பிடித்த திரைப்படங்களின் வரிசைதான் இது. அதேபோல இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் என்னை அதிகம் ஈர்த்த பாடல்களில் பத்து பாடல்களை பகிர்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ரசனை மாறுபடலாம்; உங்கள் இரசனைகளை பகிர நினைப்பவர்கள் கீழுள்ள கமன்ட் பெட்டியில் தங்களுக்கு பிடித்த வரிசையை பகிர்ந்து கொள்ளுங்கள் :p

&lt;br/&gt;&lt;br/&gt;
&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;2011 &lt;span&gt;இல்&lt;/span&gt; &lt;span&gt;பிடித்த&lt;/span&gt; 10 &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;திரைப்படங்கள்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;(10) டூ
&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-buKxxH_4JuU/Tvr7x_lfPbI/AAAAAAAAENQ/fKue2KlDwDc/s1600/image_thumb%255B11%255D.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-buKxxH_4JuU/Tvr7x_lfPbI/AAAAAAAAENQ/fKue2KlDwDc/s200/image_thumb%255B11%255D.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691137915436875186" border="0" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


இதுவொரு லோ  பட்ஜெட் திரைப்படம்; &lt;a href="http://vidivu-carthi.blogspot.com/"&gt;'பொட்டலம்'&lt;/a&gt; கார்த்தி சொல்லியிருக்காவிட்டால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டேன். DVD இல்த்தான் பார்த்தேன், பெரிதாக புதுமை என்றெல்லாம் ஒன்றுமில்லை, வழமையான கதைதான்; ஆனால் சுவாரசியமான திரைக்கதை, அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு, மிகச்சிறப்பான வசனங்கள் என நிறைவான திரைப்படம், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் பார்க்க நினைப்பவர்களுக்கு 'டூ'  திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.....

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(9)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; குள்ளநரிக்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூட்டம்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-mVjDxZGvX6s/Tvr8UZRnHBI/AAAAAAAAEN0/mMEC18_VVc8/s1600/kullanari-koottam-movie-review.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 160px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-mVjDxZGvX6s/Tvr8UZRnHBI/AAAAAAAAEN0/mMEC18_VVc8/s200/kullanari-koottam-movie-review.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691138506448378898" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


'விழிகளிலே விழிகளிலே' பாடலுக்காக பார்த்த திரைப்படம், முதல்ப்பாதி விறுவிறுப்பு, இரண்டாம்பாது சுமாராக இருந்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தவில்லை. விஸ்ணு மற்றும் ரம்யாவின் காதல்க் காட்சிகள் யாதார்த்தம் கலந்த கவிதை. அன்றாட வாழ்வின் நாம் சந்திக்கும் சில விடயங்களை சுவாரசியமாக திரைக்கதையில் நுளைத்திருப்பார்  அறிமுக இயக்குனர் ஸ்ரீபால்ராஜ்.....

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(8) காவலன்&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-sQmlyxH9ShA/Tvr7y67xvBI/AAAAAAAAENo/mhTHqEnoapM/s1600/Kaavalan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-sQmlyxH9ShA/Tvr7y67xvBI/AAAAAAAAENo/mhTHqEnoapM/s200/Kaavalan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691137931368053778" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

2005 க்கு அப்புறம் எனக்கு எப்படி ஒரு விஜய் படம்  பிடித்தது என்பது சத்தியமாக தெரியாது:p  கிளைமாக்ஸ் தவிர்த்து மிகுதி எல்லாமே மிகவும் பிடித்திருந்தது. விஜயக்குள் இருக்கும் நடிகனை யாராவது எப்போதாவதுதான் தட்டி எழுப்புவார்கள் (விஜய்க்கு நடிக்கத் தெரியாது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்)  இந்தத்தடவை சித்திக்கின் முறை, விஜயை சரியாக பயன்படுத்தியிருந்தார். வடிவேல் - விஜய் காமடி பட்டாசு; அசினின்  முகம் முதுமையினை தொட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி நன்றாக தெரிந்தது; விஜயை பிடிக்காதவர்களுக்கும் காவலன்  நிச்சயம் பிடிக்கும்!!

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(7) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மங்காத்தா&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-GLVQTeJ6BUY/Tvr7ymAJ5oI/AAAAAAAAENc/qxjaa2GXAiY/s1600/ajith_mangatha_movie_posters_wallpapers_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-GLVQTeJ6BUY/Tvr7ymAJ5oI/AAAAAAAAENc/qxjaa2GXAiY/s200/ajith_mangatha_movie_posters_wallpapers_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691137925749270146" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

'தலை' ஆடிய மங்காத்தா, 'தலை'யால் மட்டுமே ஆடக்கூடிய மங்காத்தா பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்; மங்காத்தா - முழுக்க முழுக்க அஜித் ஆடிய 'ONE MAN SHOW'. நெகட்டிவ் ரோலுக்கு ரஜினிக்கு அப்புறம் அஜித்தான் என்பதை மீண்டுமொருதடவை மங்காத்தா உணர்த்தியது. லாஜிக் மறந்து பார்த்தால் மங்காத்தா ஒரு பக்கா கமர்சியல் விருந்து........

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(6)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; கோ&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-GE0yuJhs5DI/Tvr8VZmfIxI/AAAAAAAAEOY/dbnM_TuesIU/s1600/tamil%2Bmovie%2BKo%255BTamilmp3corner%255D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-GE0yuJhs5DI/Tvr8VZmfIxI/AAAAAAAAEOY/dbnM_TuesIU/s200/tamil%2Bmovie%2BKo%255BTamilmp3corner%255D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691138523715805970" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

கம்யூனிசம், ஈரவெங்காயம் என்று வெறுவாய்  மெல்பவர்களை தவிர்த்து இந்தப்படம் யாருக்காவது பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்!! மிகமிக நேர்த்தியான திரைக்கதை, ஜீவாவின் சிறந்த on Screen Present,  பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த திரைப்படம். கே.வி.ஆனந்த் தன்னை ஒரு சிறந்த கமர்சியல் இயக்குனராக இரண்டாவது தடவையாக நிரூபித்திருக்கின்றார்......

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(5) வானம்&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-qR0tJ9lF-jI/Tvr8VmvrkPI/AAAAAAAAEOk/_Ei1FlTU3zc/s1600/vaanam-movie-stills-11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-qR0tJ9lF-jI/Tvr8VmvrkPI/AAAAAAAAEOk/_Ei1FlTU3zc/s200/vaanam-movie-stills-11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691138527244030194" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைவிட வானம் சிம்பு என்னை  அதிகமாக ஈர்த்துள்ளார்; ஐந்து கதைகளை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதைமூலம் ஒன்று சேர்த்த இயக்குனர் க்ரிஷ் அடுத்த திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார். சந்தானம் அப்பாவித்தன கேரக்டரில் சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியிருப்பார்; சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாஸினிற்கு    கொடுக்கப்பட்ட  குரலில் வசன உச்சரிப்பு  நன்றாக இருக்கும்.....

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;(4)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt; பயணம்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-hulqyNWZnK8/Tvr8VGrXM3I/AAAAAAAAEOM/44tx3NN_VSw/s1600/Nagarjuna-Payanam-Tamil-movie-REVIEW-Paiyanam-Rating.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 164px;" src="http://4.bp.blogspot.com/-hulqyNWZnK8/Tvr8VGrXM3I/AAAAAAAAEOM/44tx3NN_VSw/s200/Nagarjuna-Payanam-Tamil-movie-REVIEW-Paiyanam-Rating.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691138518635983730" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ராதாமோகன்; எனக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். விமர்சனங்கள் நேர்மறையாக வந்ததால் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி 'பயணம்' திரைப்படத்தை பார்த்தேன்; மிகவும் பிடித்துப்போனது. தன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தீனி போடுவதில் ராதாமோகனை அடிச்சிக்க முடியாது; பயணத்திலும் அதை நீங்கள் உணரலாம், வழமைபோலவே ஷார்ப்பான வசனங்கள், கதையுடன் இழையோடும் நகைச்சுவை என 'பயணம்' ஒரு வித்தியாசமான அனுபவம்......

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(3) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தெய்வத்திருமகள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-h3y-GQtCwGI/Tvr7xdOrH4I/AAAAAAAAEM4/xv9yezAk9IE/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 118px;" src="http://1.bp.blogspot.com/-h3y-GQtCwGI/Tvr7xdOrH4I/AAAAAAAAEM4/xv9yezAk9IE/s200/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691137906214379394" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

தெய்வதிருமகள் I Am Sam திரைப்படத்தின் copy  என்பது  எனக்கு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதெல்லாம் தெரியாது; ஒரு நாவலை சுவாரசியமாக படித்த திருப்தியை கொடுத்த தெய்வத்திருமகள் COPY ஆக இருந்தாலும் இப்போதும் எனக்கு பிடித்த திரைப்படம்தான். விக்ரம்  ஒரிஜினலை இமிடேட் செய்ததாக கூறினார்கள்; எனக்கு விக்ரம் நடிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது; சந்தானத்தின் காமடியும் செம டைமிங்; அப்புறம் 'நிலா'வாக பேபி சாரா, 'நிலா' கொள்ளை கொள்ளாத  மனமேது?  கிளைமாக்ஸ்சில் விக்ரம், சாராவின் எக்ஸ்பிறசனும், ஜி.வி.பிரகாஷ்குமாரின்  பின்னணி இசையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தாதவை......


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(2) மயக்கம் என்ன&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-79nkCKo_RRE/Tvr8Ul2VklI/AAAAAAAAEOA/TBom8yaUOeg/s1600/mayakam141011_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 100px;" src="http://4.bp.blogspot.com/-79nkCKo_RRE/Tvr8Ul2VklI/AAAAAAAAEOA/TBom8yaUOeg/s200/mayakam141011_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691138509823644242" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

மயக்கம் என்ன; பக்கா செல்வராகவன் திரைப்படம், படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு  முழுத் திருப்தியோடு வீடு திரும்பிய திரைப்படம். செல்வராகவன்மீது எனக்கு மிக அதிக எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும், அதை செல்வா 'மயக்கம் என்ன'வில் முழுமையாக நிவர்த்தி செய்திருந்தார். தனுஷ், ரிச்சா இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடிப்பில் திறமையை வெளிக்காடினார்கள் என்றால்; ஜி.வி.பிரகாஷும் ராம்ஜியும் இசையிலும் ஒளிப்பதிவிலும் மிகச்சிறந்த உழைப்பை கொட்டியிருந்தார்கள். வழமையான செல்வா படங்களைப்போல எதிர்மறை முடிவில்லாமல் நேர்மறை கிளைமாக்ஸ் இருந்தமை 'மயக்கம் என்ன'வின் சிறப்பு......

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;(1) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;ஆடுகளம்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-Dq2NGRaBgPA/Tvr7xla9hqI/AAAAAAAAENA/Mf3Mt5W5408/s1600/aadukalam_movie_posters_stills_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 184px;" src="http://4.bp.blogspot.com/-Dq2NGRaBgPA/Tvr7xla9hqI/AAAAAAAAENA/Mf3Mt5W5408/s200/aadukalam_movie_posters_stills_02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691137908413400738" border="0" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ராதாமோகன் வரிசையில் எனக்கு பிடித்த மற்றுமொரு இயக்குனர் வெற்றிமாறனின்  இயக்கத்தில் 'ஆடுகளம்' முழுத்  திருப்தியை கொடுத்தது. தேசிய விருதுகளை அள்ளிக்கொட்டிய 'ஆடுகளம்'; விருதிற்கு  முழுத் தகுதியானதே!!! படம் முழுவதும் வெற்றிமாறன் டச்;  தனுஷ் - ஆண்டுக்கு ஆண்டு நடிப்பில் ஏற்ப்படும் வளர்ச்சி Power Play யில் ஷேவாக் அடிக்கும்போது இருக்கும் Run Rate Graph போன்றது, அசுர வளர்ச்சி!!! பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அமர்க்களப்படுத்திய ஆடுகளத்தின் Interval Blog படு பிரமாதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்த ஆடுகளத்தால்  தமிழ் சினிமாவிற்கு பெருமை என்பது மகிழ்ச்சியே.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;span style="font-size:180%;"&gt;*---------------------*&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:180%;" &gt;2011 &lt;span&gt;இல்&lt;/span&gt;  &lt;span&gt;பிடித்த&lt;/span&gt; &lt;span&gt;பத்து&lt;/span&gt; &lt;span&gt;பாடல்கள்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;10) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;கன்னித்தீவு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;பொண்ணா&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/cgc_o3sRu1I" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


மிஸ்கின் திரைப்படங்களில் ஒரு பாட்டு (ஒரே பாணியில்த்தான்) எப்பவுமே அமர்க்களமாக  நடன வடிவமைப்பு செய்யப்படுவது வழக்கம்; இம்முறையும் 'கன்னித்தீவு பொண்ணா' பாடலுக்கு அருமையான நடன வடிமைப்பை கொடுத்திருக்கிறார்கள்; இசையமைப்பாளர்  யாரென்று தேடினால் வெறும் கே(K) என்றுதான் வருகிறது; பல குறும்படங்கள், டாக்குமெண்டரிகளுக்கு இசையமைத்தவராம், அவரது பெப்பியான இசையும் M.L.R.கார்த்த்கேயனின் குரலும் இந்த பாடலை முதல்த்தடவை கேட்டதுமுதல் முனுமுனுக்க வைத்தது......

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;
&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(9) நங்காய் நிலாவின் தங்காய்&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/og-dIbwqqb0" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இந்த பாடலில் இசையையும் தாண்டி வெளிநாட்டு நடன கலைஞர்களின் நடனம் அட போட வைத்தது; இரண்டாவது சரணத்திற்கு ஜெயம் ரவி நடனமாடாமல் அதற்கும் வெளிநாட்டு கலைஞர்கள் ஆடியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்; அப்புறம் ஹென்சிகா........

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(8) என்னமோ ஏதோ&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/efraq0IMPXc" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


ஹாரிஸின் அட்டகாசமான மெலடி; ஜீவா, கார்த்திகா, ஒளிப்பதிவு, சிம்பிளான நடன அசைவு என இந்தப் பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள்.....

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;(7) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆரிரோ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆராரிரோ&lt;/span&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/0RDZNhNzJTM" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

சுமாரான பாடலையும் தன குரலால் சூப்பராக மாற்றும் தந்திரம் தெரிந்த பாடகர் வரிசையில் ஹரிச்சரனுக்கும் இடமுண்டு; இந்த பாடலின் மெட்டு அருமை, அதை தன குரலால் ஹரிச்சரண்  இன்னமும் சிறப்பாகியிருக்கிறார். ஹரிச்சரனின் குரல், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ஜி,வி.பிரகாஷ்குமாரின் இசை, விக்ரம் மற்றும் சாராவின் பெர்போமன்ஸ்  போன்ற காரணங்களால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(6) பிறை தேடும் இரவிலே&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/Bxkh42l-Eyc" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

ஜி.வி.பிரகாஷ்குமாரின் கரியரில் மிகச்சிறந்த படல்களின் வரிசையில் இந்தப்பாடல் எப்போது இடம்பெற்றிருக்கும்; அருமையான மெட்டுக்கு சைந்தவியின் குரல்  பலாச்சுளை மேல் தேனிட்டது போல தித்திப்பாக இருக்கும். காட்சிகளின் பின்னணியில் இசைக்கும் இந்தப்பாடலுக்கு; தகுந்த  காட்சிகளை  சரியான முறையில்  தேர்ந்து கோர்த்திருப்பார்கள்......

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(5) உன் பெயரே தெரியாது&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/Db-eYTRygqg" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

இந்த பாடலில் மதுசிறியின்  குரல் சிறப்பாக இருக்கும்; எனக்கு மதுசிறியை  பிடிக்கா விட்டாலும் (காரணம் சாதனா குரலை இமிட்டேட் செய்வதால்) இந்த பாடலில் அவர் குரலில் தோ ஒரு கிறக்கம் ஏற்ப்பட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அனன்யாவும், பின்னணியில் இசைத்த பாடலுக்கு அமைக்கப்பட்ட காட்சி அமைப்பும்  இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;(4) ஹையையோ நெஞ்சு....&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;iframe src="http://www.youtube.com/embed/Vz011J_T0SA" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை; எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்.பி.பி  எஸ்.பி.பிதான். தன் மகன் சரணுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடலின் பலமே அவரது கொஞ்சலான குரல்தான். இந்த பாடல் ஆரம்பிக்குமுன்  வரும் இசை பிரமாதம்; கட்டிப்போடும்  இசை, மயக்கும் குரல் என தித்திப்பாட பாடலை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு Hats Off.......

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;(3) யாத்தே  யாத்தே&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;iframe src="http://www.youtube.com/embed/CSiTtxFQL2k" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

ஆடுகளத்தில் இருந்து இரண்டாவது தெரிவிது; "உன்னை வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா? இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா" வரிகளால் ஏற்ப்பட்ட ஈர்ப்பு, திரும்ப திரும்ப கேட்க்க கேட்க்க இசைமீதும் பிடிப்பை ஏற்ப்படுத்தியது; திரைப்படம் வந்த பின்னர் காட்சியமைப்பு  பாடலுக்கு மேலும் பலத்தை உண்டாக்கியது; தனுசின்  பெர்போமான்ஸ், வேல்றாஜ்சின் ஒளிப்பதிவு, அழகுப்பதுமையாய் தப்சி என இந்த பாடல் விஷுவலாகவும்  கொள்ளை கொண்டது.......

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(2)&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; விழிகளிலே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விழிகளிலே&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/J921wVt9NI8" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


'விழிகளிலே விழிகளிலே' பாடல் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று; கார்த்திக், சின்மயி குரல்களில் V.செல்வகணேஷ் இசையில் சிறப்பான மெலடியாக 2011 இல் எனக்கு மிகவும் பிடித்த பாடலிதுதான். நாயகன் விஷ்ணு மற்றும் நாயகி ரம்யா இருவரின் பங்களிப்பில் விஷுவல் கூட யதார்த்தமாக இயல்பாக அமைந்திருக்கும்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt; &lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(1) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சர&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சர&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சாரகாத்து&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


ஒரு பாடலை அதிகதடவை you tube இல் பார்த்திருப்பேன் என்றால் அது நிச்சயம் 'சரசர' பாடல்தான். கரணம் ஒளிப்பதவு, இசை, குரல்,  செட் (கலை), காஸ்டியூம், லொகேஷன் மற்றும்  இனியா; இனியா கண்களால் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்..... சான்சே இல்லை, இன்றைய தேதியில் என்னோட பேவரிட் ஹீரோயின் "சர சர" பாடல் காட்சி 'இனியா'தான். சின்மயியின் குரலும் கேட்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்....

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;iframe src="http://www.youtube.com/embed/xxjvz-WGhaE" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;(1*) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொலைவெறி&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


இந்தப் பாடலுக்குரிய திரைப்படம் இந்தாண்டு வெளிவரவில்லை, ஆனால் படக்குழுவினர் பாடலை உருவாக்குவது போன்று வெளியிடப்பட்ட இந்த பாடலின்  வீடியோ உலகம் முழுவதும் அடைந்த பிரபலமும்; YouTube   இல் பெற்ற நினைத்திக்கூட பார்க்கமுடியாத 'ஹிட்சும்', இந்த பாடலை தழுவி YouTube இல் வெளிவந்த ஏராளமான வேஷன்களும் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றியால்  தனுஷ் ரத்தன் டாடா, அமிதாப் வீடுகளில் விருந்திற்கு அழைக்கப்பட்டதும்;  ஹிர்த்திக், அபிஷேக்கிற்கு கதை சொன்னதாகவும் கூறப்பட்டதும், இப்போது பிரதமர் வீட்டிலேயே விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தியும் இந்தப்பாடலால் தனுசிற்கு கிடைத்த மிகப்பெரிய லாட்ரி என்றே சொல்லலாம் :-))


&lt;br/&gt;&lt;br/&gt;


பாடல் வரிகள், தனுசின் குரல் என்பவற்றையும் தாண்டி Making Of The Song - Video உண்மையிலேயே ரசிக்கும்படியாக உள்ளது; அனைத்தையும் தாண்டி  இசையும் சிறப்பாக அமைந்தது  இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் (விதிவிலக்குகளைவிட) பிடித்த 'கொலைவெறி' எனக்கு பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :p

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/YR12Z8f1Dh8" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-5729294456801745744?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/5729294456801745744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2011-10.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/5729294456801745744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/5729294456801745744'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2011-10.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span style=&quot;font-weight: bold;&quot;&gt;2011 இல் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் &amp;  திரையிசைப் பாடல்கள்  &lt;/span&gt;&lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-lizquGLBS78/Tvs4xVl6dvI/AAAAAAAAEOw/0dOSsPS1Taw/s72-c/2011NewYearSwirlDesignVectorGraphic.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-1991129300664849057</id><published>2011-12-26T00:46:00.011+05:30</published><updated>2012-01-10T00:10:43.394+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>2011 இல் தமிழ் சினிமா.. </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-OnnwRSwe-T4/Tvd9JsWroRI/AAAAAAAAELg/AtBz7KFwAss/s1600/021-merry-christmas-happy-new-year-2011%2B%2B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-OnnwRSwe-T4/Tvd9JsWroRI/AAAAAAAAELg/AtBz7KFwAss/s400/021-merry-christmas-happy-new-year-2011%2B%2B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154259684499730" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும்  சற்றே பின்தங்கி இருந்தாலும் 2011 இலும் பல தரமான மற்றும் வணிகரீதியான வெற்றிகள் தமிழ் சினிமாவில்  கிடைக்கப் பெற்றதை மறுக்க முடியாது.  2012 இல் காலடி எடுத்துவைக்கும் இந்த நேரத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள்  பற்றிய ஒரு சிறு அலசல்தான் இப்பதிவு........


&lt;br/&gt;&lt;br/&gt;

* 2010 ஆம் ஆண்டிற்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் 13 தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது மிகப்பெரும் சாதனை; இந்த சாதனை  எதிர்காலத்திலும் தொடரும் என நம்பலாம்!!!

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span&gt;திரைப்படங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-zVB5NUlS4E8/Tvd9KLZCKWI/AAAAAAAAEL4/8ZavSuyE5P0/s1600/nnvho.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 259px;" src="http://4.bp.blogspot.com/-zVB5NUlS4E8/Tvd9KLZCKWI/AAAAAAAAEL4/8ZavSuyE5P0/s400/nnvho.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154268015864162" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

* 2011ஆம் ஆண்டு தை 1 முதல் தற்போதுவரை  (மார்கழி 25 வரை) மொத்தமாக 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக   ஆவணி  மாதத்தில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக கார்த்திகை மாதம் 8 திரைப்படங்கள்  திரையிடப்பட்டுள்ளன. தை, சித்திரை, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தலா ஒரு கிழமை தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்தது ஒரு திரைப்படமேனும் வெளிவந்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;

* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'; வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார்  நடித்த 'மங்காத்தா' 2011 இல்  வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம்.  அதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  ஜீவா நடித்த 'கோ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம்.  இவற்றுடன் கார்த்தியின் 'சிறுத்தை', லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா'  இரண்டும் வணிகரீதியில்   மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள்.  இவை தவிர  விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுக்கொண்ட 'எங்கேயும் எப்போதும்'  திரைப்படம் வணிகரீதியில்  மிகச்சிறந்த வசூலை அள்ளிய முக்கிய திரைப்படம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜயின் 'வேலாயுதம்' திரைப்படங்கள் விமர்சனரீதியிலும், வணிக ரீதியிலும் மிக்ஸ் ரிப்போட்டை கொடுத்தாலும் அந்ததந்த தரப்புக்களால் மட்டும் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள்; இவை இரண்டும் குறைந்தபட்சம் போட்ட பணத்தையும், விநியோகிஸ்தர்களது  பணத்தையும் மீட்டுக்கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களான ஆடுகளம், தெய்வத்திருமகள், காவலன்,  வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம், யுத்தம் செய்   போன்றவையும் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும்  குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். மற்றும்  விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற 'ஆரண்ய காண்டம்', 'வாகை சூடவா' திரைப்படங்கள் வணிகரீதியில் வரவேற்ப்பை பெறாத திரைப்படங்கள்...


&lt;br/&gt;&lt;br/&gt;

*  நடுநிசி நாய்கள், அவன் இவன், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல்  போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள். (ராஜபாட்டை, ஒஸ்தி இரண்டும் தற்போது ஓட்டிக்கொண்டிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை வைத்தே இரண்டும் வணிக ரீதியில் ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது)

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-size:130%;"&gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-qEnJwp3fPoc/Tvd9KcPR5mI/AAAAAAAAEME/MhOWj8uqksA/s1600/dhanush.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 335px;" src="http://4.bp.blogspot.com/-qEnJwp3fPoc/Tvd9KcPR5mI/AAAAAAAAEME/MhOWj8uqksA/s400/dhanush.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154272538355298" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான  ரஜினி, கமல்  இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975  இல்  இருந்து  ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது  திரைப்படமேனும்  வெளிவராத ஆண்டாக 2011 அமைந்துவிட்டது. 

&lt;br/&gt;&lt;br/&gt;



* 2011 ஐ பொறுத்தவரை அஜித்திற்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 பில்லாவிற்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த அஜித்திற்கும், அவர் ரசிகர்களுக்கும் 'மங்காத்தா'  மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது.

&lt;br/&gt;&lt;br/&gt;


*  விஜயை பொறுத்தவரை இதற்கு முன்னைய 3 ஆண்டுகளைவிட 2011 சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது; காவலன் திரைப்படம் வழமைக்கு மாறான விஜய் திரைப்படமாக வெளிவந்து சுமாரான வசூலை பெற்றது; அடுத்து தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம் மிக்ஸ் ரிப்போட்டை பெற்றாலும் முதலுக்கும், விநியோகிச்தர்களுக்கும்  மோசம் செய்திருக்காது  என்று நம்பலாம் !!

&lt;br/&gt;&lt;br/&gt;


*  சூர்யாவிற்கு 7ஆம் அறிவு மட்டும்தான் 2011 இல் வெளிவந்த ஒரே திரைப்படம்; ஈழத்தமிழர் விடயத்தை கையிலெடுத்த விவகாரத்தால்  சர்ச்சைகளும்,  மிக்ஸ் ரிப்போட்  விமர்சனங்களும்  7ஆம் அறிவிற்கு எதிராக இருந்தாலும்; 7ஆம் அறிவு கணிசமான வசூலை வசூலித்தது; அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் முதலை மீட்க்கும் அளவிற்கு  வசூல் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்!! ஆனாலும்  சென்னை பாக்ஸ் ஆபீசில் எந்திரன், சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து 9 கோடி இலக்கை தாண்டிய நான்காவது திரைப்படமாக 7ஆம் அறிவு தன்னை முன்னிறுத்தியுள்ளது.


&lt;br/&gt;&lt;br/&gt;



* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய  ஹிட் கிடைத்தபாடில்லை; இருந்தாலும் விக்ரமிற்கு இந்தாண்டு ஓரளவு ஆறுதலாக 'தெய்வத்திருமகள்'  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது. ஆனாலும்  தற்போது வெளியாகி இருக்கும் 'ராஜபாட்டை' வெற்றி பெறவோ, கணிசமான வசூலை குவிக்கவோ  சாத்தியம் மிகமிக குறைவே!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;



* தனுசிற்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டு; ஆடுகளத்திற்கு தேசியவிருது (2010) கிடைத்தது ஒரு சிறப்பென்றால்; தனுஸ் எழுதிப் படிய 'கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆகி இந்தியா இதுவரை காணாத வெற்றியை பெற்றது மிகப்பெரும் சாதனை. கூடவே 'மயக்கம் என்ன' திரைப்படத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிறப்பான நடிப்பும் தனுசிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் வேங்கை, மாப்பிள்ளை என இரண்டு கமர்சியல் திரைப்படங்களும்  தனுசிற்கு தோல்வியையே கொடுத்தன.

&lt;br/&gt;&lt;br/&gt;



* 'கோ' என்னும் மிகப்பெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த 'ஜீவா'  இந்தாண்டு சிங்கம்புலி, வந்தான் வென்றான், ரௌத்திரம்  என மூன்று தோல்விகளையும் கொடுத்துள்ளார்.

&lt;br/&gt;&lt;br/&gt;



* 'வானம்' திரைப்படத்தில் கிடைத்த பெயரை 'ஒஸ்தி' திரைப்படத்தில் சிம்பு கோட்டைவிட்டிருந்தார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தாண்டு  பிரஷாந்த்  நடித்த  'பொன்னர் ஷங்கர்' மற்றும் 'மம்பட்டியான்'  என  இரு திரைப்படங்களும்  ஓரளவு பெரும் பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது; பொன்னர் ஷங்கர் புஸ்வானமாக போனாலும் மம்பட்டியான ஓரளவு சுமாராக போகின்றது......

&lt;br/&gt;&lt;br/&gt;


* விஷாலுக்கு அவன் இவன், வெடி என நடித்த இரு திரைப்படங்களும் காலை வாரினாலும், அவன் இவனில் விஷாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

&lt;br/&gt;&lt;br/&gt;



*  ஆரியா,  ஜெயம்ரவி, பரத், விமல் போன்றோருக்கு 2011 கைகொடுக்கவில்லை; 2010 இல் அதிக திரைப்படங்களில் சொதப்பிய ஜெய் 2011 இல் நடித்த ஒரே திரைப்படமான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் கொடுத்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;



* விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்ற மூத்த நடிகர்களது திரைப்படங்கள் எவையும் (கதாநாயகர்களாக) வெளியாகவில்லை; நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்தீபன் நடித்த 'வித்தகன்' அவருக்கு கை கொடுக்கவில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகைகள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-GgSHBYgitwM/Tvd9KwjMhCI/AAAAAAAAEMQ/arNUB-Jfl9Q/s1600/Baby-Sara-In-Deiva-Thirumagal-14-316x452.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-GgSHBYgitwM/Tvd9KwjMhCI/AAAAAAAAEMQ/arNUB-Jfl9Q/s400/Baby-Sara-In-Deiva-Thirumagal-14-316x452.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154277990597666" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


* திரிஷாக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணென்று 2011 இல் 'மங்காத்தா'மட்டும்தான்; படத்தில் திரிஷாவிற்கு அதிகம் வேலையில்லாவிட்டாலும் கிடைத்ததை நிறைவாக செய்திருந்தார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* அசின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காவலனில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருப்பார்; ஆனாலும் அவரது  முகத்தில் முதுமை இழையோடியது அதிகமானவர்கள்  குறிப்பிட்ட  விடயம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* அனுஷ்கா இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது; 'வானம்' மற்றும் 'தெய்வதிருமகள்' திரைப்படங்கள்தான் அந்த இரு திரைப்படங்களும்.


&lt;br/&gt;&lt;br/&gt;

* தமன்னாக்கு இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களில்  சிறுத்தை ஹிட்டாகவும் வேங்கை பிளப்பாகவும் அமைந்தாலும் இரண்டிலும் அவருக்கு முக்கியத்துவம் குறைவே!!

&lt;br/&gt;&lt;br/&gt;


* மூன்று நான்கு படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' இந்தாண்டின் சிறந்த நடிகைக்கான விருதை 'அஞ்சலிக்கு' ஆங்காங்கே பெற்றுக் கொடுக்கலாம்!!!


&lt;br/&gt;&lt;br/&gt;


*  2011 இல் அதிகமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி பேபி 'சாரா', தெய்வதிருமகளில் நிலாவாக ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும்  பித்துப் பிடிக்கவைத்த 'சாரா'  இந்த ஆண்டுக்கான தேசியவிருதுப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* ஹன்சிகா இந்தாண்டு அறிமுகமாகி 'அழகால்' மட்டும் இளசுகளை கொள்ளை கொண்டு உச்சத்தை அடைந்தவர்; எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா அடுத்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடிகர்களால் ரெக்கமன்ட் செய்யப்படலாம் :-))

&lt;br/&gt;&lt;br/&gt;

* இவர் தவிர 'மயக்கமென்ன' வில் கலக்கிய ரிச்சா, 'வாகைசூடவா' இனியா, '7 ஆம் அறிவு' ஸ்ருதிஹாசன், 'கோ' கார்த்திகா, ஆடுகளம் 'தப்சி' என இந்தாண்டு இளசுகளை கொள்ளைகொண்ட புதிய அறிமுகங்கள் அதிகம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span&gt;இயக்குனர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-wikaq8m825U/Tvd9aUwcdJI/AAAAAAAAEMg/kNdjje9URoM/s1600/KV-Anand.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-wikaq8m825U/Tvd9aUwcdJI/AAAAAAAAEMg/kNdjje9URoM/s400/KV-Anand.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154545407882386" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், ஷங்கர் படங்கள் எவையும் வெளிவரவில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;

* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர் பாலாவின்  'அவன் இவன்' திரைப்படம்  மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகினாலும்  சரியாக போகாவில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;


* மற்றுமொரு முன்னணி இயக்குனர் A. R.முருகதாஸ் '7 ஆம் அறிவு' திரைப்படத்தை இயக்கியிருந்தார்; நிச்சயமாக அவர் எதிர்பார்ப்பை பூர்த்துசெயயவில்லை ஆயினும் திரைப்படம் தப்பித்துக்கொண்டது.

&lt;br/&gt;&lt;br/&gt;

* ஆயிரத்தில் ஒருவன் சறுக்கலுக்கு பின்னர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன மிக்ஸ் ரிப்போட்டை விமர்சன ரீதியாக எதிர்கொண்டாலும் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்றது; வசூலிலும் பரவாயில்லை ரகம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* வெங்கட்பிரபு, வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், லாரன்ஸ் நால்வரும்  இந்தாண்டு முத்திரையை பதித்த முக்கிய இயக்குனர்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

* இந்தாண்டு புதிய இயக்குனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை எனினும்  'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குனர் M.சரவணன் மிகச்சிறந்த புதிய  இயக்குனராக அறியப்பட்டுள்ளார். தெலுங்கில் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் முதல்முதலாக 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிரிஷும் கவனிக்கத்தக்கவர்.

&lt;br/&gt;&lt;br/&gt;

*  சித்திக், ராதாமோகன், மிஸ்க்கின் ஆகியோர்  தமக்கே யுரிய பாணியில் சிறப்பாக இயக்கியிருந்த அதே நேரம்; பழமையான இயக்குனர்களான  எஸ்.எ.சந்திரசேகர், P.வாசு இருவரும் இயக்கத்தில் சொதப்பியிருந்தனர்.

&lt;br/&gt;&lt;br/&gt;

*  கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான தரணி, ஹரி போன்றோருக்கு இந்தாண்டு சரியாக அமையவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;

* அதேபோல இந்தாண்டின் மிகப்பெரும் சொதப்பல்கள்  சுசீந்திரன் (ராஜபாட்டை) &amp;amp; கௌதம் மேனன் (நடுநிசி நாய்கள்)

&lt;br/&gt;&lt;br/&gt;


*  கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை; 1990 இல் இயக்குனராக அறிமுகமாகியது தொடக்கம்  2011,  2007, 2005 ஆம் ஆண்டுகளில் மட்டும்தான் ரவிக்குமார் படங்கள் வெளிவரவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;


*  பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல், வெடி இரு திரைப்படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய திரைப்படங்கள்

&lt;br/&gt;&lt;br/&gt;


* அதிகம் விமர்சனத்தை சந்தித்த இயக்குனர் விஜய்; தெய்வத்திருமகனை I AM SAM திரைப்படத்தில் இருந்து ஆட்டையை போட்டதாக இவர்மீது சரமாரி தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிட்டது.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;இசையமைப்பாளர்கள்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-8LNaPY1a7R8/Tvd9akewwGI/AAAAAAAAEMs/Ww-hUg_X1RE/s1600/311_17_gv%2Bprakash100.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-8LNaPY1a7R8/Tvd9akewwGI/AAAAAAAAEMs/Ww-hUg_X1RE/s400/311_17_gv%2Bprakash100.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154549628682338" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;

* இந்தாண்டின்  இசையமைப்பாளர்களில்  அதிகம் பிரகாசித்தவர் ஜீ.வி.பிராகாஷ்குமார்; 'ஆடுகளம்', 'தெய்வதிருமகள்',  'மயக்கம் என்ன' என இசையமைத்த மூன்று திரைப்படங்களிலும் பாடல்க்களும் சரி பின்னணி இசையும் சரி குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;


*  ஹாரிஸ் ஜெயராஜ்  'எங்கேயும் காதல்', 'கோ', '7 ஆம் அறிவு' என மூன்று திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்; இவற்றில் அதிகமான பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டவை; கோ திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னமோ ஏதோ' இவ்வாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

&lt;br/&gt;&lt;br/&gt;

* யுவன்ஷங்கர் ராஜா வானம், அவன் இவன், மங்காத்தா, ஆரண்ய காண்டம், ராஜபாட்டை என ஐந்து திரைப்படங்களுக்கு 2011 இல் இசையமைத்திருந்தாலும் வழமையான யுவன் 2011 இல் மிஸ்ஸிங்.

&lt;br/&gt;&lt;br/&gt;


* காவலன், சிறுத்தை, இளைஞன், சதுரங்கம் திரைப்படங்களுக்கு இச்யமைத்த வித்யாசாகர் இன்னமும் அவுட் ஒப் போம்தான்; இவற்றில் சதுரங்கம் பாடல்கள் 2006 இல் நல்ல வரவேற்ப்பை பெற்றபோதும் படம் வெளியாகியபோது கண்டுகொள்ளப்படவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;

* வேலாயுதம் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹிட் பாடல்களை கொடுத்தாலும் யுவன்யுவதி, சட்டப்படி குற்றம் திரைப்படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை

&lt;br/&gt;&lt;br/&gt;


* புதிய அறிமுகங்களான  'எங்கேயும் எப்போதும்' சத்யா, 'வாகை சூடவா' முகமட் கிப்ரான் இருவரும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தனர்.

&lt;br/&gt;&lt;br/&gt;

'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்திற்கு இசையமைத்த V.செல்வகணேஷ் 'குள்ளநரிக்கூட்டம்' திரைப்படத்திற்கும் சிறப்பான இசையை வழங்கியிருந்தார் 

&lt;br/&gt;&lt;br/&gt;


* மணிஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, தினா,  சுந்தர்.C .பாபு என பலரும் இந்தாண்டு இசையமைத்திருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;font-size:180%;" &gt;2011 &lt;span&gt;இன்&lt;/span&gt; &lt;span&gt;கௌரவம்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-oQzbTzmFXZU/Tvd9J33684I/AAAAAAAAELo/PcvtZ-igmbI/s1600/tellybronzelarge%2B%2B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-oQzbTzmFXZU/Tvd9J33684I/AAAAAAAAELo/PcvtZ-igmbI/s400/tellybronzelarge%2B%2B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5690154262776705922" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-&lt;/span&gt;  தனுஷ் (ஆடுகளம் &amp;amp; மயக்கம் என்ன)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; ஜீவா  (கோ)


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;சாரா (தெய்வத்திருமகள்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)



&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இயக்குனர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  வெற்றிமாறன்  (ஆடுகளம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  ராதாமோகன் (பயணம்)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திரைப்படம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  எங்கேயும் எப்போதும்  ( M.சரவணன்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  வாகை சூடவா (A.சற்குணம்)



&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தயாரிப்பாளர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; A.R.முருகதாஸ் (எங்கேயும் எப்போதும்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; எஸ்.பி.சரண் (ஆரண்யகாண்டம் )



&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இசையமைப்பாளர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; - &lt;/span&gt;ஜீ.வி.பிராகாஷ் (மயக்கம் என்ன)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  எங்கேயும் எப்போதும் (C.சத்யா)



&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒளிப்பதிவாளர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; ஓம் பிரகாஷ்  (வாகை சூடவா)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  ராம்ஜி (மயக்கம் என்ன)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தொகுப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; - &lt;/span&gt; அந்தோணி கொன்சால்வேஸ் (வானம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;கிஷோர் (எங்கேயும் எப்போதும், ஆடுகளம்  &amp;amp; பயணம் )




&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திரைக்கதை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;கே.வி.ஆனந்த் (கோ)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  தியாகராஜன் குமாரராஜா (ஆரண்யகாண்டம் )



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வசன&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கர்த்தா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  ராதாமோகன் (பயணம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -   &lt;/span&gt;எங்கேயும் எப்போதும்  ( M.சரவணன்)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாடலாசிரியர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; நா. முத்துக்குமார்  ( ஆரிரோ ஆராரிரோ, தெய்வத்திருமகள்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; - &lt;/span&gt; சினேகன் (யாத்தே யாத்தே, ஆடுகளம்)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நகைச்சுவை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  சந்தானம் (தெய்வதிருமகள், வானம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  சாம் (பயணம்)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வில்லன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt; Johnny Tri Nguyen (7 ஆம் அறிவு )&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;அஜ்மல் (கோ)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குணச்சித்திர&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடிகர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  V. I. S. ஜெயபாலன் (ஆடுகளம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; - &lt;/span&gt;  கோவை சரளா (காஞ்சனா)



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சண்டை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பயிற்சியாளர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;பீட்டர் ஹெயின் (7 ஆம் அறிவு)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -  &lt;/span&gt;சூப்பர் சுப்பிராயன்  (அவன் இவன்)



&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாடகர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; -&lt;/span&gt;  கார்த்திக் (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரி கூட்டம்)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; - &lt;/span&gt;M.L.R.கார்த்திகேயன் (கன்னித்தீவு பெண்ணா, யுத்தம் செய்)




&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-weight: bold;"&gt;சிறந்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாடகி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-  &lt;/span&gt;சின்மயி (சர சர சாரகாத்து, வாகை சூடவா)&lt;br/&gt;
&lt;span style="font-weight: bold;"&gt;சிறப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பரிசு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-&lt;/span&gt;  சைந்தவி  (பிறை தேடும், மயக்கம் என்ன)



&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;* &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;சென்ற&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;ஆண்டு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;எழுதிய&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; 2010 &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;க்கான&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;அதே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;டெம்லேட்டை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;மாற்றி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;எழுதியதால்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;ஐந்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;மணி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;நேரத்தில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;எழுதி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt;முடித்திட்டேன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 51, 0);"&gt; :p &lt;/span&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பிற்ச்சேர்க்கை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆண்டின் இறுதியில் வெளியாகிய &lt;span style="font-weight:bold;"&gt;'மௌனகுரு'&lt;/span&gt; திரைப்படம் சிறந்த வரவேற்ப்பை பெற்று; விமர்சன ரீதியிலும் வணிகரீதியிலும் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.....

&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-1991129300664849057?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/1991129300664849057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2011.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1991129300664849057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1991129300664849057'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2011.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;2011 &lt;span&gt;இல் தமிழ் சினிமா&lt;/span&gt;.. &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-OnnwRSwe-T4/Tvd9JsWroRI/AAAAAAAAELg/AtBz7KFwAss/s72-c/021-merry-christmas-happy-new-year-2011%2B%2B.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-8610894044430287687</id><published>2011-12-12T00:43:00.008+05:30</published><updated>2011-12-13T18:56:36.935+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி Birth Day special'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினிகாந்த் - 2000 களில் (B.S - 04) </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Qn5zdgIiXa0/TuUG4R4U_MI/AAAAAAAAEKI/Q2XYiuZeHfQ/s1600/Baba.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 360px;" src="http://1.bp.blogspot.com/-Qn5zdgIiXa0/TuUG4R4U_MI/AAAAAAAAEKI/Q2XYiuZeHfQ/s400/Baba.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957668567219394" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

1999 படையப்பா வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகரித்திருந்தது; பத்திரிகைகள் ரஜினியின் அடுத்த திரைப்படம் பற்றி ஒவ்வொரு விதமாக செய்திகளை  வெளியிட்டுக் கொண்டிருந்தன. மூன்றாண்டுகளாக தனது அடுத்த திரைப்படம் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாத ரஜினிகாந்த் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல தனது அடுத்த திரைப்படத்தை அறிவித்தார். 'பாபா' இதுதான் ரஜினிகாந்த் தான் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவித்த திரைப்படம்; தனது ஆன்மீக தேடலான பாபாஜியினை தமிழ் மக்களுக்கும்  அறியப்படுத்துவதே ரஜினியின் முக்கிய நோக்கமாக இருந்தது. 'பாபா'  திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரிக்க ஆரம்பித்திருதது.

&lt;br/&gt;&lt;br/&gt;


பத்திரிகைகளின் சினிமா செய்திகளில் 'பாபா' பற்றிய ஒரு வதந்தியாவது  அன்று குறைந்தபட்சம் இடம் பெற்றிருந்தது; சினிமா சம்பந்தமாக பேசுபவர்களால்  'பாபா' வை தவிர்க்க முடியவில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2002 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பதினோராம் திகதி 'பாபா' வெளிவந்தது. மிகப்பிரமாண்டமான ஓப்பினிங்  பாபாவிற்கு கிடைத்தது, ரசிகர்களுக்கு 'பாபா' பிடித்திருந்தாலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை 'பாபா' பூர்த்திசெய்யவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு படம் போகவில்லை; தயாரிப்பு  செலவினைவிட அதிகமாகவே  வசூலித்திருந்தாலும் அதிகவிலைக்கு விற்கப்பட்ட காரணத்தால் விநியோகிச்தர்களுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டது; ரஜினிகாந்தின் சொந்த தயாரிப்பாகையால் நஷ்டமடைந்த விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்தார். இது ரஜினி மீது விநியோகிஸ்தர்களுக்கு  மேலும் நம்பிக்கையையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது.

&lt;br/&gt;&lt;br/&gt;



என்னதான் பாபா தோல்விப்படமாக அமைந்தாலும் அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த திரைப்படம் பாபாதான்; மிகப்பெரும் வெற்றியாக கணிக்கப்பட்ட திரைப்படங்களின் வசூல்கள் பாபாவின் வசூலை  நெருங்க கூட முடியவில்லை. ஆளும் தி.மு.கவின்  மௌன ஆதரவுடன் கூட்டடணி கட்சியான  பா.ம.க  வினர் பாபா திரைப்படத்திற்கு எதிராக திரையரங்குகளை முற்றுகையிட்டு நடத்திய விஷம எதிர்ப்பு போராட்டமும் பாபாவின் வசூலை பாதித்திருந்தது. அவர்களது எதிர்ப்பு இல்லாவிட்டால் படம் வெற்றியடைந்திருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் இன்னமும் அதிகமான வசூலை கொடுத்திருக்கும். பாப்பாவின் தோல்வி ரஜினியை விமர்சிப்பவர்களுக்கும், ரஜினியின் வீழ்ச்சியை எதிர்பார்த்து வருடக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது என்றால் மிகையில்லை. இன்றுவரை ரஜினியை பிடிக்காதவர்களுக்கு 'பாபா'  அவ்வப்போது உதவிக்கொண்டுதான் இருக்கின்றது!!!


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-gYXWJt_Vrf4/TuUG4Kw6fLI/AAAAAAAAEJ8/kmZrtrLyrFY/s1600/909.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-gYXWJt_Vrf4/TuUG4Kw6fLI/AAAAAAAAEJ8/kmZrtrLyrFY/s400/909.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957666657074354" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


பாபாவின் தோல்வி, ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்க்கான மௌனம் என்பன பாபாதான் ரஜினியின் இறுதித் திரைப்படமோ  என்கின்ற மாயையை உருவாக்கியது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ரஜினி அவளவுதான், ரஜினியின் காலம் முடிந்துவிட்டது என பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. அடுத்த தலைமுறை நடிகர்கள் நான்தான். நான்தான்  சூப்பர் ஸ்டார் என தமக்குத்தானே அடைமொழி போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர்; பாபா வெளியாகி  மூன்று ஆண்டுகள் கடந்தும் ரஜினியிடமிருந்து எந்த அறிவிப்பு வெளியாகாதது அவர் ரசிகர்களுக்கும் ரஜினியின் அடுத்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை குறைக்க ஆரம்பித்திருந்தது. ரஜினி அவளவுதானா? அவர் சினிமா கேரியர் முடிந்து விட்டதா? என பலரும் மனக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில்  வெளியாகியது 'சந்திரமுகி' அறிவிப்பு.

&lt;br/&gt;&lt;br/&gt;


திடீரென அறிவிக்கப்பட்ட பட அறிவிப்பு, பெண்ணின் பெயரில் படத்தின் தலைப்பு, புதிய மாற்றங்களுடன் தமிழ் சினிமா என பல காரணிகள் ரஜினி ரசிகர்கள் தவிர்த்து மற்றயவர்களுக்கு சந்திரமுகிமீது எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனாலும் பத்திரிகை செய்திகளில் சந்திரமுகி பற்றிய செய்திகளுக்கு குறைவில்லை.  ரஜினி திரைப்படங்களுடன்   மற்றைய நடிகர்கள் தங்கள்  திரைப்படங்களை வெளியிடத் தயங்கிய நிலைமாறி சந்திரமுகியுடன் போட்டிக்கு விஜயின் சச்சின், அஜித்தின் வரலாறு, விக்ரமின் அந்நியன், கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் என நான்கு திரைப்படங்கள் தயாராக இருந்தன; காரணம் ரஜினியின் வீச்சு குறைந்திருக்கும் என்கின்ற நம்பிக்கை!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


படப்பிடிப்பு பாதியும் முடிவடையாத நிலையில் அஜித்தின் வரலாறு; விக்ரம், ஷங்கர் போன்றோருக்கு ரஜினி மீதிருந்த மரியாதை காரணமாக அந்நியனும் தள்ளிப் போக 2005 ஆம் ஆண்டு  சித்திரை வருடப்பிறப்பிற்கு விஜயின் 'சச்சின்', கமலஹாசனின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படங்களுடன் கூடவே வெளிவந்ததுதான் சந்திரமுகி. 1992 ஆம் ஆண்டு 'குணா' திரைப்படத்தை 'தளபதி' திரைப்படத்துடன் வெளியிட்டு சூடுபட்ட பின்னர் எந்த கமல் படமும் ரஜினி திரைப்படத்துடன் சேர்ந்து வந்ததில்லை; ரஜினியை ஜெயிக்க கமலுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக மும்பை எக்ஸ்பிரஸும்; ரஜினி படத்துடன் ஜெயித்தால் நம்பர் வண்ணாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளலாம்  என்கின்ற எண்ணத்தில் விஜயின் சச்சினும் சந்திரமுகிக்கு போட்டியாக வெளிவந்தன.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-SaoytCnIQy8/TuUHIXi4L1I/AAAAAAAAELE/rzPJXq1l_14/s1600/still20.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 311px;" src="http://1.bp.blogspot.com/-SaoytCnIQy8/TuUHIXi4L1I/AAAAAAAAELE/rzPJXq1l_14/s400/still20.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957944965771090" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


ஓப்பினிங் முதற்கொண்டு திரைப்படத்தின் வசூல் வரை எவற்றிலும் கூடவந்த இரு திரைப்படங்களாலும்  சந்திரமுகியை நெருங்ககூட முடியவில்லை. ரஜினி ரசிகர்களையும் தாண்டி மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட சந்திரமுகி வரலாறு காணாத வெற்றி பெற்றது; சந்திரமுகியின் வெற்றி ரஜினி இன்னமும் மக்கள் மனங்களில்  வாழ்கிறார் என்பதை உணர்த்தியது. உச்ச நட்ச்சத்திர  நாற்காலி எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரஜினியினுடயதுதான் என சந்திரமுகி வெற்றி உணர்த்தியது; மூன்றாண்டுகால வனவாசத்தின் பின்னர் மீண்டும் தனக்காக காத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்தார் சூப்பர் ஸ்டார். முன்னதாக சந்திரமுகி ஆடியோ ரிலீசில் பேசிய ரஜினிகாந்த் "விழுந்தா எழுந்திரிச்சிக்காம இருக்கிறதுக்கு நான் ஒன்றும் யானை இல்லை; குதிரை" என்று கூறியிருந்தார்; அவர் சொன்னதுபோலவே தான் குதிரைதான் என்பதையும் நிரூபித்தார்.

&lt;br/&gt;&lt;br/&gt;


சந்திரமுகி வெளியானகாலத்தில் அப்போது ஐந்து  வயதுகூட   நிரம்பாத குழந்தைகளும் தங்களுக்கு பிடித்த ஹீரோவாக  ரஜினிகாந்த் பெயரை  உச்சரித்தது ஆச்சரியமான உண்மை;  பாபா திரைப்படம் வெளிவரும்போது பிறந்திராத அல்லது ஓரிரு வயது கூட நிரம்பியிராத குழந்தைகள் சந்திரமுகி என்னும் ஒற்றை திரைப்படத்தில் ரஜினியை தமக்கு பிடித்த ஹீரோவாக உணர்கிறார்கள் என்றால் அதிலுள்ள மாஜிக் என்னவென்பது புரியாத புதிரே!!  ரஜினி என்னும் மூன்றெழுத்து மந்திரம் வாங்கிவந்த வரமா? இல்லை ரஜினியின் வசீகரமா? இல்லை இனந்தெரியாத  சக்தியா?  1978 இல் ஆரம்பித்த ஈர்ப்பு  2005 இலும் ரஜினிகாந்திடம் குறையவில்லை!!!! ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே அமைந்த வரமிது.

&lt;br/&gt;&lt;br/&gt;


சந்திரமுகி வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்திற்கான  எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்த வேளையில் 'சிவாஜி' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. முதல்வன் திரைப்படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட  ரஜினிகாந்த் ஷங்கர் கூட்டணி சிவாஜியில் இணைந்தது. 2007 ஆனி மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிவாஜி மிகப்பெரும் சாதனைகளை புரிந்தது. அதிகளவு திரையில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டு மிகக் குறைந்த நாட்களில் பணத்தை எடுக்கும் புதிய யுக்தியை சிவாஜி தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. 6.2 கோடிகளுக்கு அபிராமி ராமனாதனால் வாங்கப்பட்ட சிவாஜி சென்னையில் மட்டும் 20 க்கு மேற்ப்பட்ட திரையரங்கில் வெளியிடப்பட்டு  12 கோடிகள்வரை வசூலித்து.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-z1TrUgjxNCw/TuUG5GNLzEI/AAAAAAAAEKk/qZ1453ko-Bk/s1600/med_gallery_110605_266_70835.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-z1TrUgjxNCw/TuUG5GNLzEI/AAAAAAAAEKk/qZ1453ko-Bk/s400/med_gallery_110605_266_70835.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957682613341250" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;



வெளிநாடுகளுக்கும் தமிழ் சினிமா வியாபாரத்தை விஸ்தரித்த பெருமையும் சிவாஜியையே சாரும். இங்கிலாந்து பாக்ஸ் ஆபீசில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே தமிழ் திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்ற சிவாஜி; அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், தென்னாபிரிக்கா  என தமிழ் சினிமாவை  உலகநாடுகளுக்கு விஸ்தரித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தை மிகப்பெருமளவில் அதிகரிக்கும் உக்தியை அறிமுகப்படுத்தியது.  வட இந்தியாவும், வட இந்திய ஊடகங்களும் வியக்குமளவிற்கு ரஜினியின் புகழை உயர்த்தியதும் சிவாஜி என்றால் மிகையில்லை. சிவாஜி வெளியான அதே தினம் வெளியான அமிதாபச்சன், அபிசேக்பச்சன் நடித்த ஜூம் பராபர ஜூம் திரைப்படத்தைவிட  மும்மையில் அதிகளவிலான ஓப்பினிங்கை பெற்ற சிவாஜியை பார்த்து வட இந்திய ஊடகங்கள் ஆச்சரியப்பட்டன!

&lt;br/&gt;&lt;br/&gt;



சிவாஜியின் வீச்சு இந்தியாவின் பிரபல ஆங்கில ஊடகங்கள் ரஜினியை தலையில் தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தன; ரஜினியின் எளிமை, ஊடகங்களை மதிக்கும் பண்பு என்பன ரஜினிமீது அவர்களுக்கு மென்மேலும்  ஈர்ப்பை ஏற்ப்படுத்தின. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யாரென  CNN நடாத்திய கருத்து கணிப்பில்  ரஜினிகாந்த் அமிதாப்பச்சனைவிட  அதிகளவு வாக்குகள் பெற்றது ரஜினிகாந்தை  'இந்தியன் சூப்பர் ஸ்டார்' என வடஇந்திய ஊடகங்கள் அழைக்க காரணமாக அமைந்தது. தொடர்ந்து NDTV நடாத்திய INDIAN OF THE YEAR வாக்கெடுப்பில் ஷாருக்கானை பின்தள்ளி  அதிகவாக்கு பெற்று ரஜினி  வெற்றி பெற்றமை  மேலும் வட இந்தியாவை ரஜினிபால் ஈர்க்க காரணமாக அமைந்தது. குறிப்பிட்ட நிகழ்வில் வட இந்தியாவின் முன்னணி இயக்குனர் கரன் ஜோகோர் ரஜினிகாந்திடம்  காம்பிளிமென்ட்டாக  கேட்ட "ரஜினிகாந்தால் செய்ய முடியாத காரியம் ஏதாவது இருக்கின்றதா?" என்னும் கேள்வியே ரஜினியை வடஇந்தியா எந்தளவிற்கு உயரத்தில் வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு.

&lt;br/&gt;&lt;br/&gt;



சிவாஜிக்கு அடுத்து  ரஜினி  நடித்த திரைப்படம் குசேலன்; ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பி.வாசு இயக்கிய குசேலனில் ரஜினி நடிகராகவே நடித்திருப்பார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய குசேலனை ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்த கவிதாலயாவும், பிரமிட் சமீராவும்  அதிக விலைக்கு குசேலனை விற்றனர். மக்கள் ரஜினியிடம் எதிர்பார்க்கும் விடயங்கள்,   மிகக் குறைந்த நேரமே ரஜினி திரையில் தோன்றுவது, மற்றும் மோசமான திரைக்கதை காரணமாக குசேலன் சரியாக போகவில்லை. ரஜினியின் பெயருக்காக மிகப்பெரும் ஓப்பினிங்கை கொடுத்த குசேலன் அடுத்தடுத்த வாரங்களில் வசூலில் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது; இதற்க்கு ரஜினியின் ஒகேனக்கல் உண்ணாவிரத பேச்சின் பின்னணியிலான  சம்பவங்களும்; அதை ஊதிப் பெரிதாக்கி காரியம் சாதித்த ஊடகங்களின் பங்கும்  முக்கியமானவை.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-4k3-dHpoi88/TuUG42vkhVI/AAAAAAAAEKU/Fy7ctYZt8RU/s1600/Kuselan_rajini_still_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-4k3-dHpoi88/TuUG42vkhVI/AAAAAAAAEKU/Fy7ctYZt8RU/s400/Kuselan_rajini_still_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957678462600530" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


இந்தத்தடவையும் நஷ்டமடைந்த விநியோகிச்தர்களை ரஜினி கைவிடவில்லை; தனால் நஷ்டமடைந்தவன் யாரும் இருக்ககூடாது என்பதில் ரஜினி எப்போதும் அவதானமாக இருப்பவர். நஷ்டத்தொகையை  தனது கைக்காசில் திரும்பக் கொடுத்தார்.  திரைப்படம் வெளிவரும் முன்னரே "குசேலனில் பசுபதி 50 % வடிவேலு 25 % நான் 25 %" என ரஜினி பல தடவை விளங்க கூறியும் பணத்திற்காக ரஜினியை முன்னிறுத்தி தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும்   செய்த விளம்பரத்திற்கு இறுதியில் பொறுப்பேற்றவர் ரஜினி!! ஒருவழியாக  குசேலனும் பாபா வரிசையில் ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு கிடைத்த  மற்றுமொரு கருவியாக அமைந்தது; ஆனாலும் குசேலனில் இறுதிக் காட்சியில் தன்னை பிடிக்காதவர்களையும் தன் நடிப்பால் கண் கலங்க வைத்திருப்பார் சூப்பர் ஸ்டார்.

&lt;br/&gt;&lt;br/&gt;


குசேலனின் சறுக்கல் பாபா  அளவிற்கு ரஜினிமீது எதிர்மறையை தோற்றுவிக்கவில்லை; குசேலனின் தோல்வி ஒரு முழுமையான ரஜினி படத்திற்கு ஏற்ப்பட்டதில்லை என்பது குசேலனை வைத்து  ரஜினியை விமர்சிப்பவர்களின் மனச்சாட்சிக்கும் தெரிந்திருந்தது. அத்துடன் சம காலத்தில் ரஜினி சங்கருடன் எந்திரன் திரைப்படத்திற்கு தயாராகியிருந்தமையும்  குசேலனால் எதிர்மறை தாக்கத்தை பெரிதாக உண்டாக்கவில்லை. அடுத்து ரஜினியின் எந்திரன் திரைப்படத்தை சுஜாதா அவர்களின் வசனத்தில் ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால் துரதிஸ்டவசமாக சுஜாதா அவர்கள் இயற்கை எய்தியிருந்தார். இது எந்திரன் மீது நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்வு கூறப்பட்டது.

&lt;br/&gt;&lt;br/&gt;


சுஜாதாவின் மரணம், தயாரிப்பாளர்கள் மாற்றமென இழுத்தடித்த எந்திரன் படப்பிடிப்பு நிறைவடைந்து  ஒருவழியாக 2010 புரட்டாதி 30 ஆம் திகதி எந்திரன் வெளியாகியது; இந்தியாவிலேயே எந்திரன் அளவிற்கு வேறெந்த திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிய எந்திரன் இந்தியா சினிமாவின் அனைத்து சாதனைகளையும் தன்னகப்படுத்திக் கொண்டது. சென்னை பாக்ஸ் ஆபீசில் 17 கோடிவரை வசூலித்த எந்திரன் இந்தியாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றது. இங்கிலாந்து, அமேரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய், இலங்கை என ரிலீசான அத்தனை நாடுகளிலும் மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-_NV7tl3eN3g/TuUHIC7SEiI/AAAAAAAAEK4/TDo6bMHCCks/s1600/rajinii%252520%252817%2529%2B%2B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 388px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-_NV7tl3eN3g/TuUHIC7SEiI/AAAAAAAAEK4/TDo6bMHCCks/s400/rajinii%252520%252817%2529%2B%2B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957939430986274" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


ஆந்திராவில் முதல் வாரத்தின் சாதனையை முறியடித்த எந்திரன் மிகப்பெரும் வசூலை வசூலித்தது; குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியிட அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவில் திரையரங்கு போதாமையால் மேலும் பல திரையரங்குகளை  எந்திரனுக்கு அவர்களாகவே வழங்கினார்கள். அந்த ஆண்டு எந்திரனால் கர்நாடாக அரசுக்கு கிடைத்த வரி ஒரு ஆண்டு முழுவதும் சேர்த்தாலும் கிடைக்காத அளவிற்கு அதிகம்.  கேரளாவில் மோகன்லால், மம்முட்டி பட வசூல்களை ஒரு வாரத்திலேயே கடந்து எட்ட முடியாத இலக்கை உச்ச வசூலாக நிர்ணயித்தது. வட இந்திய ஊடகங்களும் வட இந்திய நடிகர்களும் ரஜினியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடினர்.


&lt;br/&gt;&lt;br/&gt;


எந்திரன் வெற்றி விளம்பரத்தால் கிடைத்த வெற்றி என்றும், சன் நெற்வேக் இல்லையென்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்பதும் சிலரது வாதம்; நிச்சயம் எந்திரனில் சன் நெற்வேக்கின்   விளம்பரத்தின் பங்கும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் இதைவிட அதிகளவு விளம்பரம் செய்து 150 கோடி பட்ஜெட்டில் ஒரு தமிழ் திரைப்படத்தை  ரஜினி இல்லாமல் எந்திரன் அளவிற்கு வேறொரு நடிகனை வைத்து வசூலிக்க முடியமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும். 40 % க்கும் அதிகமாக பேசப்படும் ஹிந்தியில் உருவாகிய ஒரு திரைப்படம் ஏற்ப்படுத்திய சாதனையை வெறும் 5 % பேசப்படும் தமிழ் மொழியிலான திரைப்படத்தால்  முறியடிப்பதென்பது ரஜினிகாந்தால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய அதிசயம்.; அதனால்தான் ரஜினிகாந்த் வட இந்தியர்களும் ஒத்துக்கொள்ளும் இந்தியன் சூப்பர் ஸ்டாராக இந்திய திரையுலகின் முதல்வனாக இன்னமும் வெற்றியுடன் வலம்வருகின்றார்.

&lt;br/&gt;&lt;br/&gt;


எந்திரன் வெற்றியின் பின்னர் ரஜினியின் அடுத்த திரைப்பட  அறிவிப்பு  குறுகிய காலத்திலேயே 'ரானா' என  வெளிவந்தது; கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ரஜினி நடிக்கும் சரித்திரப் படம்தான் ரானா என நாம்  அறியுமுன்னர்; நாம் கனவிலும் நினையாத கொடிய நோய் ரஜினிகாந்தை ஆட்கொண்டது. கோடான  கோடி ரசிகர்களின்  பிரார்த்தனை, குடும்பத்தினரின் அரவணைப்பு, வைத்தியர்களின் கவனிப்பான மருத்துவம், ரஜினியின் தன்னம்பிக்கை என பல காரணிகளால் நோயை வென்று மீண்டும் பழைய ரஜினியாக மாறிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியின் நோய்க்காலத்தில் அவர் ரசிகர்கள் பட்ட வேதனையும், அவர்கள் செய்த நேர்த்திகளும்,  அவர் நோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது இரவு 11 மணிக்கு  விமான நிலையத்தில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் சொல்லும் ரசிகர்கள் ரஜினியை எந்தளவிற்கு நேசிக்கின்றார்கள் என்று!!

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-xfUFVLL27JA/TuUIuXnJ1SI/AAAAAAAAELQ/3Cmy-SBpx9g/s1600/rajinipti.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 255px;" src="http://2.bp.blogspot.com/-xfUFVLL27JA/TuUIuXnJ1SI/AAAAAAAAELQ/3Cmy-SBpx9g/s400/rajinipti.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684959697330361634" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


ரானாவிற்கு முன்னர் ரஜினி 'கோச்சடையன்'  என்னும் அனிமேஷன் திரைப்படத்தில் நடிப்பதாக சொல்கின்றார்கள், ரானா நிறுத்தப்படும் என சிலர் எதிர்வு கூறுகிறார்கள், ஷங்கருடன் ரஜினி மீண்டும் இணைகிறார் என சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஆனால் ரஜினியின் உடல்நிலை ரொம்ப முக்கியம். முழுமையான உடற்தகுதி வந்தவுடன் நடித்தால் போதும் அது 'ரானா'வோ 'கோச்சடைய'னோ  முதல் ஷோ பார்க்கும் கோடிக் கணக்கானவர்களில் ஒருவனாக நானும் அங்கிருப்பேன். எங்களுக்கு திரும்ப திரும்ப பார்ப்பதற்கு 150 திரைப்படங்களை ரஜினி  கொடுத்துள்ளார்; இப்போது  100 ஆண்டுகள் அவர் தன்  குடும்பத்தோடு சந்தோசமாக இருப்பதுதான்  எங்களுக்கு வேண்டியது.

&lt;br/&gt;&lt;br/&gt;

1975 இல் ஆரம்பித்த 37 வருட  பயணம் 1978 இல் கைப்பற்றிய 34 வருட உச்ச நட்சத்திர அந்தஸ்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது ஆச்சரியமான மாபெரும் சாதனை. சிவாஜி, எந்திரன்  வசூலின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்  ரஜினிக்கு அருகில் எந்த துருவ நட்சத்திரங்களும் இல்லை என்கின்ற உண்மை புரியும். எந்த நடிகனுமே எப்போதும் தக்க வைத்திருந்திருக்காத 34 வருட உச்ச அந்தஸ்தை 2010 களில் எப்படி ரஜினி தக்க வைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பத்தாண்டுகளின் பின்னால் அலசுவோம்; இப்போது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு  எமது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்தை பரிமாறிக் கொள்வோம்......

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-u8ZqAnhXbUY/TuUG5g1wCPI/AAAAAAAAEKs/0q1o-1hpR2E/s1600/rajini%2Bbirthday%2Bphoto%2B%2B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-u8ZqAnhXbUY/TuUG5g1wCPI/AAAAAAAAEKs/0q1o-1hpR2E/s400/rajini%2Bbirthday%2Bphoto%2B%2B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684957689762810098" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span&gt;தலை&lt;/span&gt; &lt;span&gt;கனத்திடாத&lt;/span&gt; &lt;span&gt;எம்&lt;/span&gt; &lt;span&gt;தலைவருக்கு&lt;/span&gt;  &lt;span&gt;இனிய&lt;/span&gt; &lt;span&gt;பிறந்தநாள்&lt;/span&gt; &lt;span&gt;நல்வாழ்த்துக்கள்&lt;/span&gt;........
&lt;/span&gt;&lt;/div&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-8610894044430287687?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/8610894044430287687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2000-bs-04.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/8610894044430287687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/8610894044430287687'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/2000-bs-04.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;ரஜினிகாந்த்&lt;/span&gt; - &lt;span&gt;2000&lt;/span&gt; &lt;span&gt;களில்&lt;/span&gt; (B.S - 04) &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Qn5zdgIiXa0/TuUG4R4U_MI/AAAAAAAAEKI/Q2XYiuZeHfQ/s72-c/Baba.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-6002224088304493360</id><published>2011-12-10T00:43:00.009+05:30</published><updated>2011-12-10T14:20:53.257+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி Birth Day special'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினிகாந்த் - 1990 களில் (B.S - 03) </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-TtQcv7sUHf8/TuJleaBLyVI/AAAAAAAAEJY/7jI-llvyAVQ/s1600/badsha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-TtQcv7sUHf8/TuJleaBLyVI/AAAAAAAAEJY/7jI-llvyAVQ/s400/badsha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684217252749756754" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


சிவாஜிராவில் இருந்து ரஜினிகாந்தாக மாறி 1975 இல் தொடங்கிய ஓட்டம் 1990 வரை நிற்கவே இல்லை; வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் (நான்கு மொழிகளில்), சினிமா விழாக்கள் என ஓடிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அப்போது தேவைப்பட்டது ஓய்வு! ஓய்வு! ஓய்வு. 30 வருடங்களுக்குள் செய்யவேண்டிய வேலையை வெறும் 15 ஆண்டுகளுக்குள் செய்து முடித்த களைப்பு; வேண்டியளவு பணம், புகழ், செல்வாக்கு, பெருமை,  உச்ச நட்ச்சத்திர அந்தஸ்து  என எல்லாமே கிடைத்தாகிவிட்டது, அப்போது அவருக்கு தேவைப்பட்டது அமைதி, ஓய்வு, குடும்பத்துடன் கழிப்பதற்கு நேரம். இந்த நிலையில் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட மிகச்சிறந்த முடிவுதான் படக்குறைப்பு.


&lt;br/&gt;&lt;br/&gt;

மாக்கெட்டில் இருக்கும் எந்த நடிகனுமே  வருடத்தில் குறைந்தது ஐந்து, ஆறு  திரைப்படங்களை நடிப்பது அன்றைய காலகட்டத்தின் வழமை. வருடத்திற்கு பத்து பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென தனது படங்களை வெகுவாக குறைக்க ஆரம்பித்தார். 90 களின் நடுப்பகுதி தொடக்கம் வருடத்திற்கு ஒரு படம் என திரைப்படங்களின் எண்ணிக்கையை மிகையாக குறைத்துவிட்டார். 1996, 1998 ஆம் ஆண்டுகளில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை; திரைப்படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மாக்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. வருடத்தில் 10 தடவை பார்த்து ரசித்த ரஜினிகாந்தை வருடத்தில் ஒரு தடவைதான் திரையில் காணலாம் எனும் நிலை வந்தவுடன் ஒவ்வொரு திரைப்படத்திற்க்குமான எதிர்பார்ப்பு உயர ஆரம்பித்தது.



&lt;br/&gt;&lt;br/&gt;

ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள்; 1980 களில் தமிழ் சினிமாவின் சாதனைகளை முறியடிக்க தொடங்கிய ரஜினி படங்கள்தான் தமிழ் சினிமாவின் வசூலின் அளவுகோலாக எப்போதும் இருந்து வந்துள்ளன; 1990 களில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூலை ஒவ்வொரு ரஜினி திரைப்படங்களும் முன்னைய ரஜினி திரைப்படங்களின் வசூலை முறியடித்து சாதனைமேல் சாதனை படைக்க ஆரம்பித்தது. அதேசமயம் 90 களில் அடுத்த தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என தமிழ் சினிமாவில் பல புதிய மாற்றங்கள் ஏற்ப்பட ஆரம்பித்தன. தலைமுறை மாற்றம் ஆரம்பமான 1990 களில் நடுப்பகுதிகளில்  ரஜினியின் சமகால நடிகர்கள் பலர் மாக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தனர். ஆனால் ரஜினியின் மாக்கெட் தமிழ் நாடு, தென்னிந்தியா  இந்தியா  தாண்டி ஜப்பான் வரை அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-1RKF_El8hiw/TuJley6mIrI/AAAAAAAAEJk/QqBErtD4pnU/s1600/thalapathi2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 227px;" src="http://2.bp.blogspot.com/-1RKF_El8hiw/TuJley6mIrI/AAAAAAAAEJk/QqBErtD4pnU/s400/thalapathi2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684217259433009842" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;



1990 களின் முற்ப்பகுதியில் கணிசமான அளவு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்; அவற்றில் அதிகமானவை வெற்றித் திரைப்படங்கள். பணக்காரன், தர்மதுரை, மன்னன், தளபதி, அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, வீரா  என வசூலில் சக்கை போடுபோட்ட  ரஜினி திரைப்படங்களுக்கு மகுடம் வைத்தாற்போல 1995 பொங்கல் திருநாளுக்கு (தை 12) வெளிவந்ததுதான் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹிட்  திரைப்படமான  'பாட்ஷா'.  பாட்ஷாவுக்கு முன்னர் வெளிவந்த மணிரத்தினம் இயக்கிய 'தளபதி'  ரஜினியின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு முக்கிய மைல்க்கல். ரஜினிகாந்த், மணிரத்தினம், இளையராஜா என தமிழ் சினிமாவின் முதல்வர்கள் இணைந்து கொடுத்த தளபதி ரஜினிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் முக்கிய மைல்க்கல்தான்.



&lt;br/&gt;&lt;br/&gt;


மகாபாரதத்தின் 'கர்ணன்' கதையை அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால்ப்போல மாற்றி தனது பாணியில் மணிரத்தினம் வழங்கிய தளபதியில் ரஜினியின் பெர்போமன்ஸ் மிகச்சிறப்பாக இருக்கும்; பலநாட்களுக்கு பின்னர்  ரஜினிகாந்த்  என்னும் நடிகனை புதிய பரிமாணத்தில் பார்த்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு; ரஜினி ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் ஈர்த்த ரஜினி திரைப்படங்களுக்குள் 'தளபதி'யும் ஒன்று. இந்தக் காலப்பகுதியில் ரஜினிக்கு அதிக திரைப்படங்களை இயக்கியவர்கள் இருவர்; ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா, மற்றையவர் பி.வாசு; 

&lt;br/&gt;&lt;br/&gt;

பி.வாசு  இயக்கிய பணக்காரன், உழைப்பாளி, மன்னன் என மூன்று திரைப்படங்களும் ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி  என பொழுதுபோக்குக்கான அம்சங்களுடன் வெளிவந்து மக்களின் அமோக  வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்கள். மன்னன் திரைப்படத்தில் 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாடலில் ரஜினி தன நடிப்பால் மக்களின் கண்களை பனிக்க வைத்திருப்பார் (இளையராஜா &amp;amp;  ஜேசுதாஸ் அவர்களும்தான்) இதே மன்னன் திரைப்படத்தில்த்தான் ரஜினி பாடிய ஒரே பாடலான 'அடிக்குது குளிரு' பாடலும் இடம்பெற்றது.

&lt;br/&gt;&lt;br/&gt;


சுரேஷ் கிருஷ்ணா - தற்செயலாக ரஜினியின் திரை வாழ்க்கையில் நுழைந்தவர்; அண்ணாமலை திரைப்படத்தினை கவிதாலயாவிற்க்காக இயக்குனர் பாலச்சந்தரின்  உதவியாளர் 'வசந்த்' இயக்குவதாக இருந்தது. இறுதிநேரத்தில் வசந்த் பதற்றம் காரணமாக விலக அந்த வாய்ப்பு பாலச்சந்தரின் மற்றுமொரு உதவியாளரான சுரேஷ் கிருஷ்ண வசம் போனது. அண்ணாமலை திரைப்படம்  வணிகரீதியாக எவ்வளவு வெற்றி பெற்றதோ அதேயளவிற்கு ரஜினியின் நடிப்பும் பாராட்டுப்பெற்றது. ஸ்டையில், காமடி, வசன உச்சரிப்பு என சூப்பர் ஸ்டார் பிச்சு உதறி இருப்பார். முதல் முறையாக தேவாவின் அதிரடி பின்னணி இசையுடன் சூப்பர் ஸ்டார் வாசகம் டைட்டிலில் போடப்பட்டு அமோக வரவேற்ப்பு பெற்றதும் அண்ணாமலை திரைப்படத்தில்த்தான்.


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-QMcudVIwMbE/TuJmIwFtO9I/AAAAAAAAEJw/fgR7HWrDdj0/s1600/117ejrb.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/-QMcudVIwMbE/TuJmIwFtO9I/AAAAAAAAEJw/fgR7HWrDdj0/s400/117ejrb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684217980228811730" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அண்ணாமலை அசுர வெற்றியை தொடர்ந்து சுரேஷ்கிருஷ்ணா ரஜினியை வைத்து இயக்கிய  இரண்டாவது திரைப்படம் 'வீரா'; மீனா, ரோஜா என அன்றைய இரு கனவுக் கன்னிகளையும் ரஜினிக்கு ஜோடியாக்கி இளையராஜாவின் இசையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய வீரா ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக வெற்றி பெற்றது. 1994 புது வருடப்பிறப்பில் வெளிவந்த வீராவிற்கு பின்னர் 1995 பொங்கலுக்குத்தான் அடுத்த  ரஜினி படம் வெளிவந்தது ; ஒரு ரஜினி படத்திற்கும் அடுத்த ரஜினி படத்திற்கும்  இடையில் இத்தனை பெரிய இடைவெளி அதுவரை ஏற்ப்பட்டதில்லை. இந்த இடைவெளி அடுத்த ரஜினி திரைப்படத்திற்கு  ரசிகர்களிடத்தே  மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது; அப்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கள் உள்ள நேரத்தில் வெளியாகிய திரைப்படம்தான் 'பாட்ஷா'

&lt;br/&gt;&lt;br/&gt;

தமிழ் சினிமாவின் 'ட்ரெண்ட  செட்டர்' திரைப்படமாக, வணிக சினிமாவின் சிகரமாக, 'மாஸ்' ஹீரோவின் உச்சமாக இன்றும், என்றும் சொல்லப்படும் பாட்ஷாவின் வீச்சு ரஜினியை பலமடங்கு மேல உயர்த்தியது. தமிழ் சினிமா அதுவரை அப்படி ஒரு திரைப்படத்தை மக்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி பார்த்ததில்லை. பாட்ஷாவிற்கு பின்னர் பாட்ஷாவின் சாயலில் நிறைய தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன; அதில் பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் பாட்ஷா சாயலில் இன்னுமொரு திரைப்படத்தின் காட்சிகளில்கூட நடித்ததில்லை; அதுதான் ரஜினியின் இமாலய வெற்றியின் ரகசியம். பட்டி தொட்டியெங்கும் ரஜினியின் நாமம் வேதமாக ஆரம்பித்தது பாட்ஷாவின் பின்னர்தான் என்றால் அது மிகையில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;

அடுத்து அதே ஆண்டு வெளிவந்த 'முத்து' திரைப்படம் தமிழகம், இந்தியா கடந்து ஜப்பானிலும்  அதீத வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவை தமிழன்/இந்தியன்  அல்லாத நாடு ஒன்றிற்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தார் ரஜினிகாந்த். ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகரிக்க காரணமான முத்து திரைப்படம்தான் ரஜினியுடன் ரவிக்குமார் இணைந்த முதல்த் திரைப்படம். அடுத்து ரஜினி நடித்த அருணாச்சலம்  திரைப்படம்  சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக அமையாவிட்டாலும் ரசிகர்களாலும், மக்களின் எதிர்பார்ப்பாலும் வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில்  ரஜினி நடித்த திரைப்படம்  படையப்பா; பாட்ஷா, முத்து திரைப்படங்களில் வசூலை எல்லாம் தாண்டி மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த படையப்பாவின் வசூலை அடுத்த 6 ஆண்டுகளுக்கு வெளிவந்த எந்த திரைப்படத்தாலும் (சந்திரமுகி வரும்வரை) நெருங்க முடியவில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-DECSUf6HFvI/TuJld6qelEI/AAAAAAAAEJM/gGIuOwZ8QNA/s1600/rajnikanth-wallpaper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 396px;" src="http://2.bp.blogspot.com/-DECSUf6HFvI/TuJld6qelEI/AAAAAAAAEJM/gGIuOwZ8QNA/s400/rajnikanth-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684217244333020226" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

திரைப்படம் தாண்டி ரஜினி சம்பந்தமான முக்கியமான  மூன்று விடயங்களையும் 1990 களில் தவிர்க்க முடியாது. அவை ரசிகர்கள், அரசியல், ஆன்மிகம். ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டால் ரஜினியின் மாறுதலுக்கு அது  மிக முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையில்லை. கோபக்கார, நின்மதியற்ற , மன அழுத்தத்தில் இருந்த ரஜினிகாந்தின் மாற்றத்திற்கு ஆன்மிகம் மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவரது உடை, தோற்றம், பேச்சு என எல்லாவற்றிலும் ஆன்மிகம் ஆட்சி செய்யத் தொடங்கியது. அவரது பேச்சுக்கள் மெல்ல மெல்ல ஸ்திரமாகவும், தெளிவாகவும்  அதேநேரம் முதிர்ச்சி உள்ளதாகவும் மாறத் தொடங்கியது; அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு விடயத்தையும் நிதானமாக சரியான முறையில் கையாளத்  தொடங்கியிருந்தார்.


&lt;br/&gt;&lt;br/&gt;



தனது  புறத் தோற்றத்தின் இமேஜை உடைத்தெறிந்தார்; அதுவரை எந்த நடிகனுக்கும் வராத துணிவு அது. முதுமையை, வழுக்கையை, நரைத்த தலையை அவர் மறைக்க விரும்பவில்லை! ரசிகர்கள் ரஜினிகாந்தின் புறத்தை விரும்பவில்லை அகத்தை விரும்புகிறார்கள் என கணக்கு போட்டார்; அவர் கணக்கு தப்பவில்லை! மரண வீடுகளுக்கும் மேக்கப்போடு செல்லும் நடிகர்களுக்கு மத்தியில் பொது விழாக்களுக்கும் மழிக்காத தாடியுடன், சீவாத பரட்டை தலையுடன், சாதாரண வெள்ளை ஜிப்பாவில் ரஜினி வந்தது ரஜினிமீது மக்களுக்கு மரியாதையை மேலும் மேலும் அதிகரிக்க செய்ததன்றி குறைக்கவில்லை. தனது இமேஜை உடைத்ததுதான் ரஜினியின் மிகப்பெரும் சாதனை; தன்னை மறைக்க எந்த அவசியமும் இல்லாமல் போனது ரஜினிக்கு மிகப்பெரும் சுமையை இறக்கிய மனநிலையை நிச்சயம் கொடுத்திருக்கும்.



&lt;br/&gt;&lt;br/&gt;

ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் என ரஜினியை ஆயிரமாயிரம் இளைஞர்கள் பின்பற்ற ஆரம்பித்திருந்தார்கள்; இந்தியாவிலேயே ஒரு நடிகனுக்கு அதிகளவு ரசிகர் மன்றம் அமையப்பெற்றது ரஜினிக்குத்தான். நற்காரியங்கள் பலவும் மன்றங்களால் செய்யப்பட்டாலும் பலர் தம் குடும்பங்களை கவனிக்காமல் மன்றங்களில் மூழ்கி கிடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன. உடனடியாக  புதிதாக ரசிகர் மன்றங்கள் எவற்றையும் ஆரம்பிக்க வேண்டாம் என ரஜினி உத்தரவு போட்டார்; இன்றுவரை அது நடைமுறையில் உள்ளது.  உங்களை, பெத்தவங்களை, குடும்பத்தை,  முதல்ல கவனியுங்க; அப்புறம்தான் மத்ததெல்லாமே என ரசிகர்களுக்கு பலதடவைகள்  எடுத்து கூறியுள்ளார். அவருக்காக உயிரை கொடுக்க ரசிகர்கள் காத்திருந்தாலும் இதுவரை தன் எந்த தேவைக்கும் ரசிகர்களை அவர் பயன் படுத்தியதில்லை; இனிமேலும் பயன்படுத்த மாட்டார்!!



&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-c5WWDxPCYgg/TuJldOdSoXI/AAAAAAAAEI0/kvssJtBuIhE/s1600/padayappa-15.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="http://3.bp.blogspot.com/-c5WWDxPCYgg/TuJldOdSoXI/AAAAAAAAEI0/kvssJtBuIhE/s400/padayappa-15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5684217232466551154" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;



அரசியல் - 1996 தேர்த்தல் ரஜினியை அரசியல்பால் ஈர்த்தது, அன்றைய ஜெயலிதாவை எதிர்த்து ரஜினி குரல் குடுத்ததுதான் ரஜினியின் அரசியல்மீதான முதல் ஈடுபாடு. தன் கைகளுக்குள் தஞ்சம் புகவந்த சிமாசனத்தையே தனக்கு நம்பகமான தன்னைவிட சிறந்தவர்கள் என தான் நினைத்தவர்களிடம் விட்டுக்கொடுத்தவர் ரஜினிகாந்த். வராதே வராதே என கெஞ்சினாலும் அடம்பிடித்து அரசியலில் நுழையும் நடிகர்கள் மத்தியில், வா வா என எத்தனை பேர் அழைத்தும் இன்னமும் மவுனம் காக்கும் ரஜினியை சிலர் அரசியலில் முடிவெடுக்க பயப்படுகிறார் என்கிறார்கள்; சிலரோ சினிமாவுக்காக மக்களை உசுப்பேத்துகிறார்  என்கிறார்கள்; சிலர் என்னய்யா இவர் ஒன்றில் வாறன் என்று சொல்லணும், இல்லை வரலயின்னு  சொல்லணும், எதுக்கோ இப்படி குழப்புகிறார் என்கிறார்கள்.



&lt;br/&gt;&lt;br/&gt;


ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லயா? என்பதற்கு ரசிகர்களைவிட,  மக்களைவிட;   அரசியல் வாதிகளும்,  கட்சிகளும், அவர்கள் ஊடகங்களும்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. மனச்சாட்சி உள்ளவர்களுக்கு உண்மையான காரணம் தெரியும்; பயம். ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓட்ட வைக்கிறார்  என்பதை 'அபத்தம்' என்பதை தவிர வேறேது சொல்லமுடியாது. அரசியலுக்குள் ரஜினியின் பெயர் அடிபட தொடங்கிய 1996 களின் பின்னர் ரஜினி எத்தனை படங்களில் நடித்திருப்பார்? வெறும் 7 திரைப்படங்கள்தான்; முன்னைய 145 திரைப்படங்களையும் ரஜினி அரசியல் இமேஜை போர்த்திக்கொண்டு நடித்து தன்னை உச்ச நட்ச்சத்திரமாக வெளிக்காட்டவில்லை. மக்கள் ரசிப்பது ரஜினிகாந்த் என்கின்ற நடிகனை; ரஜினி  அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கின்ற சஸ்பென்ஸ்சிற்கும்  ரஜினி படம் ஓடுவதற்கும் என்ன சம்மந்தம்? என்ன லாஜிக்?


&lt;br/&gt;&lt;br/&gt;



அப்படியானால் ரஜினி ஏன் குழப்புகிறார்? இதை குழப்பமாக பார்த்தால் குழப்பமாகத்தான் தெரியும்; 1996 இல்  டூடடர்ஷனுக்கு ரஜினி கொடுத்த நேர்முகத்தின் ஒலிப்பதிவை கீழே இணைக்கிறேன். அதில் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை எத்தனை தெளிவாக சொல்லியுள்ளார் என்பதை நீங்கள் அறியலாம். அன்று அவர் சொல்லிய நிலைப்பாட்டிலிருந்து சிறிதாவது மாறியுள்ளாரா என்பதை அதனை கேட்ட பின்னர்  கூறுங்கள். அரசியல் மட்டுமல்ல பிற விடயங்களிலும் அவரது முதிர்ச்சியான பதில்கள் ஆச்சரியப் பட வைக்கும்; வேறெந்த  நடிகனுக்கும் இத்தனை துணிவாக, மனதில் பட்டத்தை இத்தனை முதிர்ச்சியோடு  கூறும் பக்குவம் இருக்குமா என்பது சந்தேகம்தான்!! அதுதான் ரஜினிகாந்த் மூன்று தலைமுறை கடந்தும் இன்னமும் உச்ச நட்ச்சத்திரமாக இருக்கும் இரகசியம் ....


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;iframe src="http://www.youtube.com/embed/fVyYY1eXSco" allowfullscreen="" frameborder="0" height="315" width="560"&gt;&lt;/iframe&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

1975 தொடங்கிய சிவாஜிராவின் பயணம்  1990 ஆம் ஆண்டுகளில் யாருமே நெருங்கமுடியாத உயரத்தில்; 25 ஆண்டுகள் தன்னகத்தே தக்கவைத்திருந்த சிம்மாசனத்தை 2000 களில்  ரஜினிகாந்த் எப்படி  தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்......


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;span style="font-weight: bold;"&gt;வளரும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.........&lt;/span&gt;&lt;/span&gt;




&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-6002224088304493360?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/6002224088304493360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1980-bs-02.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6002224088304493360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6002224088304493360'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1980-bs-02.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;ரஜினிகாந்த் - 1990 களில் (B.S - 03) &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-TtQcv7sUHf8/TuJleaBLyVI/AAAAAAAAEJY/7jI-llvyAVQ/s72-c/badsha.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-8595841755728179209</id><published>2011-12-08T00:22:00.006+05:30</published><updated>2011-12-08T11:14:03.545+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி Birth Day special'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினிகாந்த் - 1980 களில் (B.S - 02) </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-WD7lJgF0dlw/Tt-3pnkBeeI/AAAAAAAAEIg/wyh2Wh9SAac/s1600/Super_Star_Rajinikanth.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 356px;" src="http://1.bp.blogspot.com/-WD7lJgF0dlw/Tt-3pnkBeeI/AAAAAAAAEIg/wyh2Wh9SAac/s400/Super_Star_Rajinikanth.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683463180387449314" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


1970 களில் மத்தியில் இயக்குனர்கள் கைகளுக்குள் தமிழ் சினிமா தாவியதில் இருந்து கிளாசிக் திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு அதிகமாகவே கிடைக்க ஆரம்பித்தன. அந்த கிளாசிக் திரைப்படங்கள் 1980 களிலும் தொடர்ந்தன ஆயினும் கிளாசிக் திரைப்படங்களை விட  வணிகரீதியான திரைப்படங்களே அதிகளவில் மக்களிடத்தே அதீத வரவேற்ப்பை பெற  ஆரம்பித்தன. இந்த வணிக சினிமா மாற்றத்திற்கு அன்று ஏ.வி.எம்  நிறுவனம் முக்கிய காரணியாக கூறப்பட்டது. ஜனரஞ்சக சினிமாப் பாணியை உடைத்து வணிக சினிமாப் பாதையை மீண்டும் தொடக்கிவைத்த திரைப்படங்கள்தான் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன்.


&lt;br/&gt;&lt;br/&gt;


திரைப்படங்களில் ஒன்றாக  நடித்துவந்த ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் "இனிமேல் தனித் தனியாகத்தான் நடிப்பது, சேர்ந்து நடிப்பதில்லை" என்று முடிவெடுத்த நிலையில் ஏ.வி.எம் மிற்க்காக ரஜினி, கமல் இருவருக்கும் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் திரைப்படங்கள்தான் ரஜினி கமலுக்கு வணிக ரீதியான வர்த்தகத்தை உயர்த்திய திரைப்படங்கள். முரட்டுக்காளை - ரஜினி என்கின்ற ஹீரோவின் உதயமும், ரஜினிகாந்த் என்கின்ற மிகச்சிறந்த குணச்சித்திர நடிகனது அஸ்தமனமும் ஆரம்பித்த திரைப்படம். அதுவரை ரஜினி ஸ்டையில் பிரபல்யம் என்றாலும் 'ஸ்டையில்'  என்றால் ரஜினி என்று சொல்லவைத்த முரட்டுக்காளை 1980 களின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம்.


&lt;br/&gt;&lt;br/&gt;



முரட்டுக்காளை ரஜினியை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக, ஒரு மாஸ் ஹீரோவாக, வசூல் சக்கரவர்த்தியாக வெளிக்காட்டியதற்கு 10 மாதங்களுக்கு  முன்பாக வெளிவந்த திரைப்படம்தான் பில்லா;  அமிதாப்பச்சனின் 'டான்' திரைப்படத்தின் தமிழாக்கம்தான் பில்லா. அதுவரையான  தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து மிகப்பெரும் வசூல் சாதனை புரிந்த பில்லாவில் பில்லா கேரக்டர் 'மாஸ்' என்றால் ராஜப்பா கேரக்டர் கிளாஸ். பில்லா படப்பிடிப்பின்போது இடம்பெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்று; பொது இடமொன்றில்  ஷூட்டிங்கின் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினியைப் பார்த்து கூட்டத்தில் நின்ற ஒரு சிலர் 'பைத்தியம்' என்று கூவினர். அந்த இடத்தில் ரஜினிக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்து கூவியவர்களை சரமாரியாக திட்டித்தீர்த்தார் நடிகை மனோரமா.


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ixHTDFvsSY4/Tt-3piIHq7I/AAAAAAAAEIM/541TQYXGtZc/s1600/18a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 390px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/-ixHTDFvsSY4/Tt-3piIHq7I/AAAAAAAAEIM/541TQYXGtZc/s400/18a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683463178928237490" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;



அதே மோனரமா 1996 தேர்தல்களில் ரஜினியை கேவலமாகவும், இழிவாகவும் மேடைகளில் பேசிவந்தார்; அதனால் அவருக்கு தமிழ் சினிமாவின் வாய்ப்புக்களே இல்லாமல் போகும் அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ரஜினி மௌனம்  மட்டுமே காத்துவந்தார்; தனது அடுத்த திரைப்படத்தில் மனோரமாவிற்கு சந்தர்ப்பம் வழங்கி மீண்டும் அவர் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்தும் மௌனமே காத்துவந்த ரஜினி மனோரமாவின் 50 ஆண்டு விழாவில் பில்லா ஷூட்டிங் சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு "அன்றைக்கு என்னை அணைத்த கை, எத்தனை தடவை அடித்தாலும் தாங்குவேன்" என்று  கூறினார்; கலங்கியது மனோரமா கண்கள் மட்டுமல்ல, எம் கண்களும்தான்!!! 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்னும் குறளுக்கினங்க ரஜினி மனோரமாவிற்கு சந்தர்ப்பம் கொடுத்தார் என நினைத்திருந்த எனக்கு; இல்லையில்லை அவர் 'எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்கு' என்னும் குறளுக்குத்தான் அதிக முக்கியம் கொடுக்கிறார் என்பது புரிந்தது!!!


&lt;br/&gt;&lt;br/&gt;



பில்லா, முரட்டுக்காளை வெற்றிகள் ரஜினியை வணிக சினிமாவின்பால் ஈர்க்க ஆரம்பித்தது; விரும்பியோ விரும்பாமலோ ரஜினி வணிக சினிமாவின் வட்டத்துக்குள் தன்னை உட்புகுத்திக் கொண்டார். விநியோகிஸ்தர்களின் விருப்பம், தயாரிப்பாளர்களின் நோக்கம், ரசிகர்களின் ஆதரவு எல்லாம் ஒன்று சேர்ந்து  ரஜினி என்னும் மிகச்சிறந்த குணச்சித்திர  நடிகனை  தமிழ் சினிமாவின் உச்ச நட்ச்சத்திரமாக மாற்றியது. தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன் ரஜினிகாந்த் மறைக்கப்பட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உருவாகிய இந்த தருணம் நன்மையா? தீமையா? என்றால் பதில் சொல்வது முடியாதது! ஒன்றை இழந்தால்த்தால் இன்னொன்றை பெறமுடியும் என்பது ரஜினிக்கும் விதிவிலக்கல்ல; அன்று முதல் ரஜினியின் திரைவாழ்க்கைப் பாதை மாற ஆரம்பித்தது.


&lt;br/&gt;&lt;br/&gt;


காளி, அன்புக்கு நான் அடிமை, கழுகு, தீ, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா என வணிக சினிமா ரஜினிகாந்த்தை கையகப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் ஜானி, பொல்லாதவன், நெற்றிக்கண், தில்லு முல்லு போன்ற ரஜினியின் கிளாஸ் திரைப்படங்களும் அத்தி பூத்தாற்போல  அவ்வப்போது வந்துகொண்டுதான் இருந்தன. ஜானி - ரஜினியின் திரைவாழ்க்கையின் மற்றுமொரு மாணிக்கம்; மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி ஸ்ரீதேவியின் காதலை மகேந்திரன் சொன்ன அழகு அற்ப்புதம். அசோக்குமாரின் ஒளிப்பதிவில் ரஜினி, ஸ்ரீதேவி கொள்ளை அழகு. ஜானியில் அமைதியான ரஜினியை, இரட்டை வேடங்களில்  இயல்பான யதார்த்தமான கேரக்டர்களாக  தன் கதையின் நாயகர்களாக மகேந்திரன் அமர்த்தியிருப்பார்; இப்பொது பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்!!


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-BP-D7eCU17g/Tt-3pW48IrI/AAAAAAAAEIE/MzBWn-qn2wA/s1600/07sli4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 366px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-BP-D7eCU17g/Tt-3pW48IrI/AAAAAAAAEIE/MzBWn-qn2wA/s400/07sli4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683463175911776946" /&gt;&lt;/a&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;


தில்லு முல்லு - ரஜினிக்கும் நகைச்சுவை வரும் என்பதை கே.பாலச்சந்தர் உணர்த்திய திரைப்படம்; ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் ரஜினி திரைப்படங்களில் இது முதன்மையானது. ரஜினியுடன்  சேர்ந்து தேங்காய் சீனிவாசனும், சௌகார் ஜானகியும் பண்ணும் ரகளை சொல்லில் அடங்காதவை. ரஜினி, தேங்காய் சீனிவாசன்  காமடி காட்சிகளின் டைமிங் இப்போதல்ல எப்போது பார்த்தாலும் மனதை லயிக்க வைப்பவை. இந்த திரைப்படத்தின் பெயரை கேட்டது ஞாபகம் வரும் ஒரு சோகமான விடயமும் உண்டு; ஆம் ரஜினி, கமல் இணைந்து நடித்த இறுதி திரைப்படம் இதுதான். பணம், அந்தஸ்து, ரசிகர்கள் என பல காரணிகள் ரஜினி கமலை திரையில் பிரித்தாலும், இன்றுவரை திரைக்கு வெளியே இவர்களது நடப்பு தொடர்வது மகிழ்ச்சியான ஆரோக்கியமான விடயம்.


&lt;br/&gt;&lt;br/&gt;



நெற்றிக்கண் - பாலச்சந்தர் தயாரிக்க எஸ்.பி.எம் இயக்கிய நெற்றிக்கண் ரஜினியின் நடிப்பாற்றலை பறைசாற்றும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றிக்கண் 'கிழட்டு' சக்கரவர்த்தியின் பெர்போமன்ஸ் ரஜினிகாந்தால் மட்டுமே கொடுக்கப்பட கூடியவை. ஆரம்பகாலங்களில் நாடகங்களில்கூட துரியோதனன் வேடம் போட்ட  பழக்கமோ என்னமோ தெரியவில்லை; நெகடிவ் கேரக்டர் என்றால்  ரஜினிக்கு அல்வா சாப்பிடுவது போன்று அமைந்து விடுகின்றது, நெற்றிக்கண்ணை பார்த்தவர்களுக்கு அது புரியும். 1982 களின்  நடுப்பகுதிகளில் ரஜினியால் தனது பாணியில் இருந்து  விலகி நடிக்கப்பட்ட அடுத்தடுத்து வெளிவந்த  புதுக்கவிதை, எங்கேயோ கேட்டகுரல் போன்ற திரைப்படங்களுக்கு  போதிய வரவேற்ப்பு கிட்டாததால் ரஜினி அடுத்தடுத்து வணிக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


&lt;br/&gt;&lt;br/&gt;



தொடர்ந்து மூன்று முகம், பாயும்புலி, துடிக்கும் கரங்கள், சிகப்பு சூரியன் என விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் விரும்பும் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்; இக்காலப்பகுதியில் வெளிவந்ததுதான் ரஜினியின் முதல் ஹிந்தி திரைப்படம் அந்தா கனூன்; அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில்  நடித்திருந்த 'அந்தா கனூன்' ரஜினிக்கு  ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த தோடல்லாமல் தொடர்ந்தும் ஹிந்தியில் மிகப்பெரும் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுத்தது. இந்த திரைப்படம் தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர்  விஜயகாந்தை வைத்து இயக்கிய 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தின் மொழிமாற்றல் திரைப்படம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 1980 களின் நடுப்பகுதியில் ரஜினிகாந்த் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். வேற்று மொழிகளில் நடித்தாலும் ரஜினிகாந்தின் வேர் தமிழ் நாட்டிலேயே ஸ்திரமாக ஊன்றியிருப்பதை ரஜினி நன்றாகவே உணர்ந்திருந்தார்.


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-qk3ZyvIt6uE/Tt-3qQIGWJI/AAAAAAAAEIo/7S5RrqS7QZM/s1600/rajani.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 328px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-qk3ZyvIt6uE/Tt-3qQIGWJI/AAAAAAAAEIo/7S5RrqS7QZM/s400/rajani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5683463191276181650" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


தமிழில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த ரஜினியை தமிழ் ரசிகர்கள் 'தலைவர்' என்னும் ஸ்தானத்திற்கு உயர்த்தி மரியாதை செய்தகாலமாக 1980 களின் பிற்பகுதி அமைந்தது. தொடர்ச்சியாக வெற்றிமேல் வெற்றிகள், ரசிகர்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமான கமர்சியல் சினிமாக்களில் ரஜினி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார். படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை என ரஜினியின் வெற்றியும்; அதனாலான வியாபாரமும் மளமளவென  வளர தொடங்கியது. 1978 இல் கைப்பற்றிய தமிழ் சினிமாவின் சிமாசனம் 1980 களின் இறுதியில் இன்னும் ஸ்திரமாக ரஜினியின் கைகளிலேயே......


&lt;br/&gt;&lt;br/&gt;


இந்த பத்து ஆண்டுகளுக்குள் (1980 கள்) ரஜினியின்  ரசிகர்களும், செல்வாக்கும், பெயரும், புகழும் மிகப்பெருமளவில் வளர்ந்திருந்தன; ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு மலையென அதிகரித்திருந்தது, மெல்லமெல்ல அரசியல் பற்றிய பேச்சுக்களும் அரசல்புரசலாக ஒலிக்க  ஆரம்பித்திருந்தன; இந்நிலையில் ரஜினியின் மனதில் ஆன்மீகமும் நுழைந்திருந்தது. 80 களின் ஆரம்பத்திலும் நடுப்பகுதிகளிலும் ரஜினிக்கு இருந்த மன அழுத்தங்களும், தெளிவின்மையும், குழப்பங்களும், கலகங்களும், மனச் சஞ்சலங்களும் 80 களின் இறுதியில் நீங்கி ரஜினிகாந்த் ஓரளவு தெளிவாகியிருந்தார். ரஜினியே நினைத்தாலும் ஒதுங்கி செல்ல முடியாத அளவிற்கு ரசிகர்கள் அவர்மீது ஏதோ எதிர்பார்ப்பை வைத்திருப்பதையும் நன்கு புரிந்து வைத்திருந்தார்;  இதனால்த்தான் என்னமோ ஆன்மிகம் பிடித்திருந்தாலும் சினிமாவை ரஜினிகாந்தால் தவிர்க்க முடியவில்லை......

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;வளரும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;......&lt;/span&gt;&lt;/span&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-8595841755728179209?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/8595841755728179209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1980-b-s-02.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/8595841755728179209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/8595841755728179209'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1980-b-s-02.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;ரஜினிகாந்த்&lt;/span&gt; - &lt;span&gt;1980 களில்&lt;/span&gt; (&lt;span&gt;B&lt;/span&gt;.&lt;span&gt;S&lt;/span&gt; - &lt;span&gt;02&lt;/span&gt;) &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WD7lJgF0dlw/Tt-3pnkBeeI/AAAAAAAAEIg/wyh2Wh9SAac/s72-c/Super_Star_Rajinikanth.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-2192323279994411007</id><published>2011-12-05T22:48:00.007+05:30</published><updated>2011-12-06T12:03:06.405+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி Birth Day special'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினி'/><title type='text'>ரஜினிகாந்த் - 1970 களில் (B.S - 01) </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-aLpiwqtAhEY/Tt0ENUt82hI/AAAAAAAAEGs/PzpHC7wqPAg/s1600/dd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 248px; height: 312px;" src="http://1.bp.blogspot.com/-aLpiwqtAhEY/Tt0ENUt82hI/AAAAAAAAEGs/PzpHC7wqPAg/s400/dd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682702931757685266" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


1970 கள் - தமிழ் சினிமாவின் நிறம்  மீண்டுமொருதடவை மாற ஆரம்பித்த காலப்பகுதி இது; 1950 களுக்கு முன்னால் பாடல்களால் கதை  சொன்ன தமிழ் சினிமாவை அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற திராவிட எழுத்தாளர்கள் வசனத்தால் கதை சொல்லும் ஊடகமாக மாற்றி அமைத்தார்கள். 1950 களில் வசனகர்த்தாக்களுக்கு முன்னுரிமை அதிகம் இருந்திருந்தாலும் 1960 களில் தமிழ் சினிமா கதாநாயகர்களது கைகளுக்கு தாவியது;  சிவாஜி கணேஷன், எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மாபெரும் நடிகர்கள் தங்கள் ஆளுமையை மக்களிடம் வியாபித்திருந்தனர். நடிகர்களுக்காகவே படம் பார்க்கும் காலமாக மாறிய 1960 களை உடைத்து இயக்குனர்கள் தங்களது ஆதிக்கத்தை தமிழ் சினிமாவில் படரவிட ஆரம்பித்த காலப்பகுதிதான் 1970 கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;


ஒரு  இயக்குனராக நடிகர்களின் இமேஜை உடைத்த முதல் இயக்குனர் ஸ்ரீதர் என்றாலும் அவரால் ஒரு 'காதலிக்க நேரமில்லை' மட்டும்தான் 1960 களில் வெற்றிகரமாக கொடுக்க முடிந்தது. ஆனால்1970 களில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமஹேந்திரா என பெரும்  இயக்குனர் கூட்டமே தமிழ் சினிமாவை தம்வசப் படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் 1970 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிவாவிற்கு இயக்குனர் சிகரத்தால் கைப்பிடித்து அழைத்து வரப்பட்டவர்தான் இன்று இந்திய சினிமாவே உச்சத்தில் வைத்து கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் கெய்க்வாட்.  சமகாலத்தில் இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தால் தமிழ் சினிமாவுக்கு அழைத்துவரப்பட்ட  மற்றுமொரு மாபெரும் சக்தி - இசைஞானி இளையராஜா.

&lt;br/&gt;&lt;br/&gt;

"கண்ணா லட்டு திங்க ஆசையா?"  "கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?" யாருக்குத்தான் ரெண்டு லட்டு திங்க ஆசை இருக்காது!!!!  பழையசாதம் போட்டாகூட பராவாயில்லை என்னும் நிலையில் இருந்த  சிவாஜிராவ் என்னும் இளைஞனை பார்த்து இயக்குனர் பாலச்சந்தர்  "கண்ணா உனக்கு மூணு லட்டு திங்க ஆசையா?" என்று கேட்கிறார்!!! தலைகால் புரியாத சிவாஜிராவிற்கு தன் 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தின் சந்திரகாந்தின் பிள்ளைகளில் ஒருவரான ரஜினிகாந்த் என்னும் பெயரை சூட்டுகிறார்; மற்றைய பிள்ளையின் 'ஸ்ரீகாந்' என்னும் பெயர் இன்னுமொரு நடிகருக்கு ஏற்க்கனவே சூட்டியாகி விட்டதால் மீதமிருந்த பெயர்தான் 'ரஜினிகாந்த்'.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ZwH8wGFpsIA/Tt0ENmtR5_I/AAAAAAAAEHI/hRw7agpZAJQ/s1600/24SM_RAJINI7_273097e.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 394px;" src="http://3.bp.blogspot.com/-ZwH8wGFpsIA/Tt0ENmtR5_I/AAAAAAAAEHI/hRw7agpZAJQ/s400/24SM_RAJINI7_273097e.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682702936586708978" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆரம்பங்களில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட  ரஜினிகாந்திற்கு நடிகர் நாகேஷ் நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷின் ஆதரவும் அரவணைப்பும் ரஜினிகாந்திற்கு முதல்ப் படத்திற்கு மிகவும் உதவியாக அமைந்திருந்தது. என்னதான் தான் சிறப்பாக நடிக்கவேண்டும் என நினைத்தாலும் சில நேரங்களில் சொதப்பிய ரஜினிகாந்த் பாலச்சந்தரால் திட்டப்பட்டு ஸ்டூடியோவிற்கு வெளியேயும் அனுப்பப்படுள்ளார்; அப்போதெல்லாம் அவருக்கு பக்கதுணை  ஒரு சிகரட் மட்டும்தான். ஒரு சிகரட்டை பற்றவைத்து பிரெஷ் ஆகி  மீண்டும் குறிப்பிட்ட காட்சிகளை கச்சிதமாக நடித்துக் கொடுத்திருப்பார் ரஜினிகாந்த்.

&lt;br/&gt;&lt;br/&gt;


அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அந்துலேனி காதா (தெலுங்கு) இவை மூன்றும்தான் பாலச்சந்தர் ரஜினிக்கு கொடுத்த மூன்று லட்டுக்கள். இவற்றுக்கு இடையில் 'கதா சங்கமா' என்னும் தெலுங்குப் படத்திலும்  ரஜினி நடித்திருப்பார். அபூர்வராகங்களில் பெரிதாக வேடமில்லை என்றாலும் யார் இந்த முரட்டு இளைஞன்  என்று பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டார்; அறிமுகக்காட்சியில் ரஜினியின் விம்பத்திற்கு முன்னால் எழுதப்பட்ட வாசகம் 'சுருதி பேதம்'. பின்னொருநாளில் முதல்க் காட்சியிலேயே அவ்வாறு எழுதப்பட்டது வருத்தமாக இல்லையா என கேட்டதற்கு ரஜினி "பாலச்சந்தர் எடுத்த முதல்ப் படம் 'நீர்க் குமிழி' அவர் என்ன  நீர்குமிழி போல காணாமலா  போய்விடார்?" என பதிலளித்திருந்தார். அடுத்து மூன்று முடிச்சு, அவர்கள் என பாலச்சந்தர் படங்களில் தன் குணச்சித்திர நடிப்பால் தமிழ் ரசிகர்களை கொள்ளையிட ஆரபித்த  ரஜினிகாந்த்  பாலச்சந்தரை விட்டு வெளியில் வந்து நடித்த முதல் திரைப்படம் கவிக்குயில்.


&lt;br/&gt;&lt;br/&gt;


குனச்சித்திரவேடம், வில்லன் வேடம் என நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த்தை முதல் முதலாக கதாநாயகனாக்கிய திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. அதுவரை நேர்மறையான பாத்திரங்களில் மட்டும் நடித்துவந்த சிவகுமாரை வில்லானாக்கி ரஜினிகாந்தை கதானாயனாக்கி எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'புவனா ஒரு கேள்விக்குறி' இன்றுவரை ரஜினியின் மிகச்சிறந்த நடிப்பாற்றல் உள்ள திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது; 'ராஜா என்பார் மந்திரி' என்பார் பாடலில் ரஜினியின் பெர்போமான்ஸ்  இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். இதுவரை ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறிதான்'. அன்று ஆரம்பித்த எஸ்.பி.முத்துராமன் நட்பு ரஜினியின் 25 படங்களை எஸ்.பி.எம் இயக்கிய பின்னரும் இன்றுவரை தொடர்கின்றது.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-rHj16gvcHw4/Tt0Fg6Yrs_I/AAAAAAAAEHs/YfuWeWZ2XLQ/s1600/pathinaru1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 350px; height: 348px;" src="http://2.bp.blogspot.com/-rHj16gvcHw4/Tt0Fg6Yrs_I/AAAAAAAAEHs/YfuWeWZ2XLQ/s400/pathinaru1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682704367798170610" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

'பரட்டை' தமிழ் சினிமா மறக்க முடியாத  கேரக்டர்களில் ஒன்று; பாரதிராஜா என்னும் இமயத்தின் அறிமுகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் கிடைத்த மாபெரும் கலைப்படைப்பு  '16 வயதினிலே'; தமிழ் சினிமாவின் பாணியையே மாற்றிப் போட்ட படைப்பு இது. ஸ்ரூடியோக்களில் சுற்றித்திரிந்த கேமராவை கிராமங்களுக்குள் கொண்டு சென்று புதுமை புரிந்த பாரதிராஜா வசன உச்சரிப்பிலும் மிகப்பெரும் மாறுதலை உருவாக்கினார்; நாடக பாணியில் இருந்து  வழுக்கி வசனங்களை யதார்த்தத்திற்கு  மாற்றிய திரைப்படமிது. 'பரட்டை' 'சப்பாணி' கேரக்டர்கள் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் மறக்க முடியாதவை. ரஜினிகாந்த் &amp;amp; கமல்ஹாசனின் முதல் வெள்ளிவிழா திரைப்படமும்  இதுதான் (240 நாட்கள்).

&lt;br/&gt;&lt;br/&gt;



தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், தெலுங்கு என பல படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவந்த ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' டைட்டிலை படத்தின் போஸ்டர்களிலும், பானர்களிலும் பொறித்து  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆக்கியவர் இன்றைய முன்னணி தயாரிப்பாளரும், அன்றைய முன்னணி விநியோகிஸ்தருமான கலைப்புலி எஸ்.தானு அவர்கள்தான். அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை! 1975 களின் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் தாக்கம் கிட்டத்தட்ட  இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில் அடுத்த தலைமுறை நாயகர்கள் என்று அன்று ஆரூடம் கூறப்பட்ட ஜெயஷங்கர், ரவிச்சந்திரன், விஜயகுமார், சிவகுமார் போன்றோரால் தமிழ் சினிமாவை வணிகரீதியாக ஓரடிகூட முன்னால் கொண்டுசெல்ல முடியவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;

அந்தக்காலப்பகுதியில் ரஜினி நடித்த படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும் படியாகவும், வணிகரீதியாக விநியோகிச்தர்களுக்கு லாபம் தரும் அளவிற்கு  கிடைத்ததால் ரஜினி நடிக்கும் படங்களை விநியோகிஸ்தர்கள் தேடித்தேடி வாங்க ஆரம்பித்திருந்தார்கள். இந்நிலையில்த்தான் எஸ்.தானுவால்  'பைரவி' திரைப்படத்தின் விளம்பரங்களில் 'சூப்பர் ஸ்டார்' என விளம்பரப் படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அக்காலப்பகுதிகளில் எந்த ரஜினி பட டைட்டிலிலும் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அடைமொழியாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-OawNcIdWMPY/Tt0ENTXXejI/AAAAAAAAEG0/voDkxbfXejk/s1600/rajini4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 351px;" src="http://4.bp.blogspot.com/-OawNcIdWMPY/Tt0ENTXXejI/AAAAAAAAEG0/voDkxbfXejk/s400/rajini4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682702931394525746" /&gt;&lt;/a&gt;
&lt;br/&gt;&lt;br/&gt;

பைரவியை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினி, கமலின் மற்றுமொரு சிறந்த படைப்பான 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' வெளியாகியது;  கமலுக்கு ரஜினியைவிட  அதிக முக்கியத்துவம் இருக்கும் (ஸ்கோப்) கேரக்டர்களே வழங்கப்பட்டுவந்த காலத்தில், கமலுக்கு  நிகரான வேடத்தை ஸ்ரீதர் அவர்கள் ரஜினிக்கும் கொடுத்திருப்பார். ரஜினியின் மிகச்சிறந்த பெர்போமான்ஸ் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.1978 ஆனி மாதம் 'பைரவி' திரைப்படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்'  டைட்டில் இட்ட நேரம் அடுத்தடுத்து ரஜினி படங்கள் வசூலில் சக்கை போடு போட ஆரம்பித்தன.

&lt;br/&gt;&lt;br/&gt;

இளமை ஊஞ்சல் ஆடுகின்றதை  தொடர்ந்து 1978 ஆவணி மாதம் 15 ஆ திகதி இந்திய சுதந்திரதின நன்னாளில் வெளிவந்த திரைப்படதான் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. கதாசிரியராக இருந்த மகேந்திரனை தனக்காக ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று வேணு செட்டியார் கேட்டுக்கொண்டதற்க் கிணங்க  மகேந்திரன் எழுதிய திரைக்கதைதான் 'முள்ளும் மலரும்'. திரைக்கதையுடன் செட்டியாரை சந்தித்த மகேந்திரன் தன் கதைக்கு ரஜினிகாந்தான் நாயகன் என்றதும் செட்டியார் முடியவே முடியாது என மறுத்துவிட்டார், ரஜினி இல்லாவிட்டால் 'முள்ளும் மலரும்' இயக்கமாட்டேன் என்று மகேந்திரன் கூறிவிட்டார்;  நீண்ட சமரசத்திற்கு பின்னர் செட்டியார் ஒருவாறு ஒத்துக்கொண்டார்.

&lt;br/&gt;&lt;br/&gt;



ஆனாலும் அவருக்கு பெரிதாக ஈடுபாடில்லை, படம் முடியும் தருவாயில் படத்தினை பார்த்த செட்டியார் படத்தின் குறைவான வசனங்களை சுட்டிக்காட்டி இந்த படம் ஒன்றுக்கும் உதவாது என்று கூறிவிட்டார். மேலதிக செலவிற்கும், விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கவும் மறுத்துவிட்டார். இந்த நேரத்தில்  கமல்ஹாசன் மற்றும் ஒரு சில திரையுல நண்பர்கள் உதவியுடன் மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தை வெளியிட்டார். விளம்பரமின்மையால் முதல்வாரம் படம் மிகவும் மந்தமாகவே ஓடியது; அடுத்தடுத்த  வாரங்களில் Word Of Mouth மூலம் திரைப்படம் பற்றிய நேர்மறையான கருத்துக்கள் மக்களை சென்றடைய படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான திரைப்படமாகவும்,  தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படமாக இன்றளவும் பேசப்படுகின்றது; என்றும் பேசப்படும்.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-zTheQYYTkuk/Tt0EOwaLr8I/AAAAAAAAEHc/LB5FNnzng1A/s1600/Mullum_Malarum_5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 305px;" src="http://2.bp.blogspot.com/-zTheQYYTkuk/Tt0EOwaLr8I/AAAAAAAAEHc/LB5FNnzng1A/s400/Mullum_Malarum_5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682702956370833346" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

முள்ளும் மலருமை தொடர்ந்து 1978 மார்கழி மாதத்தில் ரஜினிகாந்த் நடித்த மற்றுமொரு மாபெரும் வெற்றித் திரைப்படம்  வெளியாகியது. சுஜாதாவின் கதைக்கு எஸ்.பி முத்துராமன் திரைவடிவம் கொடுக்க முழுக்க மழுக்க சிங்கப்பூரில் உருவான முதல் திரைப்படமான 'பிரியா'  பாடல்களாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ரஜினிகாந்தின் துருதுரு நடிப்பாலும் வெள்ளிவிழாக் கண்டது. அடுத்து 1979 களில் தர்ம யுத்தம், நான் வாழவைப்பேன், அன்னை ஓர் ஆலயம், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்ப்புத விளக்கும், ஆறிலிருந்து அறுபதுவரை என ரஜினியின் வெற்றிகள் தொடர்ந்தன.



&lt;br/&gt;&lt;br/&gt;

'ஆறிலிருந்து அறுபதுவரை' திரைப்படத்தின் வெற்றி ரஜினியின் திரைப்பயணத்தில் கிடைத்த மிக முக்கியமான வெற்றியாக கணிக்கப்பட்டது. காரணம் தனது பாணியில் இருந்து (துருதுரு) விலகி, முழுமையாக உடல் மொழியை மாற்றி 'சந்தானம்' கேரக்டராகவே ரஜினி  வாழ்ந்திருப்பார். எஸ்.பி.எம் இந்த படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என தானும் ரஜினியும் பயந்ததாகவும்; முதல்வாரம் எப்படியும் கூட்டம் வரும், இரண்டாம் வாரம் திங்கட்கிழமை காட்சியை பார்த்தால் முடிவு தெரிந்துவிடும் என்பதால் பொறுத்திருந்து திங்கள் மக்கள் கொடுத்த அதீத வரவேற்பில் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


&lt;br/&gt;&lt;br/&gt;


1975 களில் சினிமா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு உணவுக்கே பண நெருக்கடியான சூழலில் நண்பனின் அறையில் ஏதாவதொரு கம்பனி தன்னை கூப்பிடாதா? அதிலும் தான் சந்தித்து பேசும்போது தனக்கு "உன்னை ஞாபகம் வைத்திருக்கிறேன்" என்று கூறிய கே.பி கூப்பிட மாட்டாரா என தினம் தினம் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜிராவ் என்னும்  கரிய வரண்ட தோல், குட்டிக் கண், பரட்டை தலை, ஆறடி உயரம் கொண்ட இளைஞன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மிகப்பெரும் நட்ச்சத்திரம்; அதிலும் உச்ச நட்சத்திரம், நினைத்துக் கூட பார்க்கமுடியாத அபரிமிதமான வளர்ச்சி.......

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-rJ2ffnJQlxk/Tt0GSJaz2PI/AAAAAAAAEH4/Uw6_EpECpNw/s1600/2010102450160502.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/-rJ2ffnJQlxk/Tt0GSJaz2PI/AAAAAAAAEH4/Uw6_EpECpNw/s400/2010102450160502.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5682705213647214834" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இந்த இடத்தை அடைய சிவாஜிராவ் என்னும் அந்த இளைஞன் பட்டபாடு கொஞ்ச நெஞ்சமில்லை. சினிமாக் கனவுடன் சினிமா கல்லூரிக்காக நண்பனின் பணத்தில்  சென்னைக்கு வந்தவன் வீதியோரங்களில் தூங்கியிருக்கிறான், உணவகங்களின்  சமையல் அறைகளில் அடுப்பு வெக்கையில் தூங்கியிருக்கிறான், கட்டணம் கட்ட பணமில்லாமல் கூலிவேலை செய்திருக்கிறான், சக மாணவர்களால் ஏழ்மையின் நிமித்தம்  ஏளனமும் செய்யப்பட்டிருக்கிறான்; எத்தனை அவமானங்களைத்தான் அவன் கல்லூரிக் காலங்களில் சந்தித்திருப்பான்!!! அத்தனைக்கும் அன்று அவனுக்கு  உறுதுணையாய் நின்றவர்கள் அவன் நண்பர்கள், இன்றைக்கும் அவர்கள் அவனுக்கு நண்பர்கள்தான்!!!!!! அதுதான் இன்றைக்கும் அவன் உயரத்தின் ரகசியம்!

&lt;br/&gt;&lt;br/&gt;

இந்த 5 ஆண்டுகளில் ஒரு மிகப்பெரும் சினிமா இண்டஸ்ரிக்கே முதல்வனாகுவதென்பது வெளியில் இருந்து பார்த்தால் வியப்பாக தோன்றும், ஆனால் அதற்க்கு சிவாஜிராவ் கொடுத்த உழைப்பு இருக்கிறதே!!! அது ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகம். தினமும் 16 மணி நேர வேலை, 2 மணி நேரம்தான் தூக்கம்; வருடத்திற்கு குறைந்தது நான்கு மொழிகளிலும் 15 படங்கள்;  இத்தனைக்கும் அவன்  ஷூட்டிங்கிற்கு நேரம் தவறியதில்லை!!! முன்னுக்கு வரவேண்டும் என்கின்ற வெறி, அவனுள் இருந்த சினிமா மீதான மோகம், தொழில் மீதிருந்த பக்தி; இவைதான் ஐந்தே ஆண்டுகளில் வெறும் சிவாஜிராவை 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தாக மாற்றியது........

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-size:130%;"&gt;
&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;வளரும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;.......&lt;/span&gt;&lt;/span&gt; 

&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-2192323279994411007?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/2192323279994411007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1970-bs-01.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/2192323279994411007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/2192323279994411007'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/12/1970-bs-01.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;ரஜினிகாந்த்&lt;/span&gt; - 1970 &lt;span&gt;களில்&lt;/span&gt; (B.S - 01) &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-aLpiwqtAhEY/Tt0ENUt82hI/AAAAAAAAEGs/PzpHC7wqPAg/s72-c/dd.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-1041481624324756997</id><published>2011-11-25T15:47:00.003+05:30</published><updated>2011-11-25T19:19:27.358+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>மயக்கம் என்ன... </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-FDueASQT9Vs/Ts9ryE0HqgI/AAAAAAAAEFs/BZyxbLjMKI0/s1600/mayakam141011_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-FDueASQT9Vs/Ts9ryE0HqgI/AAAAAAAAEFs/BZyxbLjMKI0/s400/mayakam141011_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876163167463938" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து  நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய   White Elephant  நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட  R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில்  தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்'  என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும்  செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம்  என்ன'. ('இரண்டாம் உலகம்'  ஆரியாவை  வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)


&lt;br/&gt;&lt;br/&gt;


'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை  செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும்  செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான &amp; குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக  நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-AM7W0UdWjoo/Ts9rycAZr8I/AAAAAAAAEF4/gb42hvarnwY/s1600/Mayakam-Enna-Movie-new-Photos-Ninja%2Bromeo-13.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="http://4.bp.blogspot.com/-AM7W0UdWjoo/Ts9rycAZr8I/AAAAAAAAEF4/gb42hvarnwY/s400/Mayakam-Enna-Movie-new-Photos-Ninja%2Bromeo-13.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876169392992194" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில்  நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும்  காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ்  நடிப்பால் மிரட்டுகிறார்;  உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள்  என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார்.   தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!! 

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-dpH-gbi6HZI/Ts9rzeagoQI/AAAAAAAAEGE/wLaLcqblcBA/s1600/mayakkam%2Benna%2Bstills00-5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 248px;" src="http://3.bp.blogspot.com/-dpH-gbi6HZI/Ts9rzeagoQI/AAAAAAAAEGE/wLaLcqblcBA/s400/mayakkam%2Benna%2Bstills00-5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876187219239170" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப்  உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு.  இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான  ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா  இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை  எவ்வளவு அழகாக படாமாக்க  வேண்டுமோ அதைவிட  பலமடங்கு சிறப்பாக  படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-EBjYqQP6M0Q/Ts9r0QSlXmI/AAAAAAAAEGc/WlQBG1fS0ns/s1600/mayakkam_enna_10_915201154855123.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 329px;" src="http://4.bp.blogspot.com/-EBjYqQP6M0Q/Ts9r0QSlXmI/AAAAAAAAEGc/WlQBG1fS0ns/s400/mayakkam_enna_10_915201154855123.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876200607768162" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின்  மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம்  தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.

&lt;br/&gt;&lt;br/&gt;
 
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை  அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர்  கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும்  தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!!  அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர  ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-_0NMCbI4sEM/Ts9rzirGGGI/AAAAAAAAEGU/-F45pLIs7EA/s1600/Mayakkam%2BEnna%2BStills%2B_18_.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/-_0NMCbI4sEM/Ts9rzirGGGI/AAAAAAAAEGU/-F45pLIs7EA/s400/Mayakkam%2BEnna%2BStills%2B_18_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5678876188362545250" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்;  உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்!  தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை  இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும்   உங்களுக்கு  நிச்சயம் பிடிக்கும்.......

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;மயக்கம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;என்ன&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; -  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;உணர்ச்சிக்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;குவியல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;...&lt;/span&gt;&lt;/span&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-1041481624324756997?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/1041481624324756997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post_25.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1041481624324756997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1041481624324756997'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post_25.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;மயக்கம் என்ன&lt;/span&gt;... &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FDueASQT9Vs/Ts9ryE0HqgI/AAAAAAAAEFs/BZyxbLjMKI0/s72-c/mayakam141011_1.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-482537556272332281</id><published>2011-11-19T16:30:00.007+05:30</published><updated>2011-11-20T12:42:59.328+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>சிவகார்த்திகேயனும் மெரினாவும்..... </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-KPQgkPcuKlY/TseOj0648KI/AAAAAAAAEFg/yyLGStlmhNo/s1600/sivakarthikeyan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 335px;" src="http://1.bp.blogspot.com/-KPQgkPcuKlY/TseOj0648KI/AAAAAAAAEFg/yyLGStlmhNo/s400/sivakarthikeyan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662601476010146" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.

&lt;br/&gt;&lt;br/&gt;


அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா'  புகழ் ஜீவாவிற்கும்  இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக்  கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட  Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன்  சேர்ந்து  இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-5feWURnqYY4/TseOjvaIlUI/AAAAAAAAEFI/DEMqmz0rVAY/s1600/Kpy%2B3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 285px;" src="http://4.bp.blogspot.com/-5feWURnqYY4/TseOjvaIlUI/AAAAAAAAEFI/DEMqmz0rVAY/s400/Kpy%2B3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662599996446018" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே  சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன்  'விஜய் அவாட்'சினை  கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்;  ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.

&lt;br/&gt;&lt;br/&gt;

இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல்  இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத  சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில்  சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில்  அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது!  நகைச்சுவை உணர்வு (sense  of  humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice  Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா &amp;amp; சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-wT1qj5JRBXw/TseOj8pnOaI/AAAAAAAAEFQ/zo5ES63rnKE/s1600/Pandira-in-Marina-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-wT1qj5JRBXw/TseOj8pnOaI/AAAAAAAAEFQ/zo5ES63rnKE/s400/Pandira-in-Marina-6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676662603551029666" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின்  வரவேற்ப்பிற்க்கு  பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்;  1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட  திரைப்படம்தான், மேரினாவில்  சிறுவர்களும் முக்கிய  பாத்திரங்களில்  நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை  பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...

&lt;br/&gt;&lt;br/&gt;

மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும்  தனுஷுடன்     சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார்.  தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்;  இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக  சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-482537556272332281?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/482537556272332281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post_19.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/482537556272332281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/482537556272332281'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post_19.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;சிவகார்த்திகேயனும் மெரினாவும்&lt;/span&gt;..... &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-KPQgkPcuKlY/TseOj0648KI/AAAAAAAAEFg/yyLGStlmhNo/s72-c/sivakarthikeyan.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-1567507152739021136</id><published>2011-11-10T01:59:00.008+05:30</published><updated>2011-11-11T15:27:26.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஜித்'/><title type='text'>நானும் சினிமாவும் பாகம் - 2 </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-sh07C14l1H8/Trrk-znSfMI/AAAAAAAAED0/K4sCNy6fMKw/s1600/big_Ajith_Kumar_in_the_remake_of_Dookudu-504b563e315e181548767cb3d1438877.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 360px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-sh07C14l1H8/Trrk-znSfMI/AAAAAAAAED0/K4sCNy6fMKw/s400/big_Ajith_Kumar_in_the_remake_of_Dookudu-504b563e315e181548767cb3d1438877.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098448284581058" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி  அஜித்தை  முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு  வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.

&lt;br/&gt;&lt;br/&gt;



இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும்  இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம்  தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது  இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை  இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு  திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!


&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ACF43h8TXp4/TrrlS5dVZZI/AAAAAAAAEEY/_SuJXffap9A/s1600/video-formats-software%2Bcopy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-ACF43h8TXp4/TrrlS5dVZZI/AAAAAAAAEEY/_SuJXffap9A/s400/video-formats-software%2Bcopy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098793450825106" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அப்படி  அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும்  அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான்  தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.


&lt;br/&gt;&lt;br/&gt;


இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக  அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால்  அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்  ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-fdF7aznZ1UU/TrrlSpRvQOI/AAAAAAAAEEA/wlVyEmbLOWw/s1600/ajith-in-remake-of-race.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 373px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-fdF7aznZ1UU/TrrlSpRvQOI/AAAAAAAAEEA/wlVyEmbLOWw/s400/ajith-in-remake-of-race.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098789107220706" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா  திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!


&lt;br/&gt;&lt;br/&gt;

அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு.  யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த  15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா  திரைப்படங்களைவிட  அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்;  ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)


&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-LNVTJjVkcd8/TrrlSii99nI/AAAAAAAAEEM/_Y0REoZm9b4/s1600/Thala.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-LNVTJjVkcd8/TrrlSii99nI/AAAAAAAAEEM/_Y0REoZm9b4/s400/Thala.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5673098787300439666" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை  திரையரங்கில் பார்ப்பதற்கு  முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது  கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!!  இறுதி ஐந்து ஆண்டுகளில்  ரஜினி, விக்ரம்  திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;



மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே  பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது  அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும்
சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;சாவியைபிரித்தல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt; (Dis Key &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;அதாவது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;டிஸ்கி &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;)&lt;/span&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

அடுத்த பதிவுகளில்  விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன்  என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது  படிப்பதற்கு  சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி  இதை  டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட  பழக்கமெல்லாம் இல்லை :-)

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;முதல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பதிவு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; -&amp;gt;&lt;/span&gt; &lt;a href="http://eppoodi.blogspot.com/2011/07/1.html"&gt;&lt;span&gt;நானும்&lt;/span&gt; &lt;span&gt;சினிமாவும்&lt;/span&gt; - &lt;span&gt;பாகம்&lt;/span&gt; 1 &lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-1567507152739021136?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/1567507152739021136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/2.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1567507152739021136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1567507152739021136'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/2.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;நானும் சினிமாவும் பாகம்&lt;/span&gt; - 2 &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-sh07C14l1H8/Trrk-znSfMI/AAAAAAAAED0/K4sCNy6fMKw/s72-c/big_Ajith_Kumar_in_the_remake_of_Dookudu-504b563e315e181548767cb3d1438877.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-6650631347505584207</id><published>2011-11-03T00:11:00.003+05:30</published><updated>2011-11-03T00:26:13.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழை காப்போம் வாரீர்....... </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-A5Wc9Qd5Sko/TrGRlGHE7TI/AAAAAAAAEC4/P3cba2VvQHI/s1600/Tamil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-A5Wc9Qd5Sko/TrGRlGHE7TI/AAAAAAAAEC4/P3cba2VvQHI/s400/Tamil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670473472317648178" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

மும்பை எக்ஸ்பிரஸ் என்றொரு படத்தை கமலஹாசன் வெளியிடும்போது தமிழில் பெயர் வைக்குமாறு தமிழ் உணர்வாளர்கள்  என்கின்ற பெயரில்  சிலர் கமலை மிரட்டினார்கள். அந்த நேரத்தில் கமலஹான்   ஒரு நேர்காணலில் "கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழை கமலஹாசன் அழித்து விடுவான்  என்பது வேடிக்கையாக இல்லை" என்று கூறினார். இன்றைக்கு நாம் இருக்கும் நிலையில் எங்கே அது நடந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது!!

&lt;br/&gt;&lt;br/&gt;

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான காலத்தால் அழிக்க  முடியாத தமிழை தம்  உதிரத்துடன் கலந்து உள்ளத்தில் சுமந்து  தாயைவிட உயர்வாக பேணிய வரலாறு தமிழனுடயது. ஆனால் இன்று தமிழை ஒரு நடிகன் சினிமாவிலும், ஒரு அரசியல்வாதி மேடையிலும் பேசும்போதுதான் எம்மால் உணர முடிகின்றதென்றால் தமிழ் மொழி இன்று கடைகளில் வாங்கும் குளுக்கோஸ் போலாகிவிட்டதா என்றே எண்ணத் தோன்றுகின்றது!!!


&lt;br/&gt;&lt;br/&gt;

திரைப்படங்களில் தமிழ், தமிழன் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் 65-70 சதவீதத்தை எழுத்தறிவாக கொண்ட எம்மில் வரலாற்றை பாடமாக படிப்பவர்கள் எத்தனைபேர்? கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார் போன்ற வரலாற்றின் நாயகர்களை பாமர மக்களுக்கு எடுத்து உரைத்தது திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் போதிதர்மன் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த முருகதாஸிற்கு மனமார்ந்த நன்றிகள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-x6re8_hGtFk/TrGRmbkWDQI/AAAAAAAAEDA/6yd_tVpJ3i0/s1600/BodhidharmaYoshitoshi1887.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-x6re8_hGtFk/TrGRmbkWDQI/AAAAAAAAEDA/6yd_tVpJ3i0/s400/BodhidharmaYoshitoshi1887.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670473495257419010" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அதே நரம் போதிதர்மன் வரலாற்றை இதுவரை தமிழர்கள் அறிந்திராததை குறையாக காட்டியமைக்கு கண்டனங்கள்;  போதிதர்மனை மக்கள் அறிந்து கொள்வதாயின் பாடப்புத்தகங்களில் போதிதர்மன் வரலாறு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், இல்லை தாத்தா பாட்டி என முன்னோர்கள் கூறிய வரலாற்று கதைகள் மூலம் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒரு வரலாற்றை எப்படி மக்கள் அறிந்து கொள்வார்கள்? அப்படி அறியாத மக்கள் மீது எப்படி குறைகாண முடியும்?


&lt;br/&gt;&lt;br/&gt;


போதிதர்மன் வரலாறு தவிர்த்து முருகதாஸ் ஈழத்திற்க்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக எழுதிய வசனங்கள் திணிக்கப்பட்டவையாக  இருந்தாலும் பார்ப்பதற்கும் கேட்ப்பதர்க்கும் நன்றாகவே உள்ளது.  முருகதாஸ் தமிழை  வியாபாரம் செய்து காசு பார்த்ததாக ஒருசாராரும்; முருகதாஸ் தமிழனின் பெருமையை பறை சாற்றியுள்ளார் என்று மற்றொரு சாராரும் சமூகத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்து மோதலிலும் 'எடுத்தார் கைப்பிள்ளையாக' தமிழ் சிக்கி தவிக்கின்றது.
திரைப்படத்தை திரைப்படமாக பார்த்தால் இது ஒரு விடயமே இல்லை; அதே நேரம் 7 ஆம் அறிவில்  தமிழ்  வியாபாரமா? பெருமையா? என்று விவாதித்தால் முடவு காண்பது முடியாதது; அதன் முடிவு முருகதாஸ் மற்றும் உதயநிதியின் மனச்சாட்சிகளுக்குத்தான் வெளிச்சம்.

&lt;br/&gt;&lt;br/&gt;


எமது மொழியை  இன்னுமொருவன்  திரைப்படத்திலோ, அரசியல் மேடையிலோ உணர்ச்சி ததும்ப பேசும்போதுதான்  எம்மொழியை நாம் உணர்கின்றோமேன்றால் நாம் உண்மையான  தமிழர்களா? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.  அரசியல் மேடைகளிலும், சினிமா திரையரங்குகளிலும் கிடைக்கும் தமிழ் உணர்ச்சிதான்  எமக்கு  மொழிப்பற்றை உண்டாக்குமானால், இதுவரைநாள் எமது  மொழி எது? எம்  உள்ளத்தில் தமிழ் எப்போதுமே இரண்டற  கலந்திருக்குமானால் எமக்கு  இன்னொருவன் தமிழ் உணர்வை தூண்ட வேண்டிய அவசியமில்லை. இதனை பயன்படுத்தித்தான் பல திரைப்பட நடிகர்களும், இயக்குனர்களும் தம் திரைப்படங்களில் மொழிப்பற்றை காசாக்கியுள்ளார்கள், இன்னும் காசாக்குவார்கள். அது அவர்களது வியாபார உக்தி, இதில் அவர்களை  குறை சொல்ல முடியாது.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Y1d5eQT7Lec/TrGRm2Kqb8I/AAAAAAAAEDM/avSDbQHAK_E/s1600/7aam_arivu_movie_online.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 375px;" src="http://1.bp.blogspot.com/-Y1d5eQT7Lec/TrGRm2Kqb8I/AAAAAAAAEDM/avSDbQHAK_E/s400/7aam_arivu_movie_online.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670473502397460418" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


அதே நேரம் இதனை நாம்  தமிழின், தமிழனின் பெருமையாக  நினைத்தால் நம்மை விட  அப்பாவிகள் வேறு யாருமில்லை.  7 ஆம் அறிவை மொழிகொண்டு விளம்பரப்படுத்தாமல், விமர்சிக்காமல் அணுகியிருந்தால் அதனை ஒரு  சாதாரண திரைப்படமாக விமர்சித்தோ அணுகியோ இருக்கலாம். ஆனால் படத்தின் டிரெயிலர் வெளியீடு முதற்கொண்டு இன்றுவரை படத்திற்கு விளம்பரமே தமிழ்தான்! அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி தமிழை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும்; தமிழை பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறமுடியும்? 

&lt;br/&gt;&lt;br/&gt;


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால்  தமிழில்  பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றார்கள்; திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்து வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களின் 50 சதவீதமானவை ஆங்கில உப தலைப்புக்களை கொண்டவைதான். சுய விருப்பம் இல்லாமல் பணத்தை காட்டி தமிழை டைட்டில்களில் வாங்கிய இந்த கேடுகெட்ட செயலுக்கும் விபச்சாரத்திற்க்கும் என்ன வித்தியாசம்!!!  எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த டாக்டர் ஒருவர் தன் பட்டப்பெயரையே மருத்துவர் என்று மாற்றி புரட்சி செய்தார்; ஆனால் அவர் பேரப்பிள்ளைகள் கல்வி கற்பது டெல்லியிலுள்ள ஆங்கில மொழி பள்ளியில் ; இப்படியான சில அரசியல் சாணக்கியர்களும், சில சினிமா புரட்சிகளும்  தமிழுக்கு அப்போ காவல்காப்பது வேடிக்கையான வினோதம்.

&lt;br/&gt;&lt;br/&gt;

அதேபோல ஒருவன் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்கின்றான் என்று கூறினால்; "அவன் அதாவது செய்கின்றான் நீ என்ன செய்தாய்?" என்று புத்திசாலித்தனமாக பதிலுக்கு கேள்வி கேட்கின்றார்கள். உன் முகத்தில் ஒருவன் உமிழ்கிறான் என்று கூறும்போது "அவனாவது உமிழ்கிறான் நீ என்ன செய்தாய்" என்பதை போன்றது இவர்களது வினா!! நான் ஈழத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்; அதற்காக  என்னை வைத்து ஒருவன் வியாபாரம்  செய்கின்றான் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு 'ஈ'ன்னு பல்லை இளிக்க சொல்கிறார்களா? இப்படியான  ஈழ வியாபாரிகளை பார்த்து கேள்விகேட்டால்; அவர்களின் ஆதரவாளர்கள் எமக்கு கேட்காமல் கொடுக்கும் பட்டம் 'துரோகி', கூடவே நாலு தலைமுறையையும் தோண்டி எடுத்து கேவலமாக திட்டுவார்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-8Ud1ZH3CaQY/TrGRk0l2_WI/AAAAAAAAECo/D0e5av2FQg8/s1600/potters-house-name-board.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://1.bp.blogspot.com/-8Ud1ZH3CaQY/TrGRk0l2_WI/AAAAAAAAECo/D0e5av2FQg8/s400/potters-house-name-board.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670473467614920034" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

திரைப்படங்களில், அரசியல் கூட்டங்களில், சினிமா தலைப்புக்களில், பிறமொழி கண்டு பிடிப்புக்களை  தமிழ் மொழிமாற்றம் செய்வதில்தான் தமிழ் வாழும், வளரும் என்று நினைத்தால் 'எனது பார்வையில்'  அது சுத்த முட்டாள்த்தனம். இசை முதல் இணையம் வரை  இன்று உலகில் வியாபித்திருக்கும் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது. இன்றைய வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களிடத்திலும்,  படித்த இளைஞர்களிடத்திலும்  மொழி மீதான பற்று மிகவும் அதிகரித்து காணப்படுவது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான விடயமே; அதே நேரம் அவர்களில் சிலர் மொழிப்பற்றை ஒரு நாகரீகமாக (Fashion) வெளிக்காட்டுவதற்கு எத்தனிப்பது  எந்தளவிற்கு ஆரோக்கியமான விடயம் என்றும் தெரியவில்லை!!!

&lt;br/&gt;&lt;br/&gt;

தமிழை நேசியுங்கள், சுவாசியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொடுங்கள்; தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள், அதேநேரம் நீங்களும்  மனிதர்கள்தான்  என்பதை  ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகிற்கு அஷ்ட சாஸ்திரங்களையும், திருக்குறளையும் கற்றுக்கொடுத்த தமிழ் மொழியை வைத்து வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள்; அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்......



&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-6650631347505584207?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/6650631347505584207/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6650631347505584207'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6650631347505584207'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/11/blog-post.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;தமிழை காப்போம் வாரீர்&lt;/span&gt;....... &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-A5Wc9Qd5Sko/TrGRlGHE7TI/AAAAAAAAEC4/P3cba2VvQHI/s72-c/Tamil.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-1973590997733841712</id><published>2011-10-25T09:56:00.005+05:30</published><updated>2011-10-25T14:51:27.478+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும் </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-XZXAX5O3loo/TqZ81qzYnrI/AAAAAAAAECI/kahDS22LPWs/s1600/DSC00880.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-XZXAX5O3loo/TqZ81qzYnrI/AAAAAAAAECI/kahDS22LPWs/s400/DSC00880.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354442557071026" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

1990க்கு முன்னர் யாழ்நகரில் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்; இத்தனைக்கும் அன்றைய தேதியில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இங்கு திரையிடப்படும் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் பாபா) ஆனாலும் அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது வரலாறு. ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என ஏகப்பட்ட திரையரங்குகள்; ஆனாலும் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின.


&lt;br/&gt;&lt;br/&gt;

ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்; அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் முதல்நாள் இரவுக்காட்சியே இங்கு திரையிடப்படுகின்றது. அப்படி இருந்தும் 30 நாட்கள் ஒரு திரைப்படத்தை ஓட்டுவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கின்றது; வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன.

&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-OQgLfS3Eqv8/TqZ81SsQesI/AAAAAAAAEBw/Nw_vL5CYcOg/s1600/DSC00877.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-OQgLfS3Eqv8/TqZ81SsQesI/AAAAAAAAEBw/Nw_vL5CYcOg/s400/DSC00877.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354436084726466" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

"விநியோகிஸ்தர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டுபோக கஷ்டப்பட்டு திரையரங்கை நடாத்தும் நாம் ஒன்றுமில்லாமல் வேடிக்கை பார்ப்பதா" என்பதே யாழ் நகரின் முக்கிய திரையரங்க உரிமையாளர் ஒருவரின் ஆதங்கம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன.

&lt;br/&gt;&lt;br/&gt;

1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது

&lt;br/&gt;&lt;br/&gt;

2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது

&lt;br/&gt;&lt;br/&gt;

3 ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல்

&lt;br/&gt;&lt;br/&gt;

இவற்றில் இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்; எந்த திரைப்படமானாலும் படப்பெட்டியை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அதனை திரையிடுவதுதான் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்து வந்ததுள்ளது. இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான  ரஜினி, விஜய் படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன; தமிழகத்தில் அட்டர் பிளாப்பாகும் விஜய் படங்கள் யாழ்நகரில் சக்கை போடு போட்டிருக்கின்றன! ஏனைய நடிகர்களின் திரைப்படங்கள் சிறப்பாக இருந்தாலன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான். 

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ScGaHTzgMtY/TqZ4smY9PgI/AAAAAAAAEBU/n2eKOFbiUiQ/s1600/Sura_Audio_CD_Cover.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-ScGaHTzgMtY/TqZ4smY9PgI/AAAAAAAAEBU/n2eKOFbiUiQ/s400/Sura_Audio_CD_Cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349888707149314" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

சுறா திரைப்படம் ராஜா திரையரங்கிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது. சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன்  திரைப்படங்கள் மனோகராவிலும்; கில்லி, மதுர, சுறா, காவலன் திரைப்படங்கள் ராஜாவிலும் போட்ட பணத்திற்கு மேலாக லாபத்தை அள்ளிக்கொடியிருக்கின்றன. மனோகராவில் சிவாஜிக்கு (51 லட்சம்) அடுத்து அதிக வசூல் வேட்டைக்காரன்(45 லட்சம்); ராஜாவில் எந்திரனுக்கு(86 லட்சம்) அடுத்த அதிக வசூல் காவலன் (62 லட்சம்) (ராஜாவில் டிக்கட் காசு மனோகராவைவிட 2 மடங்கு அதிகம்).

&lt;br/&gt;&lt;br/&gt;

இதை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால்; யாழ் நகரின் வசூல் இளவரசனாக விஜய் இருந்தும்; யாழ் நகரின் முன்னணி திரையரங்குகளான ராஜா, மனோகராவிற்கு இதுவரை விஜய் படங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்திருந்தும்  விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன? என்பதை கூறத்தான். வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு; எந்த திரைப்படமாயினும் இங்கு திரையிட்டால் சற்றி அதிகமான பார்வையாளர்களை  பெறமுடியும் (குறைந்த டிக்கட் கட்டணமும்  இதற்க்கு ஒரு காரணம்) என்னதான் திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறப்பு; இங்கு டிக்கட் கட்டணம் சற்று அதிகமாகையால் பார்வையாளர்கள் சற்று குறைந்தாலும் மனோகராவிற்கு குறைவில்லாத வசூல் இங்கு கிடைக்கும்.

&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-4pm1D47nLqA/TqZ813P76FI/AAAAAAAAECU/rkbOYTLEgMQ/s1600/DSC00881.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-4pm1D47nLqA/TqZ813P76FI/AAAAAAAAECU/rkbOYTLEgMQ/s400/DSC00881.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354445898049618" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

மனோகரா திரையரங்கின் சவுண்ட் சிஸ்டத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் போட்டு திரையரங்கை வளப்படுத்த மேலதிகமாக ஒரு கோடி ரூபா போதும் என்றும்; அதனை போட்டு திரையரங்கை சீரமைப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறும் அதன் உரிமையாளர்; முதலிட்ட ஒரு கோடிக்கு லாபம் கிடைக்குமா என்பதிலுள்ள தயக்கம்தான் தன்னை முதலிடாமல் வைத்துள்ளதாகவும் கூறுகின்றார். சவுண்ட் சிஸ்டம் சீரமைக்கப்பட்டு, தரமான  இருக்கைகள் இடப்பட்டு, குளிரூட்டப்பட்டால் இலங்கையின்  முதல்த்தர திரையரங்கு மனோகராதான். அது தெரிந்திருந்தும், கையில் பணமிருந்தும் அதன் உரிமையாளருக்கு ஏன் இந்த தயக்கம்? காரணம் திரையரங்கிற்கு வரும் குறைந்தளவு பார்வையாளர்களும், விநியோகிஸ்தர்களின் பேராசையும்தான்.

&lt;br/&gt;&lt;br/&gt;

1990க்கு முன்னதாக நீண்ட  நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும்; இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd யும்; வீட்டுக்கு வீடு உள்ள DVD Player, CD Player, கம்ப்யூட்டர் போன்ற இலத்திரனியல் சாதனங்களும்தான். அன்று 30 வீட்டுக்கு ஒரு வீட்டில் இருந்த இந்த சாதனங்கள் இன்று அதிகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்றன. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம்  ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்; ஆனால் இதில் ரஜினி, விஜய் படம் தவிர வேறெந்த படத்திற்கும் மினிமம் கராண்டி இல்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/--eeLOILleko/TqZ81SqJ2XI/AAAAAAAAEB8/XjEY--iflEY/s1600/DSC00878.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/--eeLOILleko/TqZ81SqJ2XI/AAAAAAAAEB8/XjEY--iflEY/s400/DSC00878.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667354436075903346" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;

&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 0, 0);"&gt;&lt;span style="font-size:85%;"&gt;90 &lt;span&gt;களுக்கு முன்னர்&lt;/span&gt; &lt;span&gt;யாழ்நகரின் மிகப் பிரபலமான வின்சர் திரையரங்கு இன்று களஞ்சியமாக உள்ளது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; 

&lt;br/&gt;&lt;br/&gt;

தமிழகத்தில் சக்கை போடு போட்ட அஜித், சூர்யா, விக்ரம், தனுஸ் படங்கள் இரண்டாவது வாரமே இங்கு ஈ கலைக்கும் நிலையில்த்தான் உள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கே இந்த நிலையென்றால் மற்றைய திரைப்படங்களின் நிலைமை??? இதனால்த்தான் எல்லோருமே கொண்டாடிய  மிகச்சிறந்த திரைப்படங்கள் எவையும் (பெரிய நாயகர்கள் இல்லாத) யாழ் நகரில் வெளியாகவில்லை; எதிர்வரும் காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இந்த நிலை ஏற்ப்படாலாம். திருட்டு vcd களின் தாக்கம் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வராதமைக்கு காரணம் என்பது எப்படி உண்மையோ அதேபோல திரையரங்கத்தினரின் விளம்பரங்கள் போதாமையும் மக்கள் திரையரங்கிற்கு வராமைக்கு முக்கியகாரணம்;  விளம்பரத்தின் இன்றியமையாமையை இன்னமும் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் சரியாக உணராதது கவலையான விடயம்.

&lt;br/&gt;&lt;br/&gt;


இப்போது மேட்டருக்கு வருவோம்; ஏன் வேலாயுதத்தை மனோகராவோ, ராஜாவோ வாங்கவில்லை? இம்முறை வேலாயுதத்தை விநியோகிக்க வந்தவர்கள் மிகவும் அதிக விலையை கூறியுள்ளார்கள்; எப்படி ஓடினாலும் கிட்டாத தொகை அது. அது விநியோகிஸ்தருக்கும் நன்கு தெரியும். அது தெரிந்தும் அவர்கள் அந்த ரேட்டை கூறியதற்கு காரணம் அவர்களே வேலாயுதத்தை நேரடியாக திரையிடுவதுதான்; திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி தாங்களே வசூலை அள்ளுவது அவர்களின் நோக்கம். விஜய் படத்திற்கு இங்குள்ள மாக்கெட் அவர்களுக்கே தெரிந்திருக்கும்போது இங்கு பழம் தின்று கொட்டை போட்ட ராஜா, மனோகர உரிமையாளர்களுக்கு தெரியாதா? அவர்கள் மறுக்கவே ஒரு மூத்திர சந்திலுள்ள செல்லா (நாதன்ஸ்) திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி விநியோகிஸ்தர்களே வேலாயுதத்தை யாழ்நகரில் வெளியிடுகின்றார்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-x_9nGjqn-u4/TqZ4snnnedI/AAAAAAAAEBk/Nvt-3hi_5Fw/s1600/vijay_velayutham_movie_wallpapers_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 261px;" src="http://2.bp.blogspot.com/-x_9nGjqn-u4/TqZ4snnnedI/AAAAAAAAEBk/Nvt-3hi_5Fw/s400/vijay_velayutham_movie_wallpapers_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349889037072850" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

இப்படி யாப்பாணத்தில் வெளியிடப்படும் முதல் விஜயின் திரைப்படம் இதுதான். போதிய இடவசதி, வாகன பாக்கிங், சவுண்ட், விஷுவல் போன்றவற்றில் சிறப்பான தன்மை எதையும் கொண்டிராத செல்லா திரையரங்கால்; ராஜா அல்லது மனோகரா  கொடுக்குமளவிற்கு  வசூலை நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனாலும் விநியோகிஸ்தருக்கு கொள்ளை லாபம் உறுதி; அதேநேரம் இதுநாள்வரை ஈ கலைத்த செல்லா திரையரங்கிற்கும் குறிப்பிட்ட தொகை வாடகையாக கிடைக்க உள்ளது.  மனோகராவும், ராஜாவும் அனைத்து பெரிய படங்களையும் வாங்கினால் மற்றவர்கள் என்ன செய்வது!! என செல்லா திரையங்கின் சார்பில் வாதிட்டாலும்; தமிழர்களின் 'ஒற்றுமையை' பயன்படுத்தி  விநியோகிஸ்தர்கள் நல்ல காசு பார்க்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

&lt;br/&gt;&lt;br/&gt;

செல்லா  திரையரங்கு ராஜா, மனோகராவோடு போட்டி போடுவதென்றால் அதிக தொகை கொடுத்து போட்டிக்கு படத்தை வாங்கியிருக்கலாம்; ஆனால் இப்போது திரையரங்கை வாடகைக்கு கொடுத்திருப்பது விநியோகிஸ்தர்கள் எதிர்காலத்தில் இதே பாணியில் யாழ்நகரில் கொள்ளையடிக்க வழிசெய்ததை போலாகிடும். மனோகரா வேலாயுதம் திரைப்பத்தை திரையிட்டால் வேலாயுதம் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் காட்சிகளில் குறிப்பிட்ட தொகை டிக்கட்டை தமது தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மூலம் விநியோகிக்க ஹச் நிறுவனம் மனோகராவை அணுகியது; பின்னர் செல்லா திரையரங்கில் வேலாயுதம் வெளியாவதால் ஹச் நிறுவனம் வேலாயுதம் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு  இப்போது ஏழாம் அறிவினை வெளியிடும் ராஜா திரையரங்கை அணுகியுள்ளார்கள்.

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-GhW5JUEvgFs/TqZ4sRIem5I/AAAAAAAAEBM/Bu3J-Dhg3uY/s1600/Shahrukh-Khan-Soundarya-Rajinikanth-Latest-Images-Stills-www.tamiltinsel.com_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 318px;" src="http://4.bp.blogspot.com/-GhW5JUEvgFs/TqZ4sRIem5I/AAAAAAAAEBM/Bu3J-Dhg3uY/s400/Shahrukh-Khan-Soundarya-Rajinikanth-Latest-Images-Stills-www.tamiltinsel.com_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5667349883000888210" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

ரா-ஒன் திரைப்படத்தை மனோகரா வெளியிட தயாராக இருந்தாலும், விநியோகிஸ்தர்கள் சொல்லும் தொகை மலைக்க வைக்கிறது; 20 லட்சம் கேட்கின்றார்கள்! ஒரு முழுமையான  ரஜினி படம் ஒன்றை திரையிடும்போது கொடுக்கும் தொகையின் பாதி இது.  இந்த தோகையை கொடுத்து ஒரு டப்பிங் படத்தை முதல் முறையாக யாழ்நகரில் வெளியிட்டு விஷப்பரீட்சை மேற்கொள்ள மனோகரா  தயாரில்லை. விகிதாசாரப்படி  விநியோகம் செய்ய வினியோகிஸ்தர் தயாராக உள்ளபோதும் 70:30 விகிதத்தில் கேட்ப்பதால் திரையரங்கத்திற்கு கட்டுப்படியாகாது என்று கூறுகின்றார்கள். ஊழியர் சம்பளம், மின்சாரம், பொருட்சேதம் என செலவை பார்க்கும்போது  குறைந்தது  55:45 தந்தால்தான் ஓரளவேனும்  ஓகே என்கின்றார்கள். இப்போது ரா- ஒன்ணிற்கு பேரம் நடக்கின்றது; சுமூகமாக முடிந்தால் மனோகராவில் தீபாவளி அன்று  ரிலீசாகும் சாத்தியம் உண்டு, இல்லையேல் யாழ் நகரில் ரா-ஒன் இல்லை. 


&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-1973590997733841712?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/1973590997733841712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/10/blog-post_25.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1973590997733841712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/1973590997733841712'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/10/blog-post_25.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும்&lt;/span&gt; &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XZXAX5O3loo/TqZ81qzYnrI/AAAAAAAAECI/kahDS22LPWs/s72-c/DSC00880.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-6019942122448854270</id><published>2011-10-18T00:03:00.006+05:30</published><updated>2011-10-18T01:09:50.453+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெகா சீரியல்'/><title type='text'>மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி? </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-BpRl3fPZx_s/Tpx8-qsJ5WI/AAAAAAAAEA8/cxb_9eNVI8Q/s1600/2uj3ugw.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-BpRl3fPZx_s/Tpx8-qsJ5WI/AAAAAAAAEA8/cxb_9eNVI8Q/s400/2uj3ugw.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664539847378462050" /&gt;&lt;/a&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;



&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;இயக்குவதற்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;தேவையான&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102); font-weight: bold;"&gt;தகமை&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

*நிறைய மெகா சீரியல்கள் பார்த்திருக்க வேண்டும்.

&lt;br/&gt;&lt;br/&gt;
*சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்க கூடாது.
&lt;br/&gt;&lt;br/&gt;
*பத்து  எபிசோட்டுக்கப்புறம்  என்ன நடக்கும் என்பது ஆடியன்சை போலவே இயக்கம் உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடாது.
&lt;br/&gt;&lt;br/&gt;
*நிறைய பொண்ணுங்களை ஒரே நேரத்தில் பிரச்சனை வராம ஹாண்டில் பண்ண தெரிஞ்சிருக்கணும் (ஷூட்டிங் ஸ்பொட்டில்).
&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;கதை&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

கதை என்று இங்கு ஒன்றும் பெரிதாக சிந்திக்க தேவையில்லை; திரைக்கதையில் கூட ஒன்றும் புரட்டிப்போடவோ நிமித்திப்போடவோ வேண்டாம்; ஒரு அட்டவணை தயாரித்தால் போதும். உதாரணமாக சொல்வதென்றால் இரண்டு குடும்பம்; அதில் முதல் குடும்பத்தில் அம்மா, அப்பா, இரண்டு  பையன், நான்கு  பொண்ணு, மாமியார் அப்புறம்  ஒரு வேலைக்காரன். இரண்டாவது குடும்பத்தில்  அம்மா, (அப்பா இல்லை), மூணு பொண்ணுங்க, ஒரு பாட்டி.  இதில்  எது  நம்ம ஹீரோயின் வீட்டு  குடும்பமின்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்; யெஸ், இரண்டாவது குடும்பம்தான் நம்ம ஹீரோயின் வீட்டு  குடும்பம். அந்த மூணு பொண்ணுங்கள்ள முதல் பொண்ணுதான் ஹீரோயின்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-qA8zr71_E6Y/Tpx8o151HxI/AAAAAAAAEAk/bMdfiUNvlfE/s1600/Sun-Tv-Mega-Serial-Metti-Oli-07-07-2010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 275px;" src="http://3.bp.blogspot.com/-qA8zr71_E6Y/Tpx8o151HxI/AAAAAAAAEAk/bMdfiUNvlfE/s400/Sun-Tv-Mega-Serial-Metti-Oli-07-07-2010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664539472431488786" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


நம்ம ஹீரோயின்  குடும்பம் எவளவுக்கெவளவு  வறுமையில்  வாடுதோ, அதே நேரம் மற்றைய குடும்பம் செல்வக்கொளிப்பா இருக்கணும். செல்வந்த குடும்பத்தில்  இருக்கின்ற அம்மா கேரக்டரோட சேர்த்து நாலு பேரு கெட்டவங்க; மிகுதி  நான்கு பேரில்  இரண்டு பேரு சும்மா உல்லுல்லாய்க்கு, மிகுதி இரண்டும் ரொம்ப  நல்லவங்க!!!! ஹீரோயின்  வீட்டில்  எல்லோருமே நல்லவங்க, ஆனாலும் அப்பப்ப ஹீரோயினை  வீட்டில  உள்ள எல்லோருமே புரிஞ்சிக்காத மாதிரி  சீன் எடுக்கணும்  என்பதால்  கொஞ்சம் அவிங்கள சுயநலகாரர்களா  அப்பப்ப காட்ட வேண்டி வரும்;  இவற்றைவிட  ஹீரோயின்  குடும்பத்தில் உள்ள  கடைசிப் பொண்ணை  ரொம்ப வாயாடியா, குறும்புகாரியா , வெகுளியா  காட்டனும்; ஏன்னா  நம்மகிட்ட  சரக்கு  கம்மியாகிட்டா அந்த வெகுளிப் பொண்ணை  மம்மி ஆக்கி ஒரு ஆறு மாசத்தை ஓட்டிடலாம்.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;திரைக்கதை&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


இப்ப நீங்க திரைக்கதையை பின்ன ஆரம்பிக்கிறீங்க; இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளேயும் ஏதாவதொரு போராட்டம் என்று திரைக்கதையை நகர்த்தலாம்; அது பாசமோ, பழிவாங்கலோ, பகையோ, ஈகோவோ  எதுவா வேணுமின்னாலும் இருக்கலாம். இதையே  வச்சு ஒரு மூணு மாசமா கதையை ஆமை வேகத்தில்  நகர்த்தலாம். அந்த காலப்பகுதியில்  இந்த இரண்டு குடும்பத்தை இருபதாக்கணும்; அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும்  இருக்கின்ற பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும்  ஜோடி பிடிக்கணும், அந்த ஜோடிகளுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கணும், அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உள்ளமாதிரி பண்ணனும், அப்புறம் அந்த அந்த பிள்ளைகளுக்கு ஜோடிகள் தேடனும், அதுக்கப்புறம் அந்த ஜோடிகளுக்கு குடும்பம் அமைக்கணும்; இப்பிடியே  இரண்டு வருடத்தில் குறைந்தது நாற்பது குடும்பம் சேர்த்தாகனும்.

&lt;br/&gt;&lt;br/&gt;


இப்ப திரைக்கதைக்கு  என்ன கவலை!!! ஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு  கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை  இழுக்க இது போதாதா? ஜவ்வுமாதிரி இழுத்தா இருபது வருசத்திர்க்கும் இழுக்கலாம்.  ஒரு கட்டத்தில நீங்களா சீரியலை முடிக்கலாமென்று பிளான் பண்ணினால்கூட பாதி கதையை முடிக்கவே ஒரு ஆறுமாசம் தேவைப்படும். தொடங்கின இடம் மறந்து போயிருக்கும்.  ஆனால்  நீங்க ஒன்னும் சிரமப்பட தேவையில்லை கிளைக்  கதைகளை அம்போன்னு விட்டுவிட்டு, ஹீரோயினுக்கு 'சுபம்' என்று முடித்தால்  போதும்,  பாக்கிறவங்க புல்லரிச்சு போயிடுவாங்க!!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-KRqJ8S8E0xo/Tpx8pJP2gSI/AAAAAAAAEA0/pyktqURXINo/s1600/voaphg.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-KRqJ8S8E0xo/Tpx8pJP2gSI/AAAAAAAAEA0/pyktqURXINo/s400/voaphg.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664539477624127778" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


இதில்  உங்களுக்கு  சில சிக்கல்கள் வரலாம், அதாவது யாராவதொரு நடிக/நடிகை திடீரென்று சீரியலை விட்டு விலகிவிடும் சந்தர்ப்பம்  ஏற்ப்படுவதுண்டு. முன்பெல்லாம் அந்த கேரக்டரை சாகடித்து அவரின் புகைப்படத்திற்கு மாலை போடுவார்கள்; இப்போதெல்லாம்  "இவருக்கு பதில் இவர்" என்று போட்டு இன்னொருவரை  அறிமுகம் செய்யும் புதிய முறைதான் என்பதால் நோ டென்ஷன். அதேநேரம்  அதே சீரியலிலேயே  நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒருசில  காட்சிகளில் சின்ன கேரக்டர் பண்ணின ஒருத்தரை மறந்துபோயும்   "இவருக்கு பதில் இவர்" கேரக்டர்ல போட்டு மாட்டிக்க கூடாது.

&lt;br/&gt;&lt;br/&gt;


அப்புறம் நீங்க செல்வியா அறிமுகப்படுத்திய உங்க ஹீரோயின்  நிஜ வாழ்க்கையில் திருமதியாகி அம்மாவாகினா ஒரு நாலுமாசம் ஷூட்டிங்  தடைப்படும். அந்த காலகட்டத்தில ஹீரோயின் வெளிநாட்டில பிஸ்னஸ் கொன்பிரென்ஸில் இருப்பதாக சொல்லி அவங்க தக்கச்சியை அந்த நாலு மாசமும் ஹீரோயினா மாத்திட்டா  சீரியல்  தடங்கள் இல்லாமல்  சமத்தா போகும்.

&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span&gt;வசனம்&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;


*பாக்கிற ஒவ்வொரு குடும்ப பெண்களும் "இவள் நாசமாபோக" என்று திட்டுமளவிற்கு வில்லி கேரக்டர் பேசும் வசனங்கள்  அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கணும்.
&lt;br/&gt;&lt;br/&gt;


*பாக்கிறவங்க ஒவ்வொருத்தரும் "பாவம் இவள்(நம்ம ஹீரோயின்  பெயர்) எவளவு கஷ்டம் வந்தாலும்  பொறுப்பா, பொறுமையா பேசிறாள் பாருங்க" என்று சொல்லுமளவிற்கு ஹீரோயின் வசனத்தில் தேனும், பாலும் நிரம்பி வழியனும்.
&lt;br/&gt;&lt;br/&gt;
*அப்பப்போ ஹீரோயின்  பக்கத்தில நிக்கிற நல்ல கேரக்டர் ஒண்ணு "இவளுக்குத்தான் எவளவு கஷ்டம்!!, ஆண்டவா உனக்கு கருணையே இல்லையா?" என்கிற வசனத்தை வாரம் ஒரு தடவை பேசணும்.
&lt;br/&gt;&lt;br/&gt;
*வில்லி கேரக்டர் " நான் உன்னை சும்மா விடமாட்டேன், போகப்போக பாரு நான் யாரின்னு காட்டிறன், என்னை பற்றி  உனக்கு சரியா தெரியாது, உன் குடும்பத்தையே அழிக்காம விடமாட்டன், நான் ஒருநாளும் நினைச்சதை முடிக்காம விட்டதில்லை, உங்களுக்கொன்னும் புரியாது நீங்க பேசாம சும்மா இருங்க " போன்ற தேய்ந்துபோன வசனங்களை தினமொரு தடவையேனும் பயன்படுத்தவேண்டும்.
&lt;br/&gt;&lt;br/&gt;
*ஹீரோயின்  கேரக்டர் "அவங்க பாவம்,வேனுமின்னேயா செய்தாங்க, எங்களுக்கும் காலம் வரும்,  உனக்கு நான் இருக்கிறேன், நீதி, நீர்மை, நியாயம், மனசாட்சி, கடவுள், போராட்டம்" என்று வசனங்களை அள்ளிவுடனும்.
&lt;br/&gt;&lt;br/&gt;
*முக்கியமா வில்லியோட புருஷரு "ஏன் இப்படி எல்லாம் பண்ணிறாய்?, நீ திருந்தவே மாட்டியா, எக்கேடென்டாலும்  கெட்டுப்போ, ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியை குடு, என்ன பாவம் செய்தானோ இவளுக்கு புருஷனா வந்து மாட்டிகிட்டன் "  போன்ற வசனங்களை அப்பப்போ பேசலாம்.
&lt;br/&gt;&lt;br/&gt;
*அப்புறம் மத்த மத்த கேரக்டர்கள்  தேவைக்கு ஏற்ப  வேண்டியபடி வசனம் பேசிக்கலாம், அதுக்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷலா யாரும் மண்டையை போட்டு உடைக்க தேவையில்லை.

&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;
&lt;/span&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;டைரக்ஷன்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; (&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;)&lt;/span&gt;&lt;/span&gt;
&lt;/div&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;






&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-46KWcrc51Wo/Tpx8odChtRI/AAAAAAAAEAY/rNjdGOyzNjA/s1600/radhika-chellamey-1-20-03-10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-46KWcrc51Wo/Tpx8odChtRI/AAAAAAAAEAY/rNjdGOyzNjA/s400/radhika-chellamey-1-20-03-10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664539465757078802" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;

*இதில்  பெரிதாக ஒன்றும் மினக்கெட  தேவையில்லை; ஒவ்வொரு  வெள்ளியும் எதிர்பார்ப்பை எகிறவைக்கிற மாதிரி Week End ப்ளாக் வைக்கணும். திரைக்கதை பிரகாரம் Week End ப்ளாக் சரியா அமையலைன்னாலும் அட்லீஸ்ட் கனவு காட்சியை வைத்தேன்றாலும்  எதிர்பார்ப்பை எகிற வைக்கணும். திங்கக்கிழமை காட்சிகளில் Week End ப்ளாக்கிற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளை எடுத்தாற்கூட நம்ம ஜனங்க ஏற்ருக்கொள்ளுவாங்க, அவங்கதான் ரொம்ப அப்பாவியாச்சே!!!

&lt;br/&gt;&lt;br/&gt;


*அப்புறம் 100 எபிசோட்டுக்கு ஒருக்கா கொஞ்சம் பெரிய சீனியர் ஆட்டிச்டா சிபிஐ, போலிஸ் கேரக்டரின்னு  இன்ரடியூஸ் பண்ணி மக்களை கன்பியூஸ் பண்ண வைக்கணும். முக்கியமா அவங்களுக்கு குடுக்கிற BGM சும்மா வேட்டையாடு விளையாடு  ராகவனுக்கு கொடுத்ததை மிஞ்சணும்

&lt;br/&gt;&lt;br/&gt;



* திடீறென்று  ஒருநாள் "இன்று எடுக்கப்படும் தொடர் ஒரே தடவையில் எடுக்கப்பட்டது, விளம்பரமில்லாமல் ஒளிபரப்பாக போகிறது" என விளம்பரம் பண்ணி மக்களை வியப்பில் ஆழ்த்தணும்.



&lt;br/&gt;&lt;br/&gt;
* ஒரு நல்லவன்(ள்) கேரக்டரை 200 எபிசோட்டுக்கப்புறம் கெட்டவனா(ளா)கவும், அதே கேரக்டரை அடுத்த 200 எபிசோட்டுக்கப்புறம் திரும்பவும் நல்லவனா(ளா)கவும் காட்டலாம், தேவைப்பட்டால் மீண்டும் கெட்டவனா(ளா)க்கலாம்.  இந்த முறையை ஒரு கேரக்டருக்குத்தான் செய்ய வேண்டுமென்றல்ல, நான்கைந்து கேரக்டர்களுக்கு செய்தால் இன்னுமொரு 500 எபிசோட்டை  கரையேற்ரலாம் .
&lt;br/&gt;&lt;br/&gt;



* சினிமாவில் தண்ணி, தம் அடித்தால்த்தான் ராமதாஸ் அங்கிள் சத்தம் போடுவாரு, இங்கெல்லாம் தண்ணி, தம் அடிக்கும் போது கீழே "குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என்று வாசகம் எழுதினால் சரி.

&lt;br/&gt;&lt;br/&gt;



* முக்கியமாக  ஒரு விடயத்தை ஞாபகத்தில வச்சிருக்கணும்; அதாவது ஒருபோதும் 500 எபிசோட் வரும்வரைக்கும் கதாநாயகியை(ஹீரோயினியை) கஷ்டப் படுறகேரக்டராவே  காட்டனும்; அப்புறம் அவங்க நல்லா வந்த பிற்பாடு அவங்களை அடுத்தவங்களுக்கு தாராளமா உதவி செய்றவங்களா  காட்டனும்; அவங்க கிட்ட  உதவி பெற்றவங்க பின்னர் ஒரு நாளில் நன்றி மறக்கிற கேரக்டர்களா இருக்கிற மாதிரி கதையை பார்த்து  பார்த்து செதுக்கணும்.


&lt;br/&gt;&lt;br/&gt;

* இறுதியாக, எல்லா பண்டிகைக்கும் ஹீரோயின், வில்லி நடிகைகள் உட்பட அனைவரையும் தொலைக்காட்சி கலையகத்திற்கு வரவழைத்து கலகலப்பாக பண்டிகையை  கொண்டாடனும் (அப்பத்தான் நம்ம மக்கள்  "அங்கபாரு நம்ம ஹீரோயினியும் அந்த வில்லியும் எப்பிடி பிரெண்டா இருக்கிறாங்க " என்று பேசிக்குவாங்க)

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-KcXq0d5o6mA/Tpx8oeETJeI/AAAAAAAAEAI/6G2hi5UXENM/s1600/3900413704_7e2c4dbe7c.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-KcXq0d5o6mA/Tpx8oeETJeI/AAAAAAAAEAI/6G2hi5UXENM/s400/3900413704_7e2c4dbe7c.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5664539466032948706" /&gt;&lt;/a&gt;
&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;span style="font-weight: bold;"&gt;இப்போது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சூடான&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மெகா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சீரியல்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரெடி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அடுத்த&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்து&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வருசத்துக்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இயக்குனருக்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நிரந்தர&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேலை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆட்சி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மாற்றம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவரை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒன்னும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பண்ணாது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அடடா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.... &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடைசியா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சீரியலுக்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;டைட்டில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேவையே&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அதிலொன்றும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிரமமில்லை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொண்ணோட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெயரையோ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அல்லது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கல்யாணவீட்டில்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாக்கிற&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏதாவதொரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொருளோட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெயரையோ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வச்சிக்கலாம்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உதாரணமா&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாக்கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெத்திலை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுண்ணாம்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மணவறை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சீப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சோப்பு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;..............&lt;/span&gt;


&lt;br/&gt; &lt;br/&gt;

&lt;div style="text-align: center; color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;&lt;span&gt;வாழ்க&lt;/span&gt; &lt;span&gt;மெகா&lt;/span&gt; &lt;span&gt;சீரியல்கள்&lt;/span&gt;, &lt;span&gt;வளர்க&lt;/span&gt; ...... (&lt;span&gt;நல்லா&lt;/span&gt; &lt;span&gt;வாயில&lt;/span&gt; &lt;span&gt;வருது&lt;/span&gt;)
&lt;/div&gt;



&lt;br/&gt;&lt;br/&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7856442957008890452-6019942122448854270?l=eppoodi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://eppoodi.blogspot.com/feeds/6019942122448854270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/10/blog-post_18.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6019942122448854270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7856442957008890452/posts/default/6019942122448854270'/><link rel='alternate' type='text/html' href='http://eppoodi.blogspot.com/2011/10/blog-post_18.html' title='&lt;div style=&quot;text-align: center;&quot;&gt;&lt;span&gt;மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி&lt;/span&gt;? &lt;/div&gt;'/><author><name>ஜீவதர்ஷன்</name><uri>http://www.blogger.com/profile/06609220545559723516</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://1.bp.blogspot.com/_2xHVWzJwk9Y/SzYnwXY7tSI/AAAAAAAABAA/sCMPX-UCfMY/S220/earth-day-earth-in-hands.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-BpRl3fPZx_s/Tpx8-qsJ5WI/AAAAAAAAEA8/cxb_9eNVI8Q/s72-c/2uj3ugw.png' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7856442957008890452.post-8893452154449959289</id><published>2011-10-14T23:16:00.007+05:30</published><updated>2011-10-15T00:32:43.662+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்சினிமா'/><title type='text'>தீபாவளி திரைப்படங்கள் - ஸ்பெஷல் </title><content type='html'>&lt;br/&gt;&lt;br/&gt;




&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-CMrTUq7n9mk/Tph5joj9dDI/AAAAAAAAD-4/Pg-tzz1TRZQ/s1600/mayakkam-enna-stills-130911%2B_20_.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 272px;" src="http://2.bp.blogspot.com/-CMrTUq7n9mk/Tph5joj9dDI/AAAAAAAAD-4/Pg-tzz1TRZQ/s400/mayakkam-enna-stills-130911%2B_20_.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5663410184509027378" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

வருகின்ற 26 ஆம் திகதி தீபாவளி திருநாளில் தமிழ் திரையரங்குகளுக்கு புதிதாக களமிறங்க 7ஆம் அறிவு, வேலாயுதம், ரா-ஒன் திரைப்படங்கள் தயாராக உள்ளன. இவற்றில் ரா-ஒன் மற்றும் 7ஆம் அறிவு திரைப்படங்கள் தீபாவளியன்று வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது; வேலாயுதம் உறுதி செய்யப்படவில்லை ஆயினும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் என்பதால் எப்படியாயினும் வெளிவரும் என்று நம்பப்படுகின்றது. தீபாவளிக்கு வெளிவருமென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சிம்பு, தரணி கூட்டணியின் 'ஒஸ்தி'யும்; செல்வராகவன், தனுஸ் கூட்டணியில் 'மயக்கம் என்ன'வும் திரையரங்குகளின் போதாமையாலும், மேற்கூறிய திரைப்படங்களின் போட்டிப் பயத்தினாலும் பின்வாங்கியுள்ளன.


&lt;br/&gt;&lt;br/&gt;

இந்த இரு திரைப்படங்களும் (ஒஸ்தி, மயக்கம் என்ன) 11-11-11 என்னும் வரலாற்றுப் புகழ் மிக்க நாளில் வெளிவரப்போவதாக சினிமா செய்திகள் கூறுகின்றன. அப்படி வெளிவரும் பட்சத்தில் 2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் சிம்பு, தனுஸ் திரைப்படங்கள் ஒன்றாக வெளிவரும் சந்தர்ப்பமாக இது அமையும். இதற்கு முன்னர் கடைசியாக 2004 இல் சிம்புவின் மன்மதனும் தனுஸின் ட்ரீம்ஸ் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்தன ; அந்த போட்டியில் சிம்பு  ஜெயித்தற்கான பதிலடியை'மயக்கம் என்ன'மூலம் தனுஷ் சிம்புவுக்கு கொடுப்பாரா? அல்லது சிம்பு மீண்டும் தனது  வெற்றியை 'ஒஸ்தி' மூலம் தக்கவைப்பாரா! என்கின்ற சுவாரசியம் 11-11-11 அன்று தெரிந்துவிடும்!!!

&lt;br/&gt;&lt;br/&gt;

&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-PLOGc-P4aqg/Tph5kLfg-LI/AAAAAAAAD_E/BF05t4xnaHc/s1600/7aam-arivu-first-look-posters-02-600x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-PLOGc-P4aqg/Tph5kLfg-LI/AAAAAAAAD_E/BF05t4xnaHc/s400/7aam-arivu-first-look-posters-02-600x300.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5663410193885624498" /&gt;&lt;/a&gt;


&lt;br/&gt;&lt;br/&gt;


தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படங்களை நோக்கினால்; அதிக எதிர்பார்ப்புள்ள படம் என்னவோ 7 ஆம் அறிவுதான். தீனா, ரமணா, கஜினி என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களுக்கு பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதால் மாபெரும் எதிர்பார்ப்பு 7 ஆம் அறிவுக்கு இருக்கும் அதே நேரத்தில்;  இன்றைய முன்னணி நாயகர்களில் அண்மைக்காலத்தில் அதிகளவு  வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முன்னணியில் இருக்கும் சூரியாமீதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருப்பது  7 ஆம் அறிவுக்கு மிகப்பெரும் பலம். அத்துடன் உலகநாயகன் புதல்வியின் &lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்&lt;/span&gt; அறிமுகமாக 7 ஆம் அறிவு இருப்பதுவும் கூடுதல்ப்பலம். இவற்றைவிட படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையவேண்டிய ஹாரிஸின் பாடல்கள் சொதப்பியது 7 ஆம் அறிவின் எதிர்பார்ப்பில் சிறு பின்னடைவு.


&lt;br/&gt;&lt;br/&gt;

தமிழர்களின் பெருமையை உலகறிய செய்கின்றேன் என முருகதாஸ் கையில் எடுத்திருக்கும் போதிதர்மன் கதை தமிழ் ரசிகர்களுக்கு புதிதுதான் என்றாலும் எந்தளவிற்கு அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். படத்தின் ட்ரெயிலரை பார்க்கும்போது நிறைய இடங்களில்  மக்கள் நம்பும்படியாக லாஜிக் இருக்குமா என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை. 7 ஆம் அறிவை பொறுத்தவரை 'படம் விஷுவலாக பக்கா பிரமாதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்; ரவி k சந்திரனின் ஒளிப்பதிவு 100% 7 ஆம் அறிவின் விஷுவலை திருப்திப்படுத்தும் என்று நம்பலாம்.


&lt;br/&gt;&lt;br/&gt;


&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ZHKk0LmNNhM/Tph5kccYJxI/AAAAAAAAD_Q/W-b-KVtkiJQ/s1600/AR-Murugadoss.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 328px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-ZHKk0LmNNhM/Tph5kccYJxI/AAAAAAAAD_Q/W-b-KVtkiJQ/s400/AR-Murugadoss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5663410198435866386" /&gt;&lt;/a&gt;

&lt;br/&gt;&lt;br/&gt;

படத்தில் சரக்கு கம்மியாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்கின்ற விடயத்தை  வைத்து  எப்படியும் முதலுக்கு சேதாரமில்லாமல் ஓட்டிவிடுவார்கள்; அதேநேரம் படம் பிரம்மாதமாக அமைந்துவிட்டால் வசூலில்  அனல் பறக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம்  தொலைக்காட்சிகளில் ஏ.ஆர்.முருகதாசும், சூர்யாவும் பண்ணப்போகும் ப்ரோமொஷனை நினைத்தால் இப்பவே கண்ணை கட்டுது; அதிலும் முருகதாஸ் 'அவித்த மீன் துடிக்குது' என்கின்ற ரேஞ்சில விடுற பீலாக்கள் ரொம்ப கொடுமையாய் இருக்கும் (கஜினி ரிலீஸ் சமயம் சண் டிவில முருகதாஸ் பண்ணின அலப்பறைய இப்ப நினைச்சாலும் பீதியாயிருக்கும் :-) )


&lt;br/&gt;&lt;br/&gt;

அடுத்து தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் மற்றுமொரு முக்கிய திரைப்படம் வேலாயுதம்; ஆக்ஷன் ஹீரோவாக ஐந்து தொடர் தோல்விகளுக்கு பின்னர் காவலன் என்கின்ற ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படத்தில் நடித்த பிற்ப்பாடு விஜய் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம்தான் வேலாயுதம
